"வீட்ல விசேஷம்"🚼 திரைப்படமும் நாட்ல எரியும் #அக்னிபாத்🔥 திட்டமும் சொல்லும் சேதி என்ன??

"Social conditioning" எனப்படும் "சமூக வரையறுத்தல்" தான் இரண்டும் சொல்லும் சேதியும், இரண்டும் இணையும் புள்ளியும்.

ஒரு பெண் திருமண வாழ்வின் மூலம் தனது 25 ஆவது வயதில்...(1/11) Thread🧵👇
குழந்தைப் பெற்றுக் கொள்வதை ஏற்றுக் கொள்ளும் இந்த சமூகம், அதே பெண் தனது 50 ஆவது வயதில் அதே திருமண வாழ்வின் மூலம் குழந்தைப் பெற்றுக் கொள்வதை ஏளனமாகவும், அசிங்கமாகவும் பார்க்கிறது.

அம்மாவும், அப்பாவும் எப்படி அந்தத் தப்பை செய்யலாம்? என்றக் கேள்வியை, அந்தத் தப்பின் மூலமாகவே...(2/11)
பிறந்த பிள்ளைகளின் மனதில் அவர்களுக்குத் தெரியாமலேயே இந்த சமூகம் புகுத்தி வைப்பதன் பெயர் தான் social conditioning.

திருமண வயதிலும், கல்லூரி செல்லும் வயதிலும் 2 மகன்களை உடைய ஒரு அம்மா தனது 50வது வயதில் மீண்டும் அம்மா ஆவதும், அதனால், இந்த social conditioning மூலம் அந்தக்... (3/11)
குடும்பம் எதிர்கொள்ளும் சவால்களும், அதில் இருந்து எப்படி அவர்கள் மீண்டு வருகிறார்கள் என்பதும் தான் வீட்ல விசேஷம் திரைப்படம்.

இந்த #அக்னிபாத் திட்டத்திற்கு எதிராக இப்போது நடக்கும் ரயில் எரிப்பு கலவரங்களுக்கும் காரணம் இந்த social conditioning தான். (4/11)
ஒரு அரசு செயல்படுத்த இருக்கும் திட்டத்தை எதிர்க்க கண்டன ஆர்ப்பாட்டம், கவன ஈர்ப்பு போராட்டம், உண்ணாவிரத போராட்டம், பேரணி போன்ற அறவழிகளில் அமைதியாக போராடுவது தான் போராட்டம்.
ரயிலை எரிப்பது, பொது உடைமைகளுக்கு சேதம் விளைவிப்பது போன்ற கலவரச் செயல்களை போராட்டம் என அந்த... (5/11)
வடக்கத்திய இளைஞர்களின் மனதில் புகுத்தி வைத்து இருப்பது தான் ஆளும் பாஜகவின் social conditioning.

ஒரு மதத்தை எதிர்க்க அந்த மதத்தின் வழிபாட்டுத் தலங்களை இடிப்பது. எதிர்த்துக் கேள்வி கேட்கும் அந்த மதத்தை சேர்ந்தவர்களின் வீட்டை புல்டோசர் கொண்டு இடிப்பது என ஆளும் அரசே.... (6/11)
தனது வெறுப்பரசியலை எளிய மக்களின் மனதில் புகுத்தி கலவரத்தை social conditioning செய்கிறது.

அவர்களின் மனதில் அரசு புகுத்திய அந்த வெறுப்பே தற்போது அரசுக்கு எதிராக அதே அரசின் வழியிலேயே கலவரத்தில் கொண்டு வந்து நிறுத்தி இருக்கிறது.

ஹிந்தி எதிர்ப்புப் போராட்டம், ஜல்லிக்கட்டு...(7/11)
போராட்டம் என அரசு அதிகாரத்துக்கு எதிராக போராட அறவழியை தேர்ந்தெடுப்பது தென்னகத்து social conditioning.

