Nethiyadi Nelakandan Profile picture
Feb 5, 2023 7 tweets 1 min read
பாப்பான்கள் எழுதி வைத்த ஒரு புராணக் கதை உண்டு.. வைகுண்டத்தை ஜெயன், விஜயன் என்ற இரு காவலர்கள் பாதுகாத்து வருகிறார்கள்... அவர்கள் உத்தரவு இல்லாமல் யாரும் வைகுண்டத்தில் நுழைய முடியாது.

ஒரு முறை பூலோகத்தில் இருந்து கடும் தவம் செய்த முனிவர்கள் நாராயணனை பார்க்க வைகுண்டம் செல்கிறார்கள் அப்பொழுது வைகுண்டத்தின் வாசலில் அவர்களை தடுத்து நிறுத்திய காவலர்கள் எங்கள் அனுமதியில்லாமல் நீங்கள் நாராயணனை சந்திக்க முடியாது.. அவரும் நீங்கள் வருவது பற்றி எங்களிடம் ஏதும் சொல்லவில்லை... எனவே அனைவரும் திரும்பிப் போங்கள் என்கிறார்கள்...

முனிவர்களோ கடும் கோபம் கொண்டு எங்களை என்ன
Feb 4, 2023 4 tweets 2 min read
கலைஞருக்கு நினைவுச்சின்னம் அமைப்பதை விட... நூலக அமைக்கலாம் அவரது நினைவாக மருத்துவமனை அமைக்கலாம் என்று பலர் சொல்கிறார்கள்... இதுவும் சரிதான்,..

ஆனால் நம் மக்கள் #அடையாளங்களை போற்றும் அளவுக்கு #அர்த்தங்களை போற்றுவது இல்லை

உதாரணமாக திருவள்ளுவரை எடுத்துக்கொள்வோம் அவருக்கு வள்ளுவர் கோட்டம் அமைத்து... அதில் 1330 குறள்களையும் பளிங்கு கற்களில் செதுக்கி வைத்தாலும்... அதை யாரும் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை...

ஆனால் குமரி கடற்கரையில் 133 அடியில் திருவள்ளுவருக்கு சிலை வைத்தவுடன் ஆகா ஓகோ என்று ஆர்ப்பரித்து செல்கிறது கூட்டம்...

இந்தக் கூட்டத்தில் ஒரு சிலராவது..
Feb 3, 2023 5 tweets 1 min read
அறிஞர் அண்ணா அவர்களின் நினைவு தினம் இன்று...💐

அண்ணா....
எங்கள் இதய மன்னா...

நோய்வாய்ப்பட்டு உடல் தளர்ந்த நிலையிலும் தனது கொள்கையில் முற்றிலும் மாறுபட்ட மோகன் ராணடேயை சிறையில் இருந்து மீட்ட சிங்கமே..

மாபெரும் இந்திய அரசாங்கம் செய்து முடிக்க முடியாத சாதனையை தனி மனிதனாக நின்று சாதித்துக் காட்டிய தங்கமே...
இன்று உன்னை சிறுமைப்படுத்தும் சங்கி கூட்டங்கள் இந்த வரலாற்றை எல்லாம் அறிந்திருப்பார்களா.
உனது சீர்திருத்த கருத்துக்களை தெரிந்து இருப்பார்களா.

அன்று நீ அரசியலில் வைரங்களை வைத்து விளையாடிக் கொண்டிருந்தாய்.

இன்றோ கூலாங்கற்களை வீசிக் கொண்டிருக்கிறார்கள்
Jan 21, 2023 5 tweets 1 min read
மறைந்த எழுத்தாளர் கல்கி திரு. கிருஷ்ணமூர்த்தி அவர்களின் மகள் திருமணம்...
தந்தை பெரியாரை வந்து சந்தித்து, திருமண அழைப்பிதழை கொடுக்கிறார் எழுத்தாளர்...
சுயமரியாதை திருமணங்களை தவிர வேறு திருமணங்களுக்கு செல்வதில்லை என்று பெரியார் முடிவெடுத்திருந்த தருணம் அது...
ஆனால் தந்தை பெரியார் திருமணத்திற்கு கட்டாயம் வருகுவதாக உறுதியளிக்கிறார்... திருமண நாளன்று முகூர்த்த நேரத்தில் பெரியார் வருவார் என காத்திருக்கிறார்கள்
பெரியார் வரவில்லை... திருமணத்திற்கு வந்த பெரும்பாலான உறவினர்கள் கலைந்து சென்ற பின், தந்தை பெரியார் திருமணத்திற்கு வருகிறார்

