இந்தியாவின் வளர்ச்சியில் மோடியின் பங்கு!

மோடி எப்படி வளர்ந்தார்? எதை நோக்கி அவரின் வளர்ச்சி செல்கிறது?

சில புள்ளி விபரங்களுடன்......

*பார்ப்போம்*

எங்கிருந்தோ வந்து குஜராத் CM ஆனார்...

அவர் தன் வேலையை அமைதியாக பார்த்துக்கொண்டிருக்க எதிரிகள் வேண்டுமென்றே சீண்டினார்கள்..
விளைவு ..

குஜராத்தின் நிரந்தர முதல்வரானார்...

மீண்டும் மரண வியாபாரி என கேவலப்படுத்தினார்கள்..

விளைவு ...

இந்தியாவின் பிரதமர்.ஆனார்.

சீண்டல் நிற்கவில்லை ..

அடுத்த பத்தாண்டுகளுக்கு ,அவரே பிரதமர் என உறுதியாயிற்று..

பிரதமராக பதவியேற்ற சில மாதங்களிலே நமக்கு தெரிந்துபோனது
அவர் ஒரு world class leader...
உலகையே வழிநடத்தும் தகுதிபடைத்த தலைவர் என்று...

இருந்தும் எதிரிகளுக்கு புரியவில்லை...

தொல்லை தொடர்ந்தது..

ஒரு கட்டத்தில்..
அல்லக்கைகளை அனுப்பி வெல்ல முடியாமல் கடைசியில் மெயின் வில்லனே களத்திற்கு வருவது போல்...that so called eco system நேரிடையாக மோடி ஜி யுடன் மோத துவங்கியிருக்கிறது.

ஒவ்வொரு மோதலிலும் அவரே வென்று தன்னை அடுத்தடுத்த கட்டத்திற்கு உயர்த்தி கொண்டிருக்கிறார்.
இந்த முறையும் வென்று..

உலக தலைவராக உருவெடுக்கப்போகும் மோடி அவர்களுக்கு அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

சரி ,

இந்த முறை இவ்வளவு தீவிரமாக உலகளவில் மோடி அரசிற்கு எதிராக அவர்கள் வேலை செய்ய காரணம் என்ன ?

வியாபார - சர்வாதிகாரம் மட்டுமே..

உதாரணம்.
நாமக்கல்லில் உற்பத்தியாகும் கறிக்கோழியை கழிவுகள் இங்கேயே கழித்துவிட்டு நம்மூர் உற்பத்தி விலையைவிட இரண்டுமடங்கு விலை கொடுத்து ஐரோப்பியர்கள் வாங்கி கொள்வார்கள்.

நமக்கும் கொழுத்த லாபம் போல தெரியும்..
ஆனால் அவர்கள் தரும் அதிகப்படியான விலையை அதே கோழிவளர்ப்பு technology, தீவனங்கள் ,மருந்துகள் , உபகரணங்கள் என நம்மிடமே வியாபாரம் எனும் பெயரில் மீண்டும் வசூல் செய்து விடுவார்கள்..

காரணம் நம்மிடம் சொந்த technology இல்லாதது..
இது திருப்பூர் பின்னாலாடை போன்ற இந்தியாவின் ஒவ்வொரு தொழிலிலும் உண்டு..

அவ்வகையில் இந்தியாவிடம் இருந்து மிகமிக அதிக வருமானம் வந்து கொண்டிருந்த துறைகள் மருந்து மற்றும் ஆயுத ஏற்றுமதி..

இதுதான் உலகின் அதிக சக்திவாய்ந்த வியாபார lobby ...
உலக நாடுகளை கட்டுபடுத்துகின்ற mafia க்கள்

இந்திய பணத்தை மிக அதிகமாக உறிஞ்சிக் கொண்டிருந்த துறைகள் இவை..

மோடி ஜி யின் அரசு , தனது இரண்டாவது பதவிக்காலத்தில் இதை சரிசெய்ய ஆரம்பித்திருக்கிறது..
ராணுவ shoes தொடங்கி , உயர் தொழில்நுட்ப ட்ரோன்கள் வரை அனைத்தையும் உள்நாட்டிலேயே வடிவமைத்து தயாரிக்க தொடங்கியிருக்கிறது...

