வேதாளன்💀 Profile picture
Jun 18, 2022 11 tweets 4 min read Read on X
"வீட்ல விசேஷம்"🚼 திரைப்படமும் நாட்ல எரியும் #அக்னிபாத்🔥 திட்டமும் சொல்லும் சேதி என்ன??

"Social conditioning" எனப்படும் "சமூக வரையறுத்தல்" தான் இரண்டும் சொல்லும் சேதியும், இரண்டும் இணையும் புள்ளியும்.

ஒரு பெண் திருமண வாழ்வின் மூலம் தனது 25 ஆவது வயதில்...(1/11) Thread🧵👇
குழந்தைப் பெற்றுக் கொள்வதை ஏற்றுக் கொள்ளும் இந்த சமூகம், அதே பெண் தனது 50 ஆவது வயதில் அதே திருமண வாழ்வின் மூலம் குழந்தைப் பெற்றுக் கொள்வதை ஏளனமாகவும், அசிங்கமாகவும் பார்க்கிறது.

அம்மாவும், அப்பாவும் எப்படி அந்தத் தப்பை செய்யலாம்? என்றக் கேள்வியை, அந்தத் தப்பின் மூலமாகவே...(2/11)
பிறந்த பிள்ளைகளின் மனதில் அவர்களுக்குத் தெரியாமலேயே இந்த சமூகம் புகுத்தி வைப்பதன் பெயர் தான் social conditioning.

திருமண வயதிலும், கல்லூரி செல்லும் வயதிலும் 2 மகன்களை உடைய ஒரு அம்மா தனது 50வது வயதில் மீண்டும் அம்மா ஆவதும், அதனால், இந்த social conditioning மூலம் அந்தக்... (3/11)
குடும்பம் எதிர்கொள்ளும் சவால்களும், அதில் இருந்து எப்படி அவர்கள் மீண்டு வருகிறார்கள் என்பதும் தான் வீட்ல விசேஷம் திரைப்படம்.

இந்த #அக்னிபாத் திட்டத்திற்கு எதிராக இப்போது நடக்கும் ரயில் எரிப்பு கலவரங்களுக்கும் காரணம் இந்த social conditioning தான். (4/11)
ஒரு அரசு செயல்படுத்த இருக்கும் திட்டத்தை எதிர்க்க கண்டன ஆர்ப்பாட்டம், கவன ஈர்ப்பு போராட்டம், உண்ணாவிரத போராட்டம், பேரணி போன்ற அறவழிகளில் அமைதியாக போராடுவது தான் போராட்டம்.
ரயிலை எரிப்பது, பொது உடைமைகளுக்கு சேதம் விளைவிப்பது போன்ற கலவரச் செயல்களை போராட்டம் என அந்த... (5/11)
வடக்கத்திய இளைஞர்களின் மனதில் புகுத்தி வைத்து இருப்பது தான் ஆளும் பாஜகவின் social conditioning.

ஒரு மதத்தை எதிர்க்க அந்த மதத்தின் வழிபாட்டுத் தலங்களை இடிப்பது. எதிர்த்துக் கேள்வி கேட்கும் அந்த மதத்தை சேர்ந்தவர்களின் வீட்டை புல்டோசர் கொண்டு இடிப்பது என ஆளும் அரசே.... (6/11)
தனது வெறுப்பரசியலை எளிய மக்களின் மனதில் புகுத்தி கலவரத்தை social conditioning செய்கிறது.

அவர்களின் மனதில் அரசு புகுத்திய அந்த வெறுப்பே தற்போது அரசுக்கு எதிராக அதே அரசின் வழியிலேயே கலவரத்தில் கொண்டு வந்து நிறுத்தி இருக்கிறது.

ஹிந்தி எதிர்ப்புப் போராட்டம், ஜல்லிக்கட்டு...(7/11)
போராட்டம் என அரசு அதிகாரத்துக்கு எதிராக போராட அறவழியை தேர்ந்தெடுப்பது தென்னகத்து social conditioning.

அதுவே அரசு உடைமைகளை, பொதுச் சொத்துக்களை சூறையாடி கலவரம் செய்வது வடக்கத்திய social conditioning.

