M.SivaRajan Profile picture
Oct 2 8 tweets 2 min read
கிரக தோஷம் நீங்க எளிய பரிகாரங்கள்

ஜாதகத்தில் தற்சமயம் நமக்கு பாதகம் செய்யும் கிரகங்கள் எது என அறிந்து அதற்கேற்பவும் தினசரி குளியல் முறை செய்து வர நிச்சயம் நற்பலன்கள் பெற்று வாழலாம்.
நடக்கும் திசை அறிந்து அதற்கேற்ப அந்த கிரகங்களுக்குரிய பொருட்களால் குளித்து வர, அந்த கிரகங்களால் உண்டாகும் கெடு பலன்களை குறைத்தும், நற்பலன்கள் பெற்றும் வாழலாம்.
மேலும், ஜாதகத்தில் தற்சமயம் நமக்கு பாதகம் செய்யும் கிரகங்கள் எது என அறிந்து அதற்கேற்பவும் தினசரி குளியல் முறை செய்து வர நிச்சயம் நற்பலன்கள் பெற்று வாழலாம்.
சூரியன் : கசகசாவை பொடி செய்து நீரில் கலந்தும் அல்லது, குங்குமப்பூ அல்லது ஏதேனும் சிகப்பு மலர்கள் நீரில் போட்டு குளித்து வரலாம். சிறிதளவு போதும். இவற்றை போட்டு நான்கைந்து குவளைகள் நீரில் குளித்து விட்டு, பின்பு வழக்கம் போல் குளித்து வரலாம்.
சந்திரன் : தயிரை முதலில் உடல் முழுவதும் தேய்து விட்டு சிறிது ஊறி பின்பு குளிக்கவும்.

செவ்வாய் : வில்வ கொட்டை பொடியை சிறிதளவு நீரில் சேர்த்து குளித்து வரலாம். செவ்வாய் தோஷத்தால் திருமண வாழ்வில் பிரச்சனைகளை சந்திப்பவர்கள், மற்றும் திருமண தடை போன்றவற்றிற்கு இது சிறந்த பரிகாரம்.
புதன் : மஞ்சள்கடுகுடன் சிறிது தேன் கலந்து, கங்கை நீர் அல்லது கடல் நீர் சிறிது சேர்க்கப்பட்ட நீரில் குளித்து வரலாம்.

வியாழன் : கருப்பு ஏலக்காய் போட்டு கொதிக்க வைத்த நீரை சிறிதளவு குளிக்கும் நீரில் ஊற்றி குளித்து வரவும்.
சுக்கிரன் : பச்சை ஏலக்காய் போட்டு கொதிக்க வைத்த நீரை சிறிதளவு குளிக்கும் நீரில் ஊற்றி குளித்து வரவும்.

சனி : கருப்பு எள் சிறிதளவு போட்டு கொதிக்க வைத்த நீரை சிறிதளவு குளிக்கும் நீரில் ஊற்றி குளித்து வரவும்.
ராகு : மகிஷாக்ஷி (நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் ) சிறிதளவு போட்டு கொதிக்க வைத்த நீரை சிறிதளவு குளிக்கும் நீரில் ஊற்றி குளித்து வரவும்.

கேது : அருகம்புல் சிறிதளவு போட்டு கொதிக்க வைத்த நீரை சிறிதளவு குளிக்கும் நீரில் ஊற்றி குளித்து வரவும்.