மருந்துகள் ஆராய்ச்சி & உற்பத்தி துறையிலும் அப்படியே..
உதாரணமாக..covaxin சமீபத்திய வெற்றி ..நமது நாட்டின் மருந்து ஆராய்ச்சி திறனின் credibility யை பன்மடங்கு உலக அரங்கில் உயர்த்தியிருக்கிறது்

கொரோனா வை வைத்து இந்தியாவில் பல பில்லியன்களை சம்பாதிக்க நினைத்திருந்த
ஐரோப்பிய அமெரிக்க சீன மருந்து lobby களின் வியாபாரத்தில் மொத்தமாக மண்ணையள்ளி போட்டிருக்கிறார் மோடி..

ஆனால் அதே கொரோணா பிரச்சனையை நமக்கு சாதகமாகவும் மாற்றி காட்டியிருக்கிறார் மோடி ஜி...
இந்தியாவில் மட்டும், அவர்களுக்கு கிடைக்கவிருந்த பல்லாயிரக்கணக்கான கோடி வியாபாரத்தை தனது சுதேசிய உணர்வால் தடுத்து நிறுத்தியுள்ளார் மோடி ஜி..

அதோடு நில்லாமல்...
மோடி ஜி ,பல ஏழை நாடுகளுக்கு இலவசமாக covaxin trial dosage களை தந்துவருவதும் , eco system த்திற்கு அதிக கோபத்தை வழவழைக்கிறது.

இதே மாதிரியான trend இந்தியாவில் இன்னும் பத்தாண்டுகள் தொடருமானால் இந்தியாவும் சீனாவைப்போல வலிமை பெறும்...
அப்படி ஒரு நிலையை அடைந்தால் சீனாவைப்போல், பிறநாடுகளிடம் ரவுடித்தனம் செய்யாமல்
அன்பால் ,உலகின் குருவாக பாரதம் வழிநடத்தும்..

அப்போது ,இதுவரை வெள்ளையின கிறிஸ்தவ , liberal கள் கட்டிவைத்த ஏகாதிபத்திய கோட்டை தகர்ந்துவிழும்..
எனவேதான் விவசாயிகள் போராட்டம் எனும் பெயரில் நடந்த சதிகள்...

இனி இது நிற்காது..தொடரும்.

எது எப்படி இருந்தாலும், என்ன நடந்தாலும் தற்போது நாம் முழு நம்பிக்கை வைக்க வேண்டியது பாரத்த்தின் தவப்புதல்வன் மோடிஜி & அரசு மீது மட்டுமே..
மோடிக்கு.கொடுக்கும் ஆதரவு நமக்கானது, நம் பாரத தேசத்திற்கானது, நம்மை நாம் ஆதரிக்க, பாதுகாக்க, மோடியை ஆதரிப்போம் துணை நிற்ப்போம்.

வெல்லட்டும் பாரதம்... உன்னால் உலகம் உயரட்டும்!

#HappyBdayModiji

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with #பாரதி_வாஞ்சி ( Kaalabala )🇮🇳

#பாரதி_வாஞ்சி ( Kaalabala )🇮🇳 Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @Kaalabala1

Sep 16
#செவிலி_தாயார்

பெற்ற கடன்
ராமசாமி அய்யரும் அலமேலுவும் வழக்கம் போல் நடை பயிற்சி முடித்து
வீடு வந்தார்கள்.

ராமசாமி பேப்பருடன்
உட்கார அலமேலு பால் காய்ச்ச உள்ளே போகும் நேரம் தொலைபேசி
அழைத்தது.

பிள்ளை ரமணிதான்
அழைத்தான. குரலில் பதற்றம்.
"அம்மா! கொஞ்சம் இங்கே வறியா"
அலமேலு பதில் பேசாமல் போனை மூடி ஆத்துகாரரை பார்த்தாள்.

" ரமணி கூப்பிடறான். என்னமோ குரலே சரியில்லை".

அவர் ஏற்கனவே முன்
கோபி. " வேண்டாம்னு உதறிட்டு
போனவனுக்கு இப்ப என்ன கரிசனம்"
எரிந்து விழுந்தார்.

