சமீபத்தில் திவ்யா என்ற பெண் தன் அனுபவத்தை கோவை புட் குரூப்பில் பகிர்ந்திருந்தார் .
சுருக்கமாக இங்கே :
இந்த ஆர்யாஸ் ஹோட்டல் ( ஓமலூர் #omalloor , கேரளா ) லில் restroom மட்டும் பயன் படுத்திவிட்டு , சாப்பாடு ஏதும் சாப்பிடாமல் வெளியேறி இருக்கார் . அதை பார்த்த உரிமையாளர்
உணவு ஏன் சாப்பிடலை னு கேட்டிருக்கார் . உடம்பு சரி இல்லை , நான் வேண்டும் என்றால் பார்சல் எதாவது வாங்கி கொள்கிறேன் னு சொல்லி இருக்கார். அதற்கு அந்த உரிமையாளர் இதென்ன 'Public Toilet' ah , யார் வேணா வந்து பாத்ரூம் போக .. ஒழுங்கு மரியாதையா 500 ரூபாய் எடு னு மிரட்டி இருக்கார்
இந்த பெண் கொடுக்க மறுத்து இருக்கார் . எந்த ஹோட்டல் போனாலும் இலவச தண்ணீர் , இலவச பாத்ரூம் கொடுக்க வேண்டியது ஒவ்வொரு ஹோட்டல் களின் கடமை னு சொல்லி இருக்கார் . இதை கேட்டு கெட்ட கெட்ட வார்த்தையில் அந்த பெண்ணை திட்டி இருக்கார் . தாங்க முடியாம அங்கயே அழுது இருக்கார் .
சரி,சட்டம் என்ன சொல்லுதுனு பார்க்கலாம் .அந்த பெண் சொன்னது 100% உண்மை.நீங்க வாடிக்கையாளராக இருந்தாலும் சரி, இல்லை என்றாலும் சரி ஹோட்டல் மற்றும் lodges கண்டிப்பாக உங்களுக்கு தண்ணீர் மற்றும் கழிப்பிட வசதிக்கு அனுமதிக்க வேண்டும் .இல்லை என்றால் அவங்க மேல புகார் அளிக்கவும் முடியும் .
தண்ணீர் கொடுப்பதும் , கழிப்பிடம் பயன்படுத்த அனுமதிப்பதும் அடிப்படை மனித பண்பு . தயவு செய்து இதை தடுத்து அப்படி என்ன நீங்க கோடி கோடியா சம்பாதித்திட போறீங்க ? முடிந்த அளவு இந்த தகவலை நிறைய பேருக்கு பகிருங்கள் . நன்றி