#ஜோதிடம்அறிவோம்

#ஜோதிடபரிகாரம்

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with M.SivaRajan

M.SivaRajan Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @MSivaRajan7

Oct 2
நவ வித பக்தி

🌼🌼🌼🌼🌼

1.இறைவனின் பெருமைகளைக் காதால்
இடை விடாமல் கேட்பது “சிரவணம்”;
சாபத்துக்கு உள்ளான மன்னன் பரீக்ஷித்து
தாபங்கள் தீர்ந்தான் பாகவதம் கேட்டு!
2.இறைவனின் பெருமைகளை வாயால் இடை விடாமல் பாடுவது “கீர்த்தனம்”;
சடகோகர் பாடிய பாடலால்
சுகம் அடைந்தனர் கேட்டவர் எல்லோரும் விஷ்ணு முதல் கொண்டு.
3.நாவால் சப்தமாக இறை நாமத்தை
மனனம் செய்வதை “ஸ்மரணம்” என்பார்;
எத்தனை துன்பங்கள், இடர்கள் வந்தபோதும்
பக்த பிரஹலாதன் மறக்கவில்லை ஹரியை.
Read 9 tweets
Oct 1
இரவில் கேட்கும் கர்ஜனை...

திருவனந்தபுரம் பத்மநாபஸ்வாமி கோயிலில் மூலவிக்ரகம் முதலில் மரத்தால் செய்யப்பட்டது.

விஷ்ணு பக்தரான ராஜா மார்த்தாண்ட வர்மா, 1729-ம் ஆண்டு கருவறையில் புதிய விக்ரகத்தைப் பிரதிஷ்டை செய்தார்.
இந்த விக்ரகம் 18 சாலிக்கிராம கற்களால் செய்யப்பட்டது. இந்தக் கோயில் 5 ஆயிரம் ஆண்டு சிறப்பு கொண்ட முதல் கோயில்.

பதிற்றுப்பத்து, சிலப்பதிகார நூல்களால் பேசப்பட்ட கோயில்.

12 ஆயிரம் சாலிக்கிராம்கள் இணைந்த இந்தச் சிலையை தரிசித்தால் ஆயிரம் மஹா ஷேத்திரங்களைத் தரிசித்த பலன் கிட்டும்.
இங்கு தினமும் அபிஷேகம் செய்யப்படும் தங்க விக்ரகம், உற்சவ வேளையில் அருள்பாலிக்கும் வெள்ளி விக்ரகம் இரண்டும் உண்டு.

பத்மநாபஸ்வாமி கருவறையில் சிவன், விஷ்ணு, பிரம்மாவாக அருள்புரிகிறார்.

இங்குள்ள நரசிம்மர் சந்நிதியில் இரவில் சிம்ம கர்ஜனை கேட்பதாக நம்பப்படுகிறது.
Read 5 tweets
Oct 1
அரங்கனின் ஆசனபீடம் - அறிய வேண்டிய தகவல்கள்

திருவரங்கம் பெரிய கோயிலில், நம்பெருமாள் தனது உபய நாச்சியார்களோடு கருவறையில் எழுந்தருளி இருக்கும் பீடத்திற்கு,

"பூபாலராயன்"

என்கிற பெயர் வழக்கத்தில் உள்ளது..
இந்தத் திருநாமம் ஏன் ஏற்பட்டது அறிந்து கொள்வோமா?

முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டியன் என்கிற பாண்டிய மன்னன்,
தனது ஆட்சிக் காலத்தில்,

சோழ மன்னனான மூன்றாம் ராஜேந்திரனின் மீது போர் தொடுத்து, அவனை வெற்றி கொண்டதுடன்,
சோழர்களுக்கு உறுதுணையாக இருந்த ஹொய்சாள மன்னனான
வீர சோமேஸ்வரனையும் தோற்கடித்தான்

சோழ நாட்டை வெற்றி கொண்ட இந்த முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டியன்,
நம்பெருமாளுக்கு மிக உயர்ந்த க்ரீடமான "பாண்டியன் கொண்டை"யைத் தனது காணிக்கையாகச் சமர்ப்பித்தான்..
Read 5 tweets
Oct 1
புரட்டாசி சனிக்கிழமைகளில் திருமலை யப்பனுக்கு மாவிளக்கு...!

புரட்டாசி மாதச் சனிக்கிழமைகளில் திருமலையப்பனுக்காக வீடுகளில் மாவிளக்கு போடும் வழக்கம் தொன்று தொட்டு இருந்து வருகிறது.

