மூடிட்டு இருந்தால் தான் #நடுநிலையா?

சபரிமலை விவகாரம் - மூடிட்டு தான் இருந்தோம்..

தாலி அறுப்பு போராட்டம் - மூடிட்டு தான் இருந்தோம்

சிவன் விஷ்ணு கோவில்கள் இடிக்க வேண்டும் என சொன்ன போது - மூடிட்டு தான் இருந்தோம்.

ஹிந்து என்றால் திருடன் என்று சொன்னப்போ - மூடிட்டு தான் இருந்தோம்
கல்லை வணங்குபவன் முட்டாள் என்று கூவியபோது - மூடிட்டு தான் இருந்தோம்.

ஆண்டாள் பற்றி அவதூறாக பேசிய போது - மூடிட்டு தான் இருந்தோம்.

தசரதனுக்கு எயிட்ஸ் வரலையா என்று கேட்டபோது - மூடிட்டு தான் இருந்தோம்.

ஸ்ரீராமர், விநாயகர் படங்களை தவறாக சித்தரித்த போது - மூடிட்டு தான் இருந்தோம்.
ஒரு குறிப்பிட்ட கோவிலுக்கு போகும் பெண்கள் தவறு செய்ய போகிறார்கள் என்று புத்தகம் போட்ட போது - மூடிட்டு தான் இருந்தோம்.

முருகனுக்கு புதிய உருவம் கொடுத்து முருகன் கடவுள் இல்லை என் முப்பாட்டன் என்று சொன்னப்போ - மூடிட்டு தான் இருந்தோம்.
சரஸ்வதிதேவியையும், பாரத மாதாவையும் இழிவாக படங்கள் வரைந்த போது - மூடிட்டு தான் இருந்தோம்.

தமிழ் தாய் வாழ்த்து பாட கூடாது என்று சொன்ன போது - மூடிட்டு தான் இருந்தோம்.

சனாதன தர்மம் ஒழிப்பு மாநாடு நடத்திய போது - மூடிட்டு தான் இருந்தோம்.
பிராமணர்களை அவமானப்படுத்த பூணுல் அறுப்பு செய்த போது - மூடிட்டு தான் இருந்தோம்.

பன்றிக்கு பூணுல் போட்ட போது- மூடிட்டு தான் இருந்தோம்.

திருப்பதி ஏழுமலையானுக்கு சக்தி இல்லை, அவருக்கு எதுக்கு பாதுகாப்பு என்று கூறிய போது - மூடிட்டு தான் இருந்தோம்.
நான் மாதவிடாய் காலத்தில் தான் திருப்பதி சென்றேன் என்று ஒரு கூத்தடி சொன்னபோது - மூடிட்டு தான் இருந்தோம்.

ஸ்ரீரங்கம் கோவில் வாசலில் குங்குமத்தை அழித்து பக்தர்களை இழிவு படுத்திய போது - மூடிட்டு தான் இருந்தோம்.
சபரிமலை ஐயப்பன் கோவில் நிர்வாகம் கம்யூனிஸ்ட் + திக + திமுக போன்ற கட்சிகளுக்கான ஆதரவான நிலைப்பாடு எடுத்த போது - மூடிட்டு தான் இருந்தோம்.

கண்ணனை தவறாக பேசியபோது - மூடிட்டு தான் இருந்தோம்.
ஹிந்து மதம் பற்றி விலை மாதர்களுக்கு பிறந்த வேசிமகன் திமுகவின் தமிழன் பிரசன்னா தவறாக பேசிய போது - மூடிட்டு தான் இருந்தோம்.

சிவன், பெருமாள் கோவிகளை இடிக்க வேண்டும் என்று திருமாவளவன் சொன்னபோது - மூடிட்டு தான் இருந்தோம்.
ஹிந்து மதத்தின் சடங்குகளையும், திருமணங்களையும் கேலி கிண்டல் செய்த போது - மூடிட்டு தான் இருந்தோம்.

கோயிலுக்கு போவதே அதற்குத்தான் என கம்யூனிஸ்ட் கயவர்கள் கூறியபோது - மூடிட்டு தான் இருந்தோம்.
ஆறு மாதத்திற்கு முன்பு ஒரு தருதலை தமிழன் இந்து என்று ஒன்று இல்லை தமிழனுக்கு மதமே இல்லை என சொன்னபோது - மூடிட்டு தான் இருந்தோம்.
மூடிட்டு இருந்தால் #நடுநிலை....
தட்டி கேட்டால், பிஜேபி , காவின்னு சொல்றீங்க..
மானம்கெட்டு போய், தரம் கெட்ட நடுநிலையாக இருப்பதை விட காவி தமிழனா ஆண்மையோடு இருப்பதே மேல்.
யோசியுங்கள்.....
#பாரத்_மாதாகி_ஜெய், #ஜெய்ஹிந்த்.

