நடந்தது நடந்து விட்டது.... நடந்ததைப் பற்றி இனி பேசி பயனில்லை என நினைப்பதை விட்டுவிட்டு....

இனிமேலும் இது போன்ற சம்பவங்கள் நிகழாமல் இருக்க நாம் என்ன செய்ய வேண்டும் என்பதையும்.. நாம் சிந்திக்க வேண்டும்....

முதலில் பெற்றோர்கள் தரப்பு...
தங்களது பிள்ளைகள் நன்கு படிக்க வேண்டும்...
முதல் மதிப்பெண்கள் பெற வேண்டும் என எதிர்பார்ப்பது தவறில்லை.... ஆனால் அதே நேரத்தில் தங்களது குழந்தைக்கு அதற்கேற்றவாறு ஏற்புத்திறன் உள்ளதா.... அதற்கு விருப்பப்பட்ட கல்வியைத்தான் நாம் கொடுக்கிறோமோ என்பதை பெற்றோர்கள் சீர்தூக்கிப் பார்க்க வேண்டும்.....
மதிப்பெண் மட்டும் வாழ்க்கை அல்ல
அதற்கு மேலும் வாழ்க்கை இருக்கிறது என்பதை பெற்றோர்கள் புரிந்து கொள்ள வேண்டும்
இவ்வளவு செலவு செய்து கஷ்டப்பட்டு உன்னை படிக்க வைக்கிறோம் என்று அவர்களிடம் சொல்லிச் சொல்லிக் காட்டுவதால் அவர்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாகிறார்கள்..அவர்கள் தவறான முடிவுகள் எடுக்க காரணமாகி விடுகிறது..
பள்ளிகள் தரப்பு...

தங்களது பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவிகள் அதிக மதிப்பெண்கள் பெற வேண்டும்.... அதனால் பள்ளியின் தரம் உயரும்... அதிக அளவு கல்வி கட்டணம் வசூலிக்கலாம் என்ற எண்ணத்தில்...அவர்களை உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் துன்புறுத்தி கல்வி கற்க வைப்பது என்பது ஏற்கத்தக்கதல்ல.
அறிவு என்பது விதைகளைப் போல் தூவப்பட வேண்டியது தானே தவிர..... ஆணிகளைப் போல் அடிக்க வேண்டியத ல்ல...
எனவே மாணவர்களிடம் கல்வியின் அவசியத்தை வலியுறுத்தி, ஏற்புத்திறன் குறைவாக உள்ள மாணவ மாணவியருக்கு தனி கவனம் செலுத்தி, கல்வி கற்பிக்க வேண்டுமே தவிர வன்முறையை பயன்படுத்தக் கூடாது...
அப்படி யாரேனும் மாணவ மாணவிகள் வன்முறையால் பாதிக்கப்பட்டு மன உளைச்சலில் உள்ளார்கள் தவறான முடிவுகளுக்கு செல்வார்கள் என நினைத்தால் அவர்களுக்கு சிறப்பு கவனம் செலுத்தி மனரீதியாக அவர்கள் நலம் பெற உதவி செய்ய வேண்டும்.....
ஒவ்வொரு தனியார் பள்ளியிலும் இதுபோன்ற சம்பவங்கள் நிகழ்வதை தடுக்க..
மனநல சிகிச்சை நிபுணர் ஒருவர் பதவியில் அமர்த்தப்பட வேண்டும்...

உள்ளூர் நிர்வாகம் தரப்பு.
ஒரு பள்ளியின் மீது குற்றச்சாட்டுகள் எழும்போதே அது பற்றி நன்கு தீர விசாரித்து.... அதன் உண்மை தன்மையை நன்கு ஆராய்ந்து அறிந்து குற்றம் புரிந்திருந்தால் நடவடிக்கை எடுத்து.
பொய்யான குற்றச்சாட்டு
அதைப் பொதுமக்களிடம் தெளிவுபடுத்தி கூற வேண்டும்... அதை விட்டுவிட்டு கண்டும் காணாமல் இருந்தால் இது போன்ற சம்பவங்கள் தவிர்க்க முடியாதவை.....