இதன்பின்னால் ஒரு அழகான ஐதீகமும் உள்ளது.
திருமலையில் வாழ்ந்த சில முனிவர்கள் அங்கிருந்த ஒரு மரத்தில் ஸ்ரீநிவாசப் பெருமாளை வழிபட்டு வந்தார்களாம்.

அதைக் கண்ட ஒரு வேடன் அவர்களிடம் சென்று, “ஏன் இந்த மரத்தை வணங்குகிறீர்கள்?” என்று கேட்டான்.
அதற்கு முனிவர்கள், “உங்களைப் போன்ற வேடுவர்களுக்கு அருள்புரிவதற்காகவே பெருமாள் இப்படி மரத்தின் வடிவில் இங்கு காட்சி தருகிறார்!” என்று விடையளித்தார்கள்.

“என் போன்ற தாழ்ந்தவனுக்கும் அருள் புரிவதற்காக இந்த வடிவில் பெருமாள் வந்திருக்கிறாரா?” என்றெண்ணிப் பரவசப்பட்ட அந்த வேடன்,
Read 11 tweets
Oct 1
#அரங்கனின்_கண்கள்

அரங்கா...
என்னுயிர் அரங்கா...

என்ன அழகு விழிகள் உனக்கு....

இரு வெள்ளை வானத்தில்
வட்ட இரு கருப்பு நிலாக்கள்
தானே உன் கண்கள்...

அரங்கா...

என்னுயிர் அரங்கா...

அந்த உன் கருப்பு வெள்ளை
புத்தகத்துக்குள் தொலைந்து
போன வண்ணங்களாய்
என் இதயம்...
உலகின் எழிலையும்
உயிர்களின் உயிரையும்
தனக்குள்ளே புதைத்திருக்கும்
'புதையல்' தானே உன் விழிகள்...

அரங்கா...
என்னுயிர் அரங்கா...

அந்த ஆழிப் பேரலை பார்வையில்
மூழ்கிட்ட ஒடமாய்
என் இதயம்....
சில நேரப் பார்வை
அரவணைப்பாய்,

சில நேரப் பார்வை
கதகதப்பாய்..

சில நேரப் பார்வை
குறுகுறுப்பாய்...

சில நேரப் பார்வை
கண்டிப்பாய்...
Read 7 tweets
Oct 1
திருமலையில் திருப்பதி வேங்கடேச பெருமாளை தரிசனம் செய்வதற்கு முன்பு, நாம் தரிசிக்கவேண்டிய பிரதான தெய்வம் அருள்மிகு வராக சுவாமிதான்...

திருப்பதிக்குச் செல்பவர்கள் திருமலையில் வேங்கடேசப் பெருமாளை தரிசித்து வழிபட்டு, தங்கள் காணிக்கைகளைச் செலுத்துகின்றனர்.
பெருமாளை தரிசித்து வழிபடுவதற்கு முன்பு மற்றொரு மூர்த்தியை நாம் தரிசித்து வழிபட வேண்டும். அவர்தான் அருள்மிகு வராக சுவாமி. சீனிவாச பெருமாள் திருமலையில் எழுந்தருள இடம் கொடுத்தவர்

அதனால் மலையப்ப சுவாமிக்கு நடைபெறும் பூஜை நைவேத்தியம் முதலியவை முதலில் வராக சுவாமிக்கே நடைபெறும்.
அதன் பிறகே வேங்கடேச பெருமாளுக்கு பூஜை, நைவேத்தியம் நடைபெறும். இந்த நடைமுறை இன்று வரை அங்கு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. திருப்பதிக்குச் செல்பவர்கள் முதலில் சுவாமி புஷ்கரணியில் நீராடி, ஶ்ரீவராகசுவாமியை வழிபட்ட பிறகுதான் வேங்கடேச பெருமாளை தரிசனம் செய்ய வேண்டும்.
Read 4 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(