அவரை வரவேற்று கல்கியவர்கள்
Jan 20, 2023 4 tweets 1 min read
சங்கிகள் எப்படி கொஞ்சம் கூட கூச்சநாச்சம் இல்லாமல் பொய் சொல்வார்கள் வரலாறுகளை திரித்து எழுதுவார்கள் என்று பாருங்கள்...
ஜெய கிருஷ்ணன் என்ற ஒரு சங்கி தன்னை வாஞ்சிநாதனின் மகள் வழி பேரன் என்று சொல்லிக் கொள்பவர்... அவர் ஒரு முறை பேட்டி அளிக்கிறார்....

ஆஷ் துரையை வாஞ்சிநாதன் சுட்டு கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்ட பிறகு... பிரிட்டிஷ் அரசாங்கம் அவரது மனைவியை தேடுகிறது...
அப்பொழுது எனது பாட்டியை பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர்தான் மாட்டு வண்டியில் ஏற்றி ஊர் ஊராக அழைத்துச் சென்று. பிரிட்டிஷாரின் கண்களுக்கு தெரியாமல் மறைத்து வைத்தார் என்று பேட்டி
Dec 30, 2022 4 tweets 1 min read
பஞ்ச பாண்டவர்கள் மனைவியும், ஐவருக்கு மனைவியான அருந்தவ பத்தினியுமான திரவுபதி...
பாஞ்சால நாட்டு மன்னன் துருபதன் செய்த யாக தீயில் இருந்து தோன்றியவள்

சரி இவள் தான் இப்படி என்றால்.. இவ அப்பன் துருபதன் எப்படி பிறந்தான் என்று பார்த்தால்

துருபதனின் தந்தை தவம் செய்து கொண்டிருக்கிறான் அப்பொழுது தேவலோகத்தில் இருந்து மலர்களை கொய்வதற்காக வந்த மேனகையை தவம் செய்து கொண்டே ஓரக்கண்ணால் பார்க்கிறான்...
இதனால் அவனிடமிருந்து இந்திரியம் வெளிப்பட்டு கீழே சிந்துகிறது... இதைப் பார்த்தால் மேனகை தன்னை இழிவாக நினைத்து விடுவாள் என எண்ணி அதை தன் பாதங்களால் மறைக்கிறான்..
இத்தனை
Dec 29, 2022 4 tweets 1 min read
பிள்ளையார் சுழி பிறந்த கதை..

பழங்காலத்தில் காகிதம் கண்டுபிடிப்பதற்கு முன்னால் மேலை நாடுகளில் விலங்குகளின் தோல்களில் எழுத்துக்களை எழுதியும்...

நமது தமிழ்நாட்டில் பனை ஓலைகளில் எழுத்துக்களை எழுதியும் வந்தனர்...
அவ்வாறு பனை ஓலைகளில் எழுத்துக்களை எழுத பனை ஓலைகளை நறுக்கி, காயவைத்து, பதப்படுத்தி பின்பு எழுதுவார்கள்
அவ்வாறு எழுத்தாணி கொண்டு எழுதுவதற்கு முன் அந்த ஓலை எழுதுவதற்கு ஏற்றதுதானா என்பதை அறிய ’உ" என்ற எழுத்தை ஓலையின் மேற்பகுதியில் எழுதுவார்கள்

ஏன் மற்ற எழுத்துக்களை எழுதலாமே
"உ "ஏன் எழுத வேண்டும்
தமிழ் எழுத்துக்களில் வளைவு, நெளிவு, சுளிவு, நேர்கோடு,
Dec 17, 2022 8 tweets 1 min read
கிருபாச்சாரியார், கிருபை இவர்கள் இருவரும் இரட்டைக் குழந்தைகள்... அஸ்தினாபுரம் அரண்மனையிலே பீஷ்மரின் தந்தை சந்தனு மகாராஜாவால் வளர்க்கப்பட்டவர்கள்...