அதுவே அரசு உடைமைகளை, பொதுச் சொத்துக்களை சூறையாடி கலவரம் செய்வது வடக்கத்திய social conditioning.

ரயிலை மறித்து போராட்டம் செய்வது தென்னகத்து social conditioning. (8/11)
ரயிலை எரித்து கலவரம் செய்வது வடக்கத்திய social conditioning.

பான் பராக் போடுவது, போட்ட பின் அந்த எச்சிலை பொது இடத்தில் துப்புவது, ரயிலில் அடுத்தவன் பதிவு செய்த இடத்தில் ஓசியில் பயணம் செய்வது ஆகியவற்றை இழிவாகக் கருதுவது தென்னகத்து social conditioning.

ஆனால் இதை எல்லாம்...(9/11)
இயல்பாகக் கருதுவது வடக்கத்திய social conditioning.

NEET, NEP போன்ற அநீதிகளுக்கு எதிராக போராடுவது தென்னகத்து social conditioning.

அக்னிபாத் போன்ற ஆள் சேர்ப்புத் திட்டத்துக்கு எதிராக போராடுவது வடக்கத்திய social conditioning.
(10/11)
மொத்தத்தில், அறவழியில் நிற்கும் அரசியல் கட்சிகளை ஆதரிப்பது தென்னகத்து social conditioning.

மக்களை அடிமைகளாய் அடக்கியாள, கலவரத்தின் பின் நிற்கும் அரசியல் கட்சிகளை ஆதரிப்பது வடக்கத்திய social conditioning.
(11/11)

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with வேதாளன்💀

வேதாளன்💀 Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @vedhaalan

Jun 20
இன்னைக்கு 10th, +2 results.
நிறைய பேர் நல்ல மார்க் எடுத்து இருப்பாங்க. கொஞ்சம் பேர் கம்மியா மார்க் எடுத்து pass ஆகி இருப்பாங்க. சில பேர் failஆ கூட ஆகி இருப்பாங்க. அப்படி உங்களுக்கு தெரிந்த பசங்க, குறைந்த மார்க், அல்லது fail ஆகி இருந்தா இந்த thread ஐ படிங்க🙏 (1/15)
நான் 10thல 307 mark. 12thல Physics, chemistryல fail. Supplementary exam எழுதி 680 mark தான் எடுத்தேன்.

எனக்கு இந்த formula, equations போன்ற எதுவுமே மனசுல நிக்காது. அதை எல்லாம் நாங்க புரிஞ்சிக்கற மாதிரி யாரும் எங்களுக்கு சொல்லியும் தரல. அதனால எங்க classல நிறைய பேர் fail☹️(2/15)
Pass பண்ணவங்களும் கம்மியான mark தான் எடுத்து இருந்தாங்க.

ரொம்ப கம்மியான mark என்பதால் எங்க யாருக்கும் govt collegesல seat கிடைக்கல. பணவசதி இருந்தவங்க எல்லாரும் private collegesல சேர்ந்துட்டாங்க. வசதி இல்லாததால என்னால அப்போ private collegeல சேர முடியல☹️ (3/15)
Read 15 tweets
May 1
இன்னிக்கு நீயா நானா பாக்கும் போது எனக்கு ஞாபகம் வந்த என் வாழ்க்கை சம்பவம்.

நான் UG final semester, final exam எழுதி முடிச்ச அன்னிக்கு என் மொபைல்க்கு unknown number ல இருந்து ஒரு SMS வந்துச்சி. யாருனு பாத்தா, அது என் கூட படிச்ச பொண்ணு. யார் கிட்டயோ என் நம்பர் வாங்கி எனக்கு
SMS பண்ணி இருந்தா. என்னை பிடிச்சி இருப்பதாவும், என்னை லவ் பண்றதாகவும் சொல்லி இருந்தா.

