#Tnpsc

#GROUP4

#நாலடியார்

1)பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் முதன்மையான பாடப்படும் நூல்

“நாலடியார்”

2. தமிழ் மொழிகளில் திருக்குறளோடு ஒப்பிட்ட பாடப்படும் நூல்

“நாலடியார்”

3. பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் உள்ள ஒரே ஒரு தொகை நூல்

“நாலடியார்”
4. முப்பெரும் அற நூல்களில் ஒன்றாக திகழும் நூல்

நாலடியார்”

5. முப்பெரும் நூல்கள் யாவை

திருக்குறள்

நாலடியார்

பழமொழி நானூறு

6. துறவறத்தையும், நிலையாமையும் அதிகமாக வலியுறுத்தி பாடப்பட்ட நூல்

நாலடியார்”

7. திருக்குறளை போன்று வகை தொகை கொண்டு வடிவமைக்கப்பட்ட நூல்

நாலடியார்”
8. நாலடியார் பிரித்து எழுதுக

“நாலடி + ஆர்”

9. பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் அறம் சார்ந்த நூல் எது

“நாலடியார்”

10. நாலடியார் என பெயர் வரக் காரணம்

“நாலடி கொண்ட வெண்பாவால் எழுதப்பட்டதால் நாலடியார் என பெயர் பெற்றது”

11. நாலடியார் பாடலைப் பாடியவர்கள்

“சமணமுனிவர்கள் பலரால்”
12. நாலடியார் அடி எல்லை

“4 அடிகள்”

13. நாலடியார் பாடல் உணர்த்தும் பொருள்

“அறம் – பொருள் – இன்பம்”

14. நாலடியாரின் பாவகை

“வெண்பா”

15. நாலடியார் பாடல்களின் எண்ணிக்கை

“400 பாடல்கள்”(கடவுள் வாழ்த்துடன் சேர்த்து 401 பாடல்கள்)

16. நாலடியாரை தொகுத்தவர்

“பதுமனார்”
17. நாலடியாரின் வேறு பெயர்கள் யாது

“நாலடி”

“நாலடி நானூறு”

“வேளாண் வேதம்”

“திருக்குறளின் விளக்கம்”
18. நாலடியார் பாடலின் அருமை பெருமைகளைக் கூறும் ஆன்றோர் மொழிகள்

பாலும் நெய்யும் உடலுக்கு உறுதி

வேலும் வாளும் அடலுக்கு உறுதி

ஆலும் வேலும் பல்லுக்கு உறுதி

நாலும் இரண்டும் சொல்லுக்கு உறுதி

பழகு தமிழ் சொல்லருமை

நாலிரண்டில்

நாலடி இரண்டடி கற்றவ னிடத்து

வாயடி கையடி அடிக்காதே”
19. இப்பாடலில் நால் எனப்படுவது“நாலடியார் எனவும்”இரண்டு எனப்படுவது“திருக்குறள் எனவும் பொருள்படும்”

20. நாலடியாரில் குறிப்பிடப்படும் அறம், பொருள், இன்பம் அதிகாரங்கள்

“அறம் – 13 அதிகாரங்கள்”

“பொருள் – 24 அதிகாரங்கள்”

“இன்பம் – 3 அதிகாரங்கள்”
21. நாலடியாரை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர்

ஜி யு போப்

22. நாலடியார் உணர்த்தும் செயல்

நன்மை செய்வோர் வாய்க்கால் போன்றோர்

23. நாலடியாரில் இடம்பெறும் பாடல் வரிகள்

கல்வியழகே அழகு

கல்விகரையில கற்பவர் நாள் சில

நெல்லுக்கு உமியுண்டு நீருக்கு துரையுண்டு

செல்வம் சகடக்கால் போல வரும்

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with 🍁அகல்விழி🔥

🍁அகல்விழி🔥 Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @akalvizhi

Jun 29
#Tnpsc

#GROUP4

#சங்கஇலக்கிய தகவல்கள்

💥தமிழுக்கே உரிய இலக்கியங்கள் சங்க இலக்கியம்.

💥கி. மு.3 நூற்றாண்டு முதல் கி. பி.3 நூற்றாண்டு இடைப்பட்ட காலம் சங்க காலம்.
💥 சங்க இலக்கியம் -செவ்வியல் இலக்கியம், உயர்தனி இலக்கியம், சான்றோர் செய்யுள், வீர இலக்கியம், மக்கள் இலக்கியம், திணை இலக்கியம் என்றெல்லாம் அழைக்கப்படுகிறது

💥சங்க இலக்கியம் பதினெண்மேல் கணக்கு நூல் எனவும் அழைக்கப்படுகிறது

💥எட்டுத் தொகையும், பத்துபாட்டும் மேல்கணக்கு நூல்கள் ஆகும்
💥சங்க இலக்கியம் 26350 அடிகளை கொண்டவை

💥மொத்தம் சங்க பாடல்களின் எண்ணிக்கை - 2381

💥சங்க இலக்கியத்தில் காணப்படும் புலவர்களின் எண்ணிக்கை - 473

💥சங்க இலக்கியத்தில் உள்ள பெண்பாற் புலவர்களின் எண்ணிக்கை - 30
Read 4 tweets
Jun 29
#Tnpsc

#GROUP4

அடைமொழியால் குறிக்கப்படும் சான்றோர்:

1) தேசிய கவி, சிந்துக்குத் தந்தை, விடுதலைக்கவி, மகாகவி, பாட்டுக்கொரு புலவன், சீட்டுக்கவி, கற்பூரச்சொற்கோ, தற்கால தமிழ் இலக்கிய விடிவெள்ளி, ஷெல்லி தாசன், செந்தமிழ்த் தேனீ, பைந்தமிழ்த் தேர்ப்பாகன், நீடுதுயில் நீக்க- பாரதியார்
2) பாவேந்தர், புரட்சிக்கவி, புதுவைக் கவிஞர், பகுத்தறிவுக் கவிஞர், இயற்கை கவிஞர், புதுவைக்குயில், தமிழ்நாட்டின் ரசூல் கம்சத்தேவ், பூங்காட்டுத் தும்பி - பாரதிதாசன்

3) சிந்துக்குத் தந்தை (காவடி சிந்து நூல்),அண்ணாமலை கவிராயர் - அண்ணாமலை

4) காந்தீயக் கவிஞர் - நாமக்கல் கவிஞர்
5) சென்னையில் தமிழ்சங்கம் நிறுவியவர் -வேங்கட ராஜூலு ரெட்டியார்

6) உலகம் சுற்றிய முதல் தமிழ் அறிஞர் - மு.வரதராசனார்

7) சிலம்பு செல்வர் - ம.பொ.சிவஞானம்

8) சொல்லின் செல்வர் - ரா.பி.சேதுப்பிள்ளை

9) சொல்லின் செல்வன் - அனுமன்

10) தமிழ் தென்றல் - திரு.வி.க.
Read 16 tweets
Jun 28
#TNPSC

#Group4

#TnpscGuider

🍁புலவர்களும் அவர்கள் பிறந்த ஊர்களும் ✍️

1.இராமலிங்க அடிகள் பிறந்த ஊர் எது?  

மருதூர்
2. திருவள்ளுவர் பிறந்த ஊர் எது?  

மயிலாப்பூர்
3.ஊ▪வே▪சா பிறந்த ஊர் எது?  

உத்தமதானபுரம்
Read 30 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(