பின்னாளில் கிருபாச்சாரியார் பாண்டவர்களுக்கும் கௌரவர்களுக்கும் குருவாகிறார்.

கிருபை பாண்டவர்களுக்கும் கௌரவர்களுக்கும் போர்க்கலைகளை கொடுக்கும் துரோணாச்சாரியாரின் மனைவியாகினார்...
இவர்கள் பிறந்த கதை...

இவர்கள் பிறப்பு பற்றி அறிந்து கொள்ளும் முன் தேவலோக அதிபதி இந்திரனை பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்ள வேண்டும்,...
இந்திரன் தேவர்களில் வலிமை வாய்ந்தவன் என்ற காரணத்தால் அவனுக்கு தேவலோகப் தலைமை பதவி வழங்கப்படுகிறது..
Dec 16, 2022 9 tweets 2 min read
அக்கினியில் பிறந்தவரும், ஐவருக்கு மனைவியூமான அருந்தவ பத்தினி திரவுபதி புருஷன்மார்கள் ஆகிய பஞ்சபாண்டவர்கள் பிறந்த கதையைப் பார்ப்போம்....

ரெக்கார்டு படி பாண்டவர்களின் தந்தை பாண்டு.. அவருக்கு இரு மனைவிகள்.. ஒருவர் குந்தி, மற்றொருவர் மாத்ரி..

பாண்டுவிற்கு ஒரு பிளாஸ்பேக் கதை உண்டு பாண்டு வேட்டையாடுவதில் விருப்பம் கொண்டவர்... ஒருமுறை வேட்டையாடிக் கொண்டிருந்தபோது ஒரு மானை பார்த்து அம்பு எய்து கொன்று விடுகிறார்...

அது உண்மையில் மான் அல்ல.. கில்மா என்ற முனிவரின் மனைவி... கில்மா முனிவர் அந்த விஷயத்தில் படு கில்லாடி,.. பிட்டு பட ரேஞ்சில் பல கோணங்களில் மனைவியை
Dec 15, 2022 4 tweets 1 min read
ஒரு முனிவர் ஆற்றின் இக்கரையில் இருந்து அக்கரைக்கு செல்ல வேண்டும்...

அந்த ஆற்றின் கரையில் ஒரு மீனவ பெண் படகு மூலமாக இக்கரையில் இருந்து அக்கரைக்கு ஆட்களை ஏற்றி செல்வார்...

முனிவர் மீனவ பெண்ணிடம் தான் அக்கரை செல்ல வேண்டும் எனக் கூறுகிறார்.. படகில் அமருங்கள் சுவாமி தங்களை நான் அக்கரையில் இறக்கி விடுகிறேன் எனக் கூறுகிறாள் மீனவ பெண்...

முனிவர் மீனவப் பெண்ணை பார்க்கிறார்... சரியான செம நாட்டுக்கட்டை... இவளை எப்படியாவது அனுபவித்து விட வேண்டும் என்ற எண்ணத்தில் படகில் ஏறுகிறார்..

மீனவ பெண் படகை செலுத்துகிறா.. அவளிடம் பேச்சு கொடுத்தவாரே.. தான் மிக்க தவ
Dec 15, 2022 5 tweets 1 min read
சிறுவயதில் இருந்தே அரசியல் பொதுக்கூட்டங்களுக்கு செல்வது எனது வாடிக்கையாக்கி போனது...

ஒரு முறை ஜனதா தளம் சார்பில் லாரன்ஸ் பெர்னான் டஸ் (மறைந்த ஜார்ஜ் பெர்னாண்டஸ் அவர்கள் சகோதரர்) என்பவர் பேசுவதாக அறிவிப்பு.