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with அறிவோம்கடை

அறிவோம்கடை Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @arivomkadaioffi

May 4
நான் சில வருடங்கள் முன்னாடி ஒரு மருத்துவரிடம் பேசிட்டு இருந்தப்போ அவர் சொன்னது.. முடிஞ்ச அளவு குழந்தைகளை வெளிய சாப்பிடுவதை தவிர்த்திடுங்க.. அதுலயும் இந்த சவர்மா னு ஒன்னு விக்கறாங்க ல அதை ஒரு முறை கூட ஆசைக்கு வாங்கி கொடுத்திட வேண்டாம். அதை ஒரு நாள் சாப்பிடுவது என்பது
ஒரு மாசம் junk food சாப்பிடுவதற்கு சமம்னு சொன்னார்.கூடவே coke or any carbonated drinks(Disolved carbondioxide gas)அது மதுவிற்கு மேல் தீங்கானதுனு குழந்தைக்கு சொல்லி வளர்க்க சொன்னார்.சவர்மா எவ்ளோ கேடானது,இதை நிறைய பேருக்கு தெரியப்படுத்தனும்னு தயார் செஞ்சது தான் மேல இருக்கற போஸ்டர்.
இப்போ சமீபத்தில் ஒரு பெண் சவர்மா சாப்பிட்டு இறந்தார் மேலும் நிறைய மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி னு செய்தி எல்லாரும் படிச்சிருப்பீங்க. கூடவே ஒரு மருத்துவர் சொல்ற அறிவுரையும் இங்கே பகிருந்துள்ளேன். படிங்க
Read 4 tweets
Apr 28
#அறிவோம்கடை : Chin chin, Residency Towers,CBE
நான் நேத்து போஸ்ட் செஞ்ச பில் இங்க சாப்பிட்டது தான். இதுதான் முதல் முறையும் கூட.இது தான் கடைசி முறைனும் சொல்லலாம்.சில elite people கொடுத்த பில்ட்அப் எல்லாம் பார்த்து தான் இந்த ரெஸ்டரண்ட்க்கு போனேன்.சரி hypeக்கு worth ஆனு பார்க்கலாம்
இவங்க கிட்ட மெனு கார்டு கிடையாது.மெனுவை தெரிந்துகொள்ள இதோ கீழே படத்தில் உள்ளது போல் ஒரு QR கோட் இருக்கும் அதை ஸ்கேன் செய்தால் எல்லா dishes ம் விலையுடன் பார்த்து கொள்ளலாம்.நாங்க எல்லா dishesம் விலை பார்த்து தான் ஆர்டர் செய்தோம்.ஆனால் அளவு அதற்கு ஏற்றதாக இருந்ததா?வாங்க பார்க்கலாம்
Lung Fung Soup : 2.5/5
ரொம்ப சுமாரான சூப். ஒரு சூப் வாங்கி அதை 1 by 2 ஆக தர சொன்னோம்.
அளவு வகையில் இதை குறை சொல்ல முடியாது.. ஆனா டேஸ்ட் ரொம்ப சுமாராக தான் இருந்திச்சு. இதன் விலை : ₹300/-
Read 16 tweets
Mar 26
தீராத பல் வலியை நொடியில் போக்க வேண்டுமா? இதோ அற்புதமான 10 இயற்கை மருத்துவ முறைகள்!

நம்மில் சிலருக்கும் திடீரென அடிக்கடி பல்வலி வருவதுண்டு

நம் பற்களின் இரண்டு பாதுகாக்கும் கவசங்கள் இனாமல், டென்டின் உள்ளது. இரண்டையும் தாண்டி சொத்தை ஆழமாக பரவும் போது வலி ஏற்படுகின்றது.
இதனை எளிதில் சரி செய்ய கீழ் குறிப்பிடப்பட்டுள்ள முறைகளை பின்பற்றினால் போதும். தற்போது அவற்றை பார்ப்போம்.

• மிளகுத் தூளுடன் உப்பு சேர்த்துப் பல் விளக்கி வர சொத்தைப் பல், பல்வலி, ஈறு வலி, வாய் துர்நாற்றம் போகும்.

• ஈறுகளில் வீக்கம் மற்றும் வலிக்கு பப்பாளிப் பாலை வீக்கத்தில்
தடவி,இலேசாகத் தேய்க்க உள்ளிருந்த கெட்டநீர் வெளியேறி வலியும் வீக்கமும் போகும்.

•பல் வலி உள்ள போது பல் துலக்கியபின், ஒரு நெல்லிக்காயை நன்கு மென்று தின்னவும்.

•பிரம்ம தண்டு இலையை எரித்து சாம்பலாக்கி பல் தேய்க்க,பல் ஆட்டம்,பல் சொத்தை,பல் கறை,பல்லில் இரத்தம் வடிதல் எல்லாமே தீரும்.
Read 8 tweets
Mar 24
#அறிவோம்கடை : மதுரை ஜிகர்தண்டா, Near Ramakrishna Hospital, Coimbatore.