ரயிலை மறித்து போராட்டம் செய்வது தென்னகத்து social conditioning. (8/11)
ரயிலை எரித்து கலவரம் செய்வது வடக்கத்திய social conditioning.

பான் பராக் போடுவது, போட்ட பின் அந்த எச்சிலை பொது இடத்தில் துப்புவது, ரயிலில் அடுத்தவன் பதிவு செய்த இடத்தில் ஓசியில் பயணம் செய்வது ஆகியவற்றை இழிவாகக் கருதுவது தென்னகத்து social conditioning.

ஆனால் இதை எல்லாம்...(9/11)
இயல்பாகக் கருதுவது வடக்கத்திய social conditioning.

NEET, NEP போன்ற அநீதிகளுக்கு எதிராக போராடுவது தென்னகத்து social conditioning.

அக்னிபாத் போன்ற ஆள் சேர்ப்புத் திட்டத்துக்கு எதிராக போராடுவது வடக்கத்திய social conditioning.
(10/11)
மொத்தத்தில், அறவழியில் நிற்கும் அரசியல் கட்சிகளை ஆதரிப்பது தென்னகத்து social conditioning.

மக்களை அடிமைகளாய் அடக்கியாள, கலவரத்தின் பின் நிற்கும் அரசியல் கட்சிகளை ஆதரிப்பது வடக்கத்திய social conditioning.
(11/11)

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with வேதாளன்💀

வேதாளன்💀 Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @vedhaalan

May 25
🔞Adults only🔞

கணவன், மனைவி, சிறு வயது மகன் என ஓட்டு வீட்ல வசிக்கும் ஒரு சின்ன குடும்பம்.

கல்யாணம் ஆன நாள்ல இருந்து இருட்டுலயே தட்டுத் தடுமாறி பிள்ளையை பெத்ததால, கணவனுக்கு மனைவியை பட்டப் பகல்ல, அதுவும் வெட்ட வெளிச்சத்துல உரிச்சி பார்க்கணும்னு ரொம்ப நாளா ஆசையா இருக்குது.(1/9)
ஆனா அதுக்கான சந்தர்ப்பம் மட்டும் கிடைக்கவே இல்லை கணவனுக்கு.

வீட்ல மகனை வச்சிக்கிட்டு பட்டப் பகல்ல செய்ய முடியாத காரணத்தால ஒரு ஐடியா செய்யறான் கணவன்.

தன்னோட மகனுக்கு ஒரு சைக்கிள் வாங்கிக் கொடுத்துட்டு, "மகனே! நீ கேட்ட சைக்கிள வாங்கிக் கொடுத்துட்டேன். இன்னிக்கு முழுக்க...(2/9)
நீ சைக்கிள ஓட்டு, ஊரை சுத்து, என்ன வேணா பண்ணு, ஆனா இருட்டுறதுக்கு முன்னாடி வீட்டுக்கு மட்டும் வந்துடாதே"னு சொல்லி செலவுக்கு கொஞ்சம் காசும் கொடுத்து, அயன் படத்துல சிட்டி, தேவாவை அனுப்பி வச்ச மாதிரி அனுப்பி வச்சான் கணவன்.

மகனும் சைக்கிளை எடுத்துக்கிட்டு ஊர் சுத்த போயிட்டான்.(3/9)
Read 9 tweets
Apr 17
🔞ஆன்மீகப் பதிவு🔞

ராம நவமி ஸ்பெஷல்👇

60 ஆயிரம் பொண்டாட்டி இருந்தும் அயோத்தி அரசன் தசரதனுக்கு ஒரு புள்ளக் குட்டியும் இல்ல. எவ்வளவோ முட்டி முட்டிப் பாத்தும், அவனால எந்த ஒரு குட்டியையும் போடவும் முடியல. குட்டி போட வைக்கவும் முடியல.

முட்டி செத்த காலத்துல குட்டி போட வைக்க...(1/12) Image
முடியாதுன்னு புரிஞ்சிக்கிட்ட அவன் தனக்கு பதிலா வேற யாரையாவது வச்சி குட்டி போட வைக்க முடிவு பண்றான்.