அந்தக் கூட்டத்திற்கு சென்றிருந்த பொழுது அவருடன் எளிய விவசாயி தோற்றத்தில் ஒருவர் மேடையில் அமர்ந்திருந்தார்... உள்ளூர் தலைவர்கள் பேசும்போதெல்லாம் அந்த விவசாயி சுட்டிக்காட்டி எம்ஜிஆரை எதிர்த்துப் போட்டியிட்டவர் என்று பலரும் சொல்ல.
சிறப்பு உரைக்கு முன்னதாக பேச வந்த எளிய விவசாயி தோற்றத்தில் இருந்தவர். நண்பர்கள் எல்லோரும் என்னை பெருமைப்படுத்துவதாக நினைத்து
Dec 14, 2022 6 tweets 1 min read
1967 க்கு முன்னதாக இன்று போல் அன்று எல்லா குடும்பங்களுக்கும் குடும்ப அட்டை இருக்காது... 30 சதவீதம் பேர் மட்டுமே குடும்ப அட்டை வைத்திருப்பார்கள்.

அவர்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வினியோகம் செய்யும் உரிமை தனியார் மளிகை கடைகளுக்கு (பெரும்பாலும் இவர்கள் அன்று அரசியலில் செல்வாக்கு மிக்க தலைவர் ஒருவரின் இனத்தைச் சேர்ந்தவர்கள் நடத்தும் கடையாக இருக்கும்)..
பெயருக்கு ஒரு இரு நாட்கள் மட்டும் பொருட்களை வழங்கிவிட்டு
எப்பொழுது போனாலும் ஸ்டாக் தீர்ந்து விட்டது என்று கைவிரித்துவிட்டு, அரசு விநியோகித்த பொருட்களை கள்ளச் சந்தையில் விற்று பெரும் லாபம் சம்பாதித்து வந்தன
Oct 21, 2022 4 tweets 1 min read
அண்ணாவின் ஆங்கிலத் திறமையும் பேச்சாற்றலும் அன்று ஆங்கில அரசுக்கு நெருக்கமாக இருந்த பல ஜமீன்தார்கள் அரசர்களை மிகக் கவர்ந்தது... அவர்கள் அண்ணாவை தங்களுடனே இருக்குமாறு பணித்தனர்..

அதிலும் குறிப்பாக பனகல் மகாராஜா... அவரை தன்னுடன் இருக்குமாறு விரும்பி கேட்டுக் கொண்ட போதும் அண்ணா அண்ணா நினைத்திருந்தால்... அவர்களுடனே இருந்து செல்வ சீமானாக சொகுசு வாழ்க்கை வாழ்ந்திருக்க முடியும்.....

ஆனால் அவரது சிந்தனையில் ஓடியது ஏழை எளிய மக்களின் கல்வி அறிவற்ற மக்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்ற வேண்டும் என்பதே...

அதனால் அவர் ஈரோட்டுப் பாதையில் தேரோட்டினார்.. அவர் கண்ட பலன்
Oct 19, 2022 7 tweets 1 min read
ஒரு குருவும் சீடனும் ஊர் ஊராக அலைந்து பிச்சை எடுத்து தங்கள் வாழ்வை கழித்து வந்தார்கள்.... இப்படி அவர்கள் ஒரு ஊருக்கு சென்றபோது.... அவர்கள் பின்னால் ஒரு கழுதை குட்டி வந்தது... அதை கல்லால் அடித்து துரத்தினார்கள்... தடியால் அடித்தார்கள்... கழுதை குட்டி திரும்பி போகவில்லை அவர்கள் பின்னாலே வந்தது.... சரி அது பாட்டுக்கு வரட்டும் என்று விட்டுவிட்டார்கள்... கழுதை குட்டியும் இவர்கள் பின்னாலே சுற்றிக்கொண்டு இருந்தது.

ஒரு கட்டத்தில் குருவுக்கு வயதாகி விட்டதால்... சீடனை நோக்கி, இனி என்னால் ஊர் ஊராக அலைய முடியாது...
நான் ஒரு இடத்தில் இருந்து பிழைத்துக் கொள்கிறேன்
Aug 14, 2022 5 tweets 1 min read
மாவீரன் அலெக்சாண்டர் அனைவரும் அறிவோம்.... தனது 35 வயதுக்குள்ளேயே உலகில் பாதி நாடுகளை போரிட்டு வென்றவர்..... தனது 36 ஆவது வயதில் மரணம் அடைந்தவர்.....