வதந்திகள் வேகமாக பரவக்கூடிய, அரசுக்கு கெட்ட பெயரை ஏற்படுத்த துடிக்கும் கயவர்கள் சூழ்ந்த நிலையில்... ஒரு பிரச்சனை நீண்டு கொண்டே செல்லும்போது
அது என்ன, ஏது என்று பார்த்து உடனடி தீர்வு காண வேண்டியது அரசின் கடமை

பொதுவாக நமது மக்களும் இப்படிப்பட்ட சம்பவங்கள் நிகழ்ந்த உடனேயே சம்பவத்திற்கு #நீதி கிடைக்க வேண்டும் என்பதற்கு பதிலாக

அரசிடமிருந்தும் மற்றவர்களிடமிருந்தும் பெருமளவு #நிதியை எதிர்பார்க்கிறார்கள் என்பதில் சந்தேகம்

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with Nethiyadi Nelakandan

Nethiyadi Nelakandan Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @NNelakandan

Jul 21
ராபர்ட் வில்லியம் எஸ்கோட் ஆஷ் என்னும் பெயர் கொண்ட...
ஆஷ்துரை அயர்லாந்து நாட்டைச் சேர்ந்த ஒரு
ஐரிஷ்காரர்...
லண்டனில் ஐ சி எஸ் பயிற்சி முடித்து பிரிட்டிஷ் அரசாங்கத்தால் இந்தியாவிற்கு அனுப்பப்பட்டவர் முதலில் குஜராத்திலும் பின்னர் ஆந்திராவிலும்... அதன் பிறகு அவரது விருப்பத்தின்
பேரில் தமிழ்நாட்டிற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டவர்.

உடனடியாக இவர் தனது அலுவலகத்தில் இருந்த மூன்று இடங்களில் உணவு அருந்தும் முறை, மூன்று குடிநீர் பானைகள் போன்றவற்றை ஒழித்து ஜாதி பாகுபாடு இன்றி அனைவரும் ஒரே குடிநீர் பானையை பயன்படுத்த வேண்டும், ஒரே இடத்தில் உணவு அருந்த வேண்டும்..
என்னும் நிலையை கொண்டு வந்தார்.. அதன் பிறகு தனது அதிகாரத்துக்கு உட்பட்ட குற்றாலத்தில் பிராமணர்கள் மட்டுமே குளிக்க முடியும் என்று நிலையை மாற்றி.. அனைத்து ஜாதியினரும் குளிக்கலாம் என உத்தரவிட்டார்....

பார்ப்பனர்களால் சுதந்திரப் போராட்ட வீரர் என வர்ணிக்கப்படும் ஒருவர் பிரிட்டிஷ் அரசு
Read 11 tweets
Jun 26
திராவிட முன்னேற்றக் கழகம் முதன் முதலாக 1957 சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்டு 15 இடங்களில் வெற்றி பெறுகிறது... அதன் பிறகு 1962 தேர்தலில் போட்டியிட்டு 50 இடங்களில் வெற்றி பெறுகிறது

இந்த இரண்டு தேர்தல்களிலும் வெற்றி பெற்றவர்கள் ஒரு சிலரைத் தவிர மற்ற அனைவரும் சாதாரண தொண்டர்கள்
ஆனால் தோற்றவர்கள் அனைவரும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஆலை அதிபர்கள், பெரும் தொழிலதிபர்கள், பஸ் முதலாளிகள், மிட்டா மிராசுகள் ஆகியோர்...

இதனால் அரண்டு போன காங்கிரஸ் கட்சி திராவிட முன்னேற்றக் கழகத்தை உடைக்க சதி செய்தது....

1964 இல் சம்பத்து மூலமாக அதன் எண்ணம்
நிறைவேறியது....
திமுகவில் நடிகர்களின் ஆதிக்கம் அதிகமாகி விட்டது என்ற பொய்க் குற்றச்சாட்டு கூறி சம்பத்து விலகினார்...
இதே நடிகர்களை காரணம் காட்டி சம்பத்து விலகினாரோ...
அதே நடிகருக்கு ரசிகர் மன்ற தலைவர் ஆனால் அவரது மகன் ஈவிகேஎஸ் இளங்கோவன்.....
அவரது மனைவி சுலோசனா சம்பத் இன்னொரு நடிகர் கட்சியில்
Read 12 tweets
Jun 24
இரண்டு பூனைகள் ஒரு அப்பத்தை கண்டெடுத்தன... அதை பங்கிடுவதில் இரண்டுக்கும் சண்டை ஏற்பட்டது.... இறுதியில் யாரேனும் ஒரு நடுவரிடம் சமமாக பங்கிட்டு கொள்வது என பூனைகள் முடிவு செய்தன...