கொஞ்ச நாட்களுக்கு முன்னாடி ஒரு ஜிகர்தண்டா கடை பற்றி எழுதி இருந்தேன். அங்க எந்த ஒரு தனித்துவ சுவையும் இல்லாமல் நார்மல் ஆக இருந்திச்சு. ஆனா இங்க நான் எதிர்பார்கல இவ்ளோ டேஸ்ட்டா இருக்கும் னு. Image
Nuts Jigarthanda : 4.5/5
வேற எங்கேயும் இந்த nuts ஜிகர்தண்டா நான் சாப்பிட்டதில்லை.. முந்திரியை மிக அருமையா roast செஞ்சு அதை இந்த ஜிகர்தண்டா ல mix செஞ்சிருக்காங்க..சாப்பிடும் போது roasted nuts சுவை தனியா தெரியும். கோவையில் இப்போ வரை இது தான் பெஸ்ட் ஜிகர்தண்டா👌👌👌 Image
Special Jigarthanda: 3.75/5
இது நம் எல்லா பக்கமும் கிடைக்கும் ஜிகர்தண்டா தான். முதலில் nuts சாப்பிட்ட காரணத்தால் இதன் சுவை பெருசா தெரியல.. ஆனா குறை ஏதும் சொல்ல முடியாது.. Image
Read 5 tweets
Feb 6
*நாட்டு மருந்து கடைகளில் விற்கப்படும் எந்த மூலிகை பொடி எதற்கு பயன்படும்..?

*பாதுகாக்க பட வேண்டிய பயனுள்ள குறிப்புகள்..!*

*அருகம்புல் பொடி*
அதிக உடல் எடை, கொழுப்பை குறைக்கும், சிறந்த ரத்தசுத்தி
*நெல்லிக்காய் பொடி*
பற்கள் எலும்புகள் பலப்படும். வைட்டமின் “சி” உள்ளது
*
கடுக்காய் பொடி*
குடல் புண் ஆற்றும், சிறந்த மலமிளக்கியாகும்.
*வில்வம் பொடி*
அதிகமான கொழுப்பை குறைக்கும். இரத்த கொதிப்பிற்கு சிறந்தது
*அமுக்கரா பொடி*
தாது புஷ்டி, ஆண்மை குறைபாடுக்கு சிறந்தது.
*சிறுகுறிஞான் பொடி*
சர்க்கரை நோய்க்கு மிகச் சிறந்த மூலிகையாகும்.
நாவல் பொடி
தலைசுற்றுக்கு சிறந்தது.
*வல்லாரை பொடி*
நினைவாற்றலுக்கும், நரம்பு தளர்ச்சிக்கும் சிறந்தது.
*தூதுவளை பொடி*
நாட்பட்ட சளி, ஆஸ்துமா, வரட்டு இருமலுக்கு சிறந்தது.
*துளசி பொடி*
மூக்கடைப்பு, சுவாச கோளாருக்கு சிறந்தது.
*ஆவரம்பூ பொடி*
இதயம் பலப்படும், உடல் பொன்னிறமாகும்.
Read 17 tweets
Feb 4
அய்யன் உணவகம் - Ayyan Gramiya unavagam , Komarpalayam.
Location : goo.gl/maps/vAjkTwQio…
Contact : 9865231331
Time : 11am to 11pm

Landmark : கொங்கு வேளாளர் கல்யாண மண்டபம் எதிரில் அமைத்துள்ளது Image
கோவை சேலம் பைபாஸ் ரோட் ல தான் இருக்கு இந்த கடை. இந்த கடையின் சிறப்பு என்னனா ? நாட்டுக்கோழி ( சண்டைகோழி ) மற்றும் வெள்ளாட்டு கறி அதுவும் எந்த மசாலா வும் இல்லாமல் காட்டு வறுவல் னு சொல்ற முறையில் சமைத்து தராங்க .
இன்னொரு முக்கிய விஷயம் , இங்க மெனுவை நீங்க customise செஞ்சுக்கலாம் . Image
இவங்க நாட்டு சின்ன வெங்காயம் , சுத்தமான மரசெக்கு எண்ணை தான் சமையலுக்கு பயன்படுத்தறாங்க .
இவங்க சமையல் செய்யற இடத்தை லைவ் ஆக பார்க்கலாம். அதுலயே தெரிஞ்சுகலாம் இவங்க எந்த அளவு சுத்தமா சமைப்பாங்கனு .
சரி இவங்க மெனு என்ன எல்லாம் இருக்கு னு பார்க்கலாம் . Image
Read 5 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(