கலைஞர் ஏன் தான் போட்டியிட்ட தேர்தல்களில் தோல்வியே கண்டதில்லை?

காமராஜர், அண்ணா கூட தோற்றுப் போனது வரலாறு.

இவரிடம் என்ன சிறப்பு?

Determination & Perseverance எதையும் செய்ய முடியும் என்ற உறுதியும் வெற்றிக்கு அவர் மேற்கொள்ளும் விடாமுயற்சியும் கூடுதல் பலம்.
1957 ஆம் ஆண்டு தனது முதல் தேர்தலில் குளித்தலை எம்எல்ஏவாக சட்டசபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட கலைஞர்.

சிறந்த முறையில் பணியாற்றி கொண்டிருந்த காலகட்டம்...

1959 தஞ்சையில் காங்கிரஸ் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நடைபெற்றுக்கொண்டிருந்தது...
காமராஜர் தலைமையில் தஞ்சை காங்கிரஸ் தளகர்த்தா பெரும் செல்வந்தரான
பரிசுத்தநாடார் மிக சிறப்பான ஏற்பாடுகளை செய்திருந்தார்....கூட்டத்தில் கலந்துகொண்ட காங்கிரஸ் தலைவர்கள் திமுகவை சரமாரியாக தாக்கி பேசினார்கள்.
இறுதியில் மைக் பிடித்த பரிசுத்த நாடார் திமுகவை காட்டிலும் #கலைஞரை கடுமையாக விமர்சித்தார். தஞ்சை மண்டலத்தில் பிறந்த கருணாநிதி இந்தப் பகுதியில்
போட்டியிடாமல் திருச்சிக்கு அப்பால் குளித்தலையில் போட்டியிடுவது ஏன் இங்கு நின்றால் தோற்று விடுவோம் என்ற பயம் தான் காரணம்".
"நான் ஒரு சவால் விடுகிறேன் இந்தத் தஞ்சை மண்டலத்தில் ஏதேனும் ஒரு தொகுதியில் கருணாநிதி போட்டியிட்டு வெற்றி பெற்றுவிட்டால் நான் அரசியலை விட்டே ஒதுங்கி கொள்கிறேன் என்று வார்த்தைமழை விடுகிறார்.. இதெல்லாம் மறுநாள் பத்திரிக்கைகளில் பக்கம் பக்கமாக வெளிவந்ததை படித்துப் பார்த்த கலைஞர்
எந்த வித எதிர்வினையும் ஆற்றாமல் அமைதி காக்கிறார்..

காலங்கள் உருண்டோடுகிறது மீண்டும்1962 சட்டமன்ற பொதுத்தேர்தல் அறிவிப்பு வெளியாகிறது. திமுகவினர் சென்றமுறை போட்டியிட்டவர்கள் அனைவரும் மீண்டும் அதே தொகுதியில் போட்டியிட அண்ணா பட்டியல் தயாரிக்கிறார்.
இதனை அறிந்த #கலைஞர் அண்ணாவிடம் சென்று "நான் இந்த முறை குளித்தலையில் போட்டியிடவில்லை #தஞ்சாவூரில் போட்டியிட போகிறேன்" என்று கூறுகிறார்.. அதிர்ச்சியான அண்ணா தஞ்சையில் பரிசுத்த நாடார் அல்லவா போட்டியிடுகிறார் அவரை எதிர்த்து உன்னால் வெற்றி பெற முடியுமா" என்று கேட்கிறார்..
"இல்லை அண்ணா நான் தீர்க்க வேண்டிய கணக்கு ஒன்று உள்ளது அதற்கு