நான் காலேஜ் படிச்ச அந்த 3 வருஷமும் எனக்கு அந்த பொண்ணு கிட்ட அவ்வளவா பழக்கம் இல்ல. அதிகமாகவும் பேசிக்கிட்டதும் இல்லை. அதனாலே நான் யோசிச்சிக்கிட்டே தான் ஓகே சொன்னேன்.
அப்படியே SMS, Phone call லயே ஒரு 3 மாசம் லவ் ஓடுச்சி.

அந்த பொண்ணுக்கு ஒரு friend இருந்தா. அவங்க ரெண்டு பேரும் LKG ல இருந்து UG வரைக்கும் ஒன்னாவே படிச்சவங்க. ரொம்ப close friends வேற. ரெண்டு பேருக்குள்ளயும் எந்த ஒளிவு மறைவுமே இல்லாதவங்க. ஆனா, என்னை லவ் பண்ற விஷயத்தை மட்டும் அவ
Read 11 tweets
Apr 17
ராமனுக்கு கோவில்!
அனுமனுக்கு சிலை!
பாஜகவின் அரசியல் தான் என்ன?

தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள் இந்த இழையை முழுவதும்👇🙏

ஹிந்து மதத்தில் எத்தனையோ புராணங்கள் இருந்தும், ராமாயணத்தை மட்டுமே முன்னிறுத்தி ஹிந்துத்வா அரசியலை செய்ய பாஜக முனைவதன் நோக்கம் என்ன?
ஹிந்து மதத்தில் மும்மூர்த்திகளாகப் போற்றப்படும் சிவன், பிரம்மா, விஷ்ணு ஆகியோரில் விஷ்ணுவின் அவதாரமான ராமனை மட்டும் கொண்டாடுவதன் நோக்கம் என்ன?

ஏன் சிவனையும், பிரம்மாவையும் கொண்டாடுவதில்லை?
ஏன் விஷ்ணுவின் மற்ற அவதாரங்களை கொண்டாடுவதில்லை?
இந்த கேள்விகளுக்கான விடைகளில் ஒளிந்து இருக்கிறது, பாஜகவின் பார்ப்பன அரசியல்.

ஒரு நிலப்பரப்பில் வாழும் மக்கள் தம்மை ஆள்வதற்கு அதே நிலப்பரப்பை சேர்ந்த ஒருவனையோ, அந்த நிலப்பரப்புக்குத் தொடர்புடையவனையோ தான் தலைவனாக தேர்ந்தெடுப்பார்கள். அந்த நிலப்பரப்பை சேராத ஒருவன் அம்மக்களின்
Read 13 tweets
Apr 14
🔞சமஸ்கிருதப் புத்தாண்டு சிறப்பு ஆன்மீகப் பதிவு(thread)🔞

சமஸ்கிருதப் புத்தாண்டின் கதை மிகவும் ஆன்மீகமாக(ஆபாசமாக) இருப்பதால் ஆன்மீக அன்பர்கள் அனைவரும் தவறாமல், இந்த இழையை முழுவதும் படித்து இன்பச் செய்கை( சுபக்கிருது) செய்து ஆன்மீக இன்பம் பெறவும்🙏
60 ஆயிரம் மனைவிகளுடன் அனுதினமும் சல்லாபத்தில் எடுபடும் காமுகக் கிருஷ்ணனை கண்டு பொறாமை கொண்டான் காஜி/பிரம்ம தேவன் மகனான நாரதன்.
புணர்ந்தால் 60 ஆயிரம் பெண்களை புணரனும், இல்லைனா 60 ஆயிரம் பெண்களைப் புணர்ந்தவனை புணரனும் எனும் அதி உன்னத லட்சியத்தை ஏற்றுக் கொண்டான் நாரதன்.
தன் லட்சியத்தை அடையும் பொருட்டு கிருஷ்ணனை சந்தித்தான் நாரதன்.