அலமேலு பொறுமையாக ரமணியிடம் விபரமாக பேசிவிட்டு போனை வைத்தாள்.
" பூஜாவுக்கு மாசம் ஆயிட்டதில்லையா
அதான் பயப்படறான்.

பிரசவம் வரை அங்கே வந்து இருக்க சொல்லறான்."
ராமசாமிக்கு கோபத்தில் உதடு துடித்தது.

"ஏன் அதான் அவ அம்மா
இருக்காளே. தூபம்போட்டு பிரிச்சவ.

அவா பார்த்து கட்டுமே. இப்பமட்டும்
நீ வேணுமா?"அலமேலு யோசித்தாள்.
Read 13 tweets
Sep 16
சுதீட்சண முனிவரின் ஆஸ்ரமத்தில் ஒரு நாள் பூஜையறையில் பாத்திரங்கள் உருளும் சப்தம் கேட்டது.

முனிவர் சென்று பார்த்த போது அவர் பூஜைக்கு வைத்திருந்த சாளக்கிராமங்களை

இரண்டு குரங்குகள் தலைக்கு ஒன்றாக எடுத்துச் செல்வதைக் கண்டார்.

அவற்றின் பின்னால் ஓடினார். Image
அவை அதை ஏரியில் எறிந்து விட்டு ஓடி விட்டன.

பிறகு முனிவர் அதை தேடி பிடித்து, மீண்டும் ஆஸ்ரமத்திற்குக் கொண்டு வந்து சேர்த்தார்.

இப்படி ஒரு முறை அல்ல, பலமுறை நடந்தது. அவருக்குக் கோபம் வந்தது
. எனினும் குரங்குகளுக்குச் சாபம் கொடுத்து என்ன பயன்? என்ற எண்ணம்தான் அவருக்குத் தோன்றியது.

பிறகு சிறிது யோசித்து விட்டு, இனி நீங்கள் இருவரும் எதைத் தண்ணீரில் எறிந்தாலும் அவை மிதக்கக் கடவது என்று சாபம் கொடுத்தார்.
Read 7 tweets
Sep 14
*நாம் சர்வ சாதாரணமாகப் பேசும் வார்த்தைகளுக்கு இவ்வளவு அர்த்தமா?*

இன்பத்தமிழ்...
தொடர்ந்து படியுங்கள்...

1. *அந்தி, சந்தி*:

*அந்தி* : மாலை நேரத்திற்கும் , இரவுக்கும் இடையில் உள்ள பொழுது.

*சந்தி*: இரவு நேரத்திற்கும் , காலை நேரத்திற்கும் இடையில் உள்ள விடியல் பொழுது.
2. *அக்குவேர், ஆணிவேர்* :

*அக்குவேர்* : செடியின் கீழ் உள்ள மெல்லியவேர்.

*ஆணி வேர்* : செடியின் கீழ் ஆழமாக செல்லும் வேர்.

3. *அரை குறை*:

*அரை* : ஒரு பொருளின் சரி பாதி அளவில் உள்ளது.

*குறை* : அந்த சரிபாதி அளவில் குறைவாக உள்ளது.
4. *அக்கம்,பக்கம்*:

*அக்கம்*: தன் வீடும், தான் இருக்கும் இடமும்.

*பக்கம்*: பக்கத்தில் உள்ள வீடும், பக்கத்தில் உள்ள இடமும்.

5. *அலுப்பு, சலிப்பு* :

*அலுப்பு*: உடலில் உண்டாகும் வலி.

*சலிப்பு*: உள்ளத்தில் ஏற்படும் வெறுப்பும், சோர்வும்.
Read 16 tweets
Sep 13
எங்களுக்கு ஒரு கடவுள் -
உங்களுக்கு ஏன் பல கடவுள் ?

கவிஞர் #கண்ணதாசனிடம், வெளிநாட்டினர் ஒருவர் கேட்டாராம் :

"ஏன் உங்களுக்கு மட்டும் இத்தனை கடவுள்கள் சிவன், ராமன், கண்ணன், பார்வதி, சரஸ்வதி, லட்சுமி, காளி, முருகன், பிரம்மா என பல பெயர்கள் வைத்திருக்கிறீர்கள்.? Image
எங்களை போல ஒரு கடவுள் என வைத்துக் கொள்ளாமல்?," என்று கேட்டாராம்.