அவர் மரண படுக்கையில் இருக்கும்போது தனது அமைச்சரவை சகாக்களை அழைக்கிறார்... நான் இன்னும் சிறிது காலத்தில் இறந்து விடுவேன்.. எனது இறுதி ஊர்வலத்தில்... நான் போரிட்டு பெற்ற அரசர்கள்.. பெண்கள், வீரர்கள், அந்தந்த நாடுகளில் இருந்து நான் கொண்டு வந்த செல்வங்கள்...
இதுவரை எனக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் அனைவரும் கலந்து கொள்ள செய்ய வேண்டும்....

என்னை தூக்கிச் செல்லும் சவப்பெட்டியில்.... இரு புறமும் துளையிட்டு
Aug 14, 2022 5 tweets 1 min read
இன்னுமா வட மாநிலங்களில் இது போன்ற நிலை உள்ளது... நம்பவே முடியவில்லை..

112 ஆண்டுகளுக்கு முன்னால் திருநெல்வேலி மாவட்டம் சேரன்மாதேவியின் ஒரு பார்ப்பனர் பிரிட்டிஷ் அரசு உதவியுடன் ஒரு குருகுலம் நடத்துகிறார்

அங்கு மூன்று படிக்கட்டு அமைப்புகளில் திண்ணைகள்
மேல் திண்ணையில் பார்ப்பனர்கள் நடுத் திண்ணையில் பார்ப்பனர்கள் அல்லாத உயர் ஜாதியினர்....

கடைசி திண்ணையில் பட்டியல் இனத்தவர்...
மூன்று பிரிவினரும் தண்ணீர் அருந்த தனித்தனி பானைகள்...
உணவு அருந்தும் இடமும் இதே போல் தனித்தனியே....
அங்கு ஒரு முறை பார்வையிட வருகிறார் அன்று மாவட்ட ஆட்சியராக இருந்த ஆஷ் துரை... இதைப்
Aug 14, 2022 4 tweets 1 min read
எந்த ஆண்டு என நினைவில் இல்லை..... ஆனால் தமிழ்நாட்டில் கவர்னர் ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது.....

திமுக சென்னையில் ஒரு மாநாடு நடத்த திட்டமிடுகிறது....மாநாட்டில் கலந்து கொள்ள வெளியூரில் இருந்து வருபவர்களுக்கு பஸ், வேன்கள் வாடகைக்கு கொடுக்கக் கூடாது என மாவட்ட போக்குவரத்து அலுவலர் மூலமாக அன்றைய ஆளுநரின் அறிவுறுத்தலின் பேரில் உத்தரவிடப்படுகிறது.....

இதனைக் கேள்விப்பட்ட கலைஞர் உடனே ஒரு அறிக்கை வெளியிடுகிறார்....
ஆளுநர் அவர்களே..... மாநாட்டிற்கு தொண்டர்கள் வருவதை தடுக்கும் நோக்கில் மாவட்ட போக்குவரத்து அலுவலர்கள் மூலமாக இடையூறு செய்கிறீர்கள் என்பதை அறிகிறேன்.
Aug 14, 2022 4 tweets 1 min read
சிறுவயதில் நாங்கள் ஆரம்ப பள்ளிக்கூடத்தில் படித்துக் கொண்டிருந்த காலத்தில் ஏழு மணிக்கு கொடியேற்றுவதற்கு வர சொல்லி விடுவார்கள்.