கிருஷ்ணா, நீ மட்டும் உன் 60 ஆயிரம் மனைவிகளுடன் தினமும் கூத்தடிக்கிறாயே? எனக்கு எப்போது அந்த வாய்ப்புக் கிடைக்கும்? நான் எப்போது உன் மனைவிகளுடன் கூத்தடிப்பது? எனக் கேட்டான் நாரதன்

"அடேய் பிராமண நாரதா என் மனைவிகளுடன்
Read 15 tweets
Mar 11
உத்தரப்பிரதேச தேர்தல் முடிவுகள் உணர்த்தும் உண்மைகள்👇

🔹பெட்ரோல், டீசல் விலை உயர்வு அங்கே எந்தத் தாக்கமும் ஏற்படுத்தாது.
ஏனெனில், முக்கால்வாசி மக்களிடம் வண்டியே இல்லை.

🔹கேஸ் விலை உயர்வு அங்கே எந்தத் தாக்கமும் ஏற்படுத்தாது.
ஏனெனில், முக்கால்வாசி மக்கள் விறகு/மாட்டுச்சாண வறட்டி
வைத்து சமைக்கிறார்கள்.

🔹வேலையில்லா திண்டாட்டம் அங்கே எந்தத் தாக்கமும் ஏற்படுத்தாது.
ஏனெனில் முக்கால்வாசி மக்கள் வெளிமாநிலங்களில் குறைந்த கூலியில் நிறைவான வாழ்க்கை வாழ்கிறார்கள்.

🔹கொரோனா பரவல் அங்கே எந்தத் தாக்கமும் ஏற்படுத்தாது.
ஏனெனில், அங்கே கொரோனா சிகிச்சை பெற்று குணமடைய
தரமான மருத்துவமனைகளே கிடையாது.

🔹கொரோனா மரணங்கள் அங்கே எந்தத் தாக்கமும் ஏற்படுத்தாது.
ஏனெனில், மரணமடைந்தவர்களை மயானத்தில் இடம் இல்லையென்றாலும் பொதுவெளி மைதானத்தில் வைத்து, அரசாங்கமே தன் சொந்த செலவில் எரித்து விடும். மரணமடைந்தவர்களை புனித கங்கையில் மிதக்க விட்டு சொர்க்கத்திற்கு
Read 6 tweets
Sep 18, 2021
புரட்டாசி புரட்டுகள் 2️⃣

இந்த இழையில் புரட்டாசி புரட்டுகளை அறிவியல் ரீதியாக பார்ப்போம். நிறைய பேர் கூறுவது புரட்டாசி மாதத்தில் மழைக் காலம் துவங்குவதால், இவ்வளவு நாட்கள் பூமியில் அடங்கி இருந்த வெப்பம் வெளிக்கிளம்பும். இந்த சமயத்தில் கறி உண்டால் கறியின் சூடு காரணமாக உடல் பாதிக்கும்
இப்படி ஒரு போலி அறிவியல் விளக்கம் ஒன்று சுற்றி வருகிறது. முதலில் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். வெளியில் நிலவும் தட்பவெப்ப மாற்றம், உடல் அளவில் எந்த பெரிய மாற்றத்தையும் ஏற்படுத்தாது. மிக மிகச் சிறிய அளவில் வெகு சிலருக்கு மட்டுமே செரிமான கோளாறுகளை ஏற்படுத்தும். அது எப்படி என்று
பார்ப்போம். மனிதன் ஒரு வெப்ப இரத்த விலங்கு. அதாவது மனிதனின் உடல் வெப்ப நிலை இயல்பாக 37 டிகிரி செல்சியஸ். எப்போதும் மனிதன் தனது உடல் வெப்ப நிலையை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும். வெளியே 37 டிகிரி செல்சியசுக்கு குறைவாக இருந்தால் நமது உடல் நிலை சிறிது வெப்பம் ஏற்றிக் கொண்டு
Read 12 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(