ஒரு குரங்கிடம் சென்று இந்த அப்பத்தை எங்களுக்கு சமமாக பிரித்து தாருங்கள் என வேண்ட.... அதன்படியே
சற்றுப் பொறுங்கள்.... நான் ஒரு தராசை எடுத்து வருகிறேன் என்று சென்றது.... சிறிது நேரத்தில் ஒரு தராசுடன் திரும்பி வந்தது...

அப்பத்தை தாறுமாறாக இரண்டு பிரிவாகப் பிரித்து இரண்டு தட்டுகளிலும் வைத்தது... ஒரு தட்டு இறங்க மற்றொரு தட்டு மேல் நோக்கி தூக்க... அடடா இந்தத்தட்டில் அதிகமாக
உள்ளது என்று கூறியவரே... இறங்கிய தட்டில் உள்ள அப்பத்தில் சிறிதளவு பியத்து வாயில் போட்டுக்கொண்டது... இப்பொழுது மற்றொரு தட்டில் இறங்கியது.... அடடா இப்பொழுது இதில் கூடிவிட்டது என்று கூறியவாரே அதிலும் சிறிதளவு பியத்து வாயில் போட்டுக்கொண்டது....

இப்படியே செய்து, இறுதியில் சிறிதளவு
Read 5 tweets
Jun 14
ஒரு பண்ணையார் வீட்டில் எலி ஒன்று இருந்தது... அதைப் பிடிப்பதற்காக ஒரு எலி பொறியை வாங்கி வைத்தார்கள்...

எலி வருத்தத்துடன்
கோழியிடம் சென்று விவரத்தை கூறியது...
கோழி இதனால் எனக்கு ஒரு பாதிப்பும் இல்லை என்றது....

வான்கோழி இடம் சென்று விவரத்தை கூறியது.... இதற்காக பயப்பட வேண்டியது
நீ... என்னிடம் ஏன் சொல்கிறாய் என்றது வான்கோழி....
பின்னர் ஆட்டிடம் சென்றது எலி.. ஆடு எலிப்பொறிக்காக என்னை பயப்பட சொல்கிறாயா என்று நக்கல் செய்தது....

ஒருநாள் இரவு எலி பொறியில் கருவாட்டு துண்டை வைத்து நடுஇரவில் எலிப்பொறி டமார் என்ற சத்தத்துடன் மூடிக் கொண்டது...போய் பார்த்தால்
எலிப் பொறியில் ஒரு பாம்பு சுற்றிக் கொண்டிருந்தது... பண்ணையாரின் மனைவி அதைத் தொட போக பாம்பு அவரை கடித்து விட்டது.... பின்னர் அவரை மருத்துவமனைக்கு தூக்கிச் சென்று சிகிச்சை அளித்தார்கள்.....

சிகிச்சைக்குப்பின் வீட்டுக்கு வந்த அவரை பார்க்க வந்த ஒரு மூதாட்டி பாம்புக்கடிக்கு கோழி சூப்
Read 5 tweets
Jun 14
மதவெறி பிடித்த சங்கி நாய்களின் பணிவான கவனத்துக்கு.....

உலகில் முதலில் தோன்றிய மதம் மூத்த மதம்.... மூத்திரம் குடித்த மதம்.... என்று மார்தட்டும் மதவெறியர்களே....

உலகில் பெரும்பாலானவர்கள் ஏற்றுக் கொண்ட கிறிஸ்தவ மதம் இஸ்லாமிய மதம் புத்த மதம் போன்று இந்தியாவைத் தாண்டி.... உலகில்
வேறு எங்கும் ஏன் இந்து மதம் வளரவில்லை .... பெரும்பாலான மக்கள் ஏன் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை.... சிந்தியுங்கள் சாணி மூளை சங்கிகளே....

மற்ற மதங்கள் மக்களை நல்வழிப்படுத்த உருவானவை....

ஆனால் ஹிந்து மதம் பார்ப்பனர்கள் பிழைப்புக்காக பார்ப்பனர்களால் உருவாக்கப்பட்டது.... அதுமட்டுமல்ல
அவர்கள் தங்களைத் தாங்களே உயர்த்திக் கொண்டு.... மற்றவர்களை அவர்களுக்குக் கீழே என்பதுபோல் பாகுபாடு செய்தார்கள்.... மனிதர்களை நான்கு பிரிவுகளாக பிரித்து ஒவ்வொருவரும் ஒவ்வொருவருக்கு அடிமை.... நீங்கள் அனைவரும் எங்களுக்கு அடிமை என்று பாகுபடுத்தியால்தான்....

உலகில் வேறு எங்கும் இந்து
Read 6 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(