காலை உணவு கூட சாப்பிடாமல் பள்ளி சென்றால்.. ஒரு மணி நேரம் வெயிலில் காக்க வைத்து எட்டு மணிக்கு தேசிய கொடியை ஏற்றி ஒன்றை சென்டிமீட்டர் நீளம் உள்ள ஒரு ஆரஞ்சு மிட்டாய் தருவார்கள்.... அதோடு முடிந்து விடவில்லை... பிறகு ஒரு காகித தேசியக்கொடியை கொடுத்து நாமே ஒரு விளக்கமாறு குச்சியை தேடி அதில் குத்திக் கொள்ள வேண்டும்.....
அதன் பிறகு அனைவரையும் வரிசையாக நிக்க வைத்து வந்தே மாதரம் ,ஜெய்ஹிந்த், பாரத மாதாவுக்கு ஜே, மகாத்மா காந்திக்கு ஜே,
Aug 13, 2022 5 tweets 1 min read
சங்கி நாய்களே.... மூச்சுக்கு முன்னூறு தடவை ஆன்மீகம் ஆன்மீகம் என்று பேசுகிறீர்களே....

மிகப்பெரிய ஆன்மீக குடும்பத்தில் இருந்து வந்த அமைச்சரின் கார் மீது செருப்பு வீசுகிறீர்களே... இதுதான் உங்கள் ஆன்மீகமா....

அவரது தாத்தா யார் தெரியுமாடா சங்கி நாய்களே...

ஐயப்பன் கோவில் இருக்கும் காட்டில் மரங்களைக் கடத்தல் தொழில் செய்து வந்த ஒரு கும்பல்..... கோவில் இருப்பதால் பக்தர்களின் நடமாட்டத்தால், நமது தொழிலுக்கு இடையூறாக உள்ளது என்று எண்ணி.... கோவிலையும், மூலவர் சிலையையும் சேதப்படுத்தின.
பக்தர்கள் ஐயப்பன் கோவில் நகைகளை பராமரித்து வரும் ராஜ குடும்பத்திடம் நிலைமை யை
Aug 13, 2022 8 tweets 2 min read
நண்பரே....Alok Textiles கதை மிக சுவராசியமானது....
அலோக் டெக்ஸ்டைல்ஸ் நிறுவனம் தனது தொழில் வளர்ச்சிக்காக ஏழு வங்கிகளில் 35 ஆயிரம் கோடி கடன் வாங்குகிறது....

ஆண்டுகள் பல கடந்தன... ஒரு தவணை கூட செலுத்தவில்லை... வட்டியும் செலுத்தவில்லை.....

ஒருநாள் ஏழு வங்கிகளும் கூட்டு சேர்ந்து.. தொழில் நிறுவனத்தை அணுகி....எங்கள் வங்கியில் இவ்வளவு கடன் வாங்கி உள்ளீர்கள் ஒன்று தவணையை ஒழுங்காக செலுத்துங்கள் அல்லது வட்டி கட்டுங்கள் என்கிறார்கள்.

தொழில் நிறுவனமோ நாங்கள் தொழில் நஷ்டம் அடைந்து விட்டோம்..... எங்களால் பணத்தை கட்ட இயலாது உங்களால் முடிந்ததை பார்த்துக் கொள்ளுங்கள்
Jul 21, 2022 11 tweets 3 min read
ராபர்ட் வில்லியம் எஸ்கோட் ஆஷ் என்னும் பெயர் கொண்ட...
ஆஷ்துரை அயர்லாந்து நாட்டைச் சேர்ந்த ஒரு
ஐரிஷ்காரர்...
லண்டனில் ஐ சி எஸ் பயிற்சி முடித்து பிரிட்டிஷ் அரசாங்கத்தால் இந்தியாவிற்கு அனுப்பப்பட்டவர் முதலில் குஜராத்திலும் பின்னர் ஆந்திராவிலும்... அதன் பிறகு அவரது விருப்பத்தின் பேரில் தமிழ்நாட்டிற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டவர்.

உடனடியாக இவர் தனது அலுவலகத்தில் இருந்த மூன்று இடங்களில் உணவு அருந்தும் முறை, மூன்று குடிநீர் பானைகள் போன்றவற்றை ஒழித்து ஜாதி பாகுபாடு இன்றி அனைவரும் ஒரே குடிநீர் பானையை பயன்படுத்த வேண்டும், ஒரே இடத்தில் உணவு அருந்த வேண்டும்..