அப்ப தான் குதிரைக் குத்து (அஸ்வமேத)யாகத்தை பத்தி கேள்விப்பட்டு பட்டத்து ராணியான தன்னோட முதல் பொண்டாட்டி கோசலையை குதிரை கிட்ட "குத்த"கைக்கு விடறான். குதிரையோ குத்த, கோசலையோ..(2/12)
கத்த ஒரு வழியா குதிரைக்குத்து யாகம் முடிஞ்சுது.
பிறக்கப் போற குழந்தைக்கு நான் தான் தகப்பன்னு அந்த குதிரை வந்து நின்னுடக் கூடாதுன்னு குட்டிப் போட வந்த குதிரையை வெட்டிப் போட ஆரம்பிச்சுட்டா.

இந்த யாகத்தை நடத்திய ரிஷ்ய சிருங்கன் தன்னோட மாமாவாகிய தசரதனை கூப்பிட்டு,"மாமோய்...(3/12)
Read 12 tweets
Mar 10
🔞சம்பவம்-1🔞

அப்பா, அம்மா, 10 வயது மகள், 16 வயது மகன் என இருக்கும் ஒரு சிறிய குடும்பம்.

அப்பா, அம்மா இருவருமே கூலி வேலைக்குப் போய் இரவில் வீடு திரும்புபவர்கள்.

மகள் பள்ளியில் படித்து வர, மகனோ படிக்காமல் தறுதலையாய் ஊர் சுற்றி வருபவன்.

ஒருநாள், வேலை முடிந்து...(1/24)
அப்பாவும், அம்மாவும் வீட்டுக்கு திரும்பி வர, அவங்க மகள் வீட்டு வாசல்ல உக்காந்து அழுதுட்டு இருந்திருக்கா.

"என்னம்மா என்ன ஆச்சு?" னு விசாரிக்க, ஸ்கூல் முடிஞ்சி வீட்டுக்கு வந்து, அந்த பொண்ணு dress மாத்திட்டு இருக்கும் போது, அவளோட அண்ணன் அவ கிட்ட misbehave பண்ணி இருக்கான்.(2/24)
அவ கத்த ஆரம்பிக்கவும் அந்த கேடு கெட்டவன் எங்கேயோ ஓடிப் போய் ஒளிஞ்சிக்கிட்டான்.

அப்புறம் ஒரு வழியா அந்த பையனை அவங்களோட தாய் மாமன் தேடிக் கண்டுபிடிச்சி இழுத்துட்டு வந்து பக்கத்துல இருக்கற மகளிர் காவல் நிலையத்துக்கு கூட்டிட்டு வந்து நடந்ததை சொல்லி இருக்காங்க. அந்த பையனை...(3/24)
Read 24 tweets
Jan 21
ப்ராண் ப்ரதிஷ்டா என்றால் என்ன?

அது வேற ஒன்னும் இல்லீங்க. இந்த சூத்திரப் பயலுங்க எங்கேயோ கண்ட கண்ட இடத்துல கல்லை எடுத்து அந்த கல்லுல இந்த ராம் பெல்லாவோட ச்சே..sorry.. ராம் லல்லாவோட உருவத்தை செதுக்கி வச்சி இருப்பானுங்க.

அது என்னடா ராம் லல்லானு கேக்கறீங்களா?
அதாவது, ராமன்...(1/8) Image
தன்னோட பெல்லாவை காட்டிக்கிட்டு கீதம் பாட கிண்கிணி ஆடனு ஓடிக்கிட்டு இருந்த குழந்தை வயது குமரப் பருவ வடிவம் தான் ராம் லல்லா.
அதாவது குழந்தை இயேசு, ஸ்கந்தன், கிருஷ்ணன் போல கௌமாரக் கடவுள் வடிவம் தான் ராம் லல்லாவும்.
(கௌமாரம்= குழந்தைப் பருவ/குமரப் பருவ கடவுள்களை வணங்குதல்)
(2/8) Image
சரி அதை விடுங்க. நாம ப்ராண் ப்ரதிஷ்டாவுக்கு வருவோம்.