இடம் தெரியாமல் வந்து விட்ட கேள்வி. மலையை சிறு ஊசியால் பெயர்க்கப் போகிறாராம்...!

அதற்கு மிக பொறுமையாக திருப்பி அந்த மனிதரிடமே, 'உன் பெற்றோர்க்கு நீ யார்.?' எனக் கேட்டார். Image
அதற்கு அவர், 'மகன்' என பதிலளித்தார்.
'உன் மனைவிக்கு.?' கேள்வி தொடர்ந்தது.
'கணவன்'.!

'உன் குழந்தைகளுக்கு.?'
'அப்பா, தந்தை.!'
உன் அண்ணனுக்கு.?'
'தம்பி.!'
'தம்பிக்கு.?'
'அண்ணன்.!'
'கொழுந்தியாளுக்கு.?'
'மச்சான்.!'
' Image
Read 6 tweets
Sep 11
ரொம்ப நாள் ஆசை!

பாற்கடலில் மகாவிஷ்ணு ஆதிசேஷன் மீது பள்ளி கொண்டிருந்தார்.

அப்போது கடலில் இருந்த ஒரு முதலை அவர் காலைத் தொட்டு வணங்க வேண்டும் என்ற ஆவலில் எம்பி எம்பி குதித்தது.

தண்ணீர்த் திவலைகள் தெறித்து அவர் காலில் பட்டதால், Image
உறக்கம் கலைந்து விடுமோ என்ற அச்சத்தினால் ஆதிசேஷன் சீறி எழுந்து முதலையை கொத்தாத குறையாக விரட்டிக் கொண்டிருந்தது.

நான் அவர் பாதம் தொட்டு வணங்கி விட்டுச் சென்றுவிடுகிறேன்.

அவர் உறக்கத்தைத் கலைக்கமாட்டேன் என்னைத் தடுக்காதே என்று முதலை எவ்வளவோ கெஞ்சியும் Image
ஆதிசேஷன் கொஞ்சமும் அதற்கு ஒப்புக் கொள்ளவில்லை.

நீ ஒரு சாதாரண முதலை. உனக்கு அவர் காலைத் தொடக்கூடத் தகுதியில்லை.

ஆனால் என் படுக்கையில் அவர் படுத்து உறங்குகிறார் என கர்வமாக ஆதிசேஷன் கூறியது.

ஐயன் மெல்லிதாகப் புன்னகை புரிந்தார். திரேதாயுகத்தில் ராமனாக விஷ்ணுவும், Image
Read 9 tweets
Sep 6
🌷 #மீனாட்சி_அம்மன் 🌷

🌷 " அம்மாடி .. மீனாக்ஷி ..!! ராஜ உத்தரவு ..!! மடப்பள்ளில நிறைய நைவேத்யம் பண்ணனும் ..!! முடியல்லே ..!! சித்த தூங்கிக்கறேன் ..!! மறக்காத நேரத்துக்கு எழுப்பிடுடீ ..!! சித்த மறந்துடாதே ..!!."
🌷 மீனலோசனையின் மீதுள்ள அதீதமான உரிமையால் ஶ்ரீநிவாஸர் தேவிக்கே உத்தரவிட்டு .. மடப்பள்ளியை உள்பக்கமாய் தாழ் போட்டுக்கொண்டு உறங்கிப்போனார் ..!!.. தடதடவென சத்தம் ..!!

🌷 " யார் ..?? மடப்பள்ளி கதவை இப்படி உடைக்கறது ..??.."
🌷 கோபத்துடன் எழுந்த ஶ்ரீநிவாஸர் கதவைத் திறந்து பார்த்தால் .. ராஜ ஸேவகர்கள் ..!!

🌷 " என்னங்கானும் ..!?! ..
நீர் கதவை அடைச்சுண்டு .. உள்ள என்ன பண்றீர் ..??? காலத்துக்கு அம்பாளுக்கு நைவேத்யம் ஆக வேண்டாமா ..??
குருக்கள் காத்துண்ட்ருக்கார் ..!! நைவேத்யம் எடுத்துண்டு வாங்கோ ..!! "
Read 15 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(