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with மெராவெ கிருஷ்ணமூர்த்தி

மெராவெ கிருஷ்ணமூர்த்தி Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @MeraveK

Aug 20
கோட்சே சயனைடு கடித்து உயிர் விடாமல் காந்தியை சுட்டுவிட்டு
அங்கேயே நின்றான்.

நீதிமன்றத்தில், தான் ஏன் சுட்டேன் என்பதை ஆணிதரமாக சொன்னான்.

அவன் எதையும் மறுக்கவில்லை

வழக்கறிஞர் வைக்கவில்லை.

'தண்டனை வேண்டாம் என சொல்லவில்லை.
'எனக்கொரு தாய் உண்டு அவளுக்காய் நான் மணம் செய்ய வேண்டும் என கெஞ்சவில்லை.

காந்தியால் இத்தேசம் எவ்வளவு இழந்தது என்பதையும்
எவ்வளவு பெரும் நம்பிக்கையினை காந்தி சிதைத்தார் என்பதையும்,
இந்துக்களுக்கு காந்தி பெரும் எதிரி என்பதையும்
அவரின் அரசியலால் ஒரு காலமும் இந்தியாவில் அமைதி
நிலவவிடாது
என்பதையும் தெளிவாக சொன்னான்.

இஸ்லாமிய மத வெறி கொண்ட ஜின்னாவுக்குபாகிஸ்தான் எனும் இஸ்லாமிய நாடு கேட்க உரிமை உள்ள பொழுது எங்களுக்கு இந்து நாடு கேட்க உரிமை இல்லையா.

5 கோடி தனி நாடு என்றால் மீதி 45 கோடி இந்துக்களுக்கு நாடு வேண்டாமா
எனகேட்டபொழுது நீதிபதியிடம் பதில் இல்லை
Read 24 tweets
Aug 17
வாருங்கள் சுதந்திரத்திற்காக பாடுபட்ட..
நேருகான் உண்மை"முகத்தை தெரிந்து கொள்ளுங்கள் இந்திய மக்களே *யார் யார்*
*யார் அவர் யாரோ!*

📌 லண்டனில் வாழ்ந்த தன்னுடைய காதலிக்கு நித்தமும் காதல் கடிதம் வரைந்து, அதனைத் தனி ஏர்இந்தியா விமானத்தில் அனுப்பிய மைனர் யார்?
📌 தன்னுடைய வெளிநாட்டுக் காதலியின் இறுதிச் சடங்கில் கலந்துகொண்டு மரியாதை செலுத்த மலர்வளையம் தாங்கி இந்திய நாட்டின் இராணுவக் கப்பல்களை அனுப்பிவைத்த தேசபக்தர் யார்?
📌 பாகிஸ்தானுக்கு 85,800 சதுர கிலோமீட்டர்களையும், சீனாவுக்கு 37,244 சதுர கிலோமீட்டர்களையும் விட்டுக்கொடுத்த இந்தியாவின் தேசபக்தப் பிரதமர் யார்?

📌 ஹைதராபாத்தைக் கட்டுப்பாட்டில் வைத்திருந்த பாகிஸ்தான் ஆதரவுப் படைகள் மீது ராணுவ நடவடிக்கை எடுக்காமல்,
Read 16 tweets
Aug 17
ஆஹா.. காந்தி மகான்..

1942ல் இதே நாளில் காந்தி கடும் சிறைதண்டனை பெற்றார்

அதாவது “வெள்ளைனே வெளியேறு” என பெரும் போராட்டம்(?) அறிவித்தற்காக அவர் சிறைவைக்கபட்டார்

அதற்காக அவர் கடும் சிறையில் “பாம்புகள் பல்லிகள்” இடையே சிறைவைக்கபட்டார் என எண்ணிவிட கூடாது, Image
புனேயில் ஆகா கான் எனும்சுல்தான் இருந்தான் அவனுக்கொரு அரண்மனை இருந்தது

அந்த அரண்மனையில் சகல வசதிகளுடன்,அவருக்கு வேலையாட்கள்,பால் கொடுக்க ஆடுகள்,பணிவிடை செய்ய சேவகர்கள்,காந்தி எழுத பேனா பேப்பர்கள்,அவர் நூல் நூற்க ராட்டைகள் பஞ்சுகள்,
அவர் தோளில் கைபோட்டு நடக்க பெண்கள் என சகல வசதிகளுடன் தங்கவைக்கபட்டார்
Translate Tweet,இதன் பெயர் சிறைவாழ்வு

வ.உ.சி சிறையில் ரத்தம் வழிய வழிய சணல் பிழிந்தார்,சாக்கு ஆடை உடுத்தி செக் இழுத்தார்,அவருக்கு கூழ் தான் வழங்கபட்டது அதிலும் புழுக்கள் இருந்தன
Read 7 tweets
Aug 11
நண்டு கொழுத்தா வங்கில் தங்காது!