அதாவது என்ன தான் சூத்திர பயலுக சுத்த பத்தமா விரதம் இருந்து சிலையை வடிச்சி வச்சாலும் அவா தொட்டதால சிலைக்கு தீட்டு ஆயிடுமோல்லியோ?

சூத்திரவா தொட்டு தீட்டாக்கின கருமத்தை தொட்டு பிராமணவா பூஜை பண்றதா?

அதனால இந்த பிராமணாள்..(3/8) Image
Read 8 tweets
Jan 12
🔞ஆன்மீகப் பதிவு🔞

ஹனும ஜெயந்தி ஸ்பெஷல்👇

ஹனுமானின் தாய் பெயர் என்ன எனும் கேள்விக்கு பதில் ஒரு புறம் இருக்கட்டும்.

ஹனுமானின் தந்தை பெயர் என்ன தெரியுமா?

தொடர்ந்து படியுங்கள்👇

இல்லாத கைலாயத்தில் ஒருநாள்.

ஈஸ்வரனும், பார்வதியும் உடலோடு உடல் உரசி மிகவும் நெருக்கமாக...(1/24)
தனிமையில் இருக்கின்றனர்.

"ஈசு டார்லிங்! நாம முன்னாடி ஒருநாள் யானைங்களா மாறி role play பண்ணோமே. ஞாபகம் இருக்கா?" என ஈஷாவைக் கேட்டாள் பார்வதி.

"அதை எப்படி மறக்க முடியும் பாரு டார்லிங்? அந்த role play முடியறதுக்குள்ள ஒரு யானைக்குட்டி வேற மனுஷ உடம்புல பிறந்துச்சே நமக்கு.(2/24) Image
அப்புறம் அதை மறைக்க எவ்வளவு கஷ்டப்பட்டோம்? கடைசில அரைகுறையா பிறந்த அந்த யானைக்குட்டி தான்டா உங்க எல்லாருக்கும் முழு முதல் கடவுள்னு எல்லா பக்த பன்னாடைகளையும் நம்ப வச்சோம். ஆமா அதை ஏன் இப்போ கேக்கற பாரு டார்லிங்?" எனக் கேட்டான் ஈஷா.

"ஒன்னும் இல்ல. எனக்கு இப்போ நாம ரெண்டு...(3/24) Image
Read 24 tweets
Dec 24, 2023
ஒரு பெருச்சாளியின் கதை👇

ஒரு ஊர்ல எலிங்க எல்லாம் ஒரே கூட்டமா ஒத்துமையா வாழ்ந்துட்டு இருந்துச்சாம். அப்படி ஒத்துமையா இருந்ததால அந்த எலிக்கூட்டம் நாட்டிலேயே ரொம்ப வலிமையான கூட்டமா இருந்துச்சாம்.

இது அந்த நாட்டிலேயே தங்களை மட்டுமே எப்பவும் வலிமையா வச்சிக்கணும்னு நினைக்கிற...(1/16) Image
ஹிந்தி பேசுற வடக்கத்திய எலிக் கூட்டத்துக்கு பிடிக்கவே இல்லையாம். அதனால எப்படி இந்த தெற்கத்திய எலிக் கூட்டத்தின் வலிமையை குறைக்கலாம்னு பாத்துட்டே இருந்துச்சிங்களாம்.

அந்த சமயத்துல இந்த தெற்கத்திய எலிக் கூட்டத்துல ஒரு வெள்ளெலி புதுசா வந்து சேர்ந்துச்சாம். அந்த வெள்ளெலியின்(2/16) Image
அழகுலையும், வசீகரத்துலையும் நிறைய எலிகள் மயங்குச்சாம்.

எலிகளிடையே அந்த வெள்ளெலிக்கு இருக்கற செல்வாக்கையும், புகழையும் பயன்படுத்திக் கொள்ள நினைச்ச எலிக்கூட்டத் தலைமை அந்த வெள்ளெலியை சேர்த்துக்கிட்டு, அந்த கூட்டத்தின் பெருமைகளை பாட்டு, நாடகம் மூலமா எலிகளிடையே பரப்ப சொல்லி...(3/16)
Read 16 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us!

:(