சினிமாவில் நாலு காசு பார்த்து, ஹோட்டல் கட்டிய சூரி, கோவில் கட்டுவதற்கு பதிலாக கல்விக்கூடங்கள் அமைக்கலாம் என்று இந்துக்களுக்கு கொடுத்த அறிவுரை, இன்று செவிட்டில் அறைஞ்சு கொடுத்த அவனுக்கானதாகவே மாறிவிட்டது !
கூடா நட்பு, கேடில் முடியும் என்பதற்கு வடிவேல் முதல், சூரி வரை சான்றுகள் நீள்கிறது!

திமுக ஆட்சியான 2006-11 காலங்களில் தமிழகத்தில் 11600+ சர்ச்சுகள் கட்டப்பட்டது! அதை யாரும் பேச மாட்டார்கள், ஏனெனில் சினி ஃபீல்டில் திராவிட, கிறிஸ்தவத்தின் ஆதிக்கம் மிக ஆழமானது.
கிறிஸ்தவ மதத்தை விரிவு படுத்த இந்து மதத்தை சிதைப்பதற்கு பல ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டது. அதில் அரசியலில் முக்கியமாக உதவிய கட்சி திக, திமுக, கம்யூனிஸ்ட், பின்பு காங்கிரஸ். அதற்கு உதவும் பிரதான ஆயுதங்களாக சினிமா, பத்திரிக்கை, மீடியா என்று அதன் ஆக்ட்டோபஸ் கரங்கள் எங்கும் விரிந்தது.
Read 20 tweets
Aug 9
"சிகப்புத்துண்டு கம்முனாட்டிகள் வடிகட்டிய தேசதுரோகிகள்".

திருப்பூரில் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில மாநாடு நடந்தது.

அவர்களது மாநாட்டில் வைக்கப்பட்ட தலைவர்களின் படங்களில் ஒருத்தர் கூட இந்திய தலைவர்கள் இல்லை. முழுக்க முழுக்க சீனா, வியட்நாம், ரஷியா, வெனிசுலா, Image
கியூபா நாட்டு சர்வாதிகாரி தலைவர்களின் படங்களை வைத்துக் கொண்டு இவர்கள் இந்தியாவில் கட்சி நடத்துகிறார்கள், அதற்கு திருப்பூரில் மாநாடு நடத்துகிறார்கள்.

இவர்களது கட்சியின் இந்திய தலைவர்கள் "தோழர் ஜீவானந்தம், ஜோதிபாசு, நம்பூதிரிபாட் போன்ற அவர்களது கட்சியின் மறைந்த மூத்த
தலைவர்களின் படங்களை கூட வைக்க இவர்களுக்கு மனமில்லை. இவர்களது எண்ணம் முழுவதுமே வெளிநாட்டு ஆகாயத்திலேயே பறக்கிறது, இவர்கள் தான் இந்தியாவில் ஜனநாயக வாதிகளாம்" முற்போக்கு வாதிகளாம், அப்படினு லூசு அருணன் அடிக்கடி டிவில வந்து சொல்லிகிட்டு இருக்கான்.
Read 4 tweets
Aug 8
ஆங்கில பத்திரிகையில் வந்த பொக்கிஷ செய்தி...

பாரத சுதந்திரத்தைப் பெற்றது ஒரு தமிழர்! சுதந்திரம் பெறும் போது ஒலித்தது தமிழ்!!

மெளண்ட்பேட்டனிடமிருந்து செங்கோலைப் பெற்றது நம் திருவாவடுதுறை ஆதீனத்து கட்டளைத் தம்பிரான் தான் என்றால் யார் ஏற்றுக்கொள்வர்? அதுவும் #திருஞானசம்பந்த
பெருமானின் கோளறு பதிகத்தை ஆதீன ஓதுவார் பாடி முடித்த பின்னரே பெறப்பட்டது என்றால்…

‘அடியார்கள் வானில் அரசாள்வர் ஆணை நமதே!’

இந்நாடு விடுதலை பெற்றது சம்பந்தரின் செந்தமிழ் வாக்கினால் என்னும்போது உடல் சிலிர்க்கிறது; உள்ளம் பூரிக்கிறது.
எத்தனையோ மொழிகள் இந்நாட்டில் நிலவ நம் செந்தமிழ் ஒலிக்க நாடு விடுதலை பெற்றது!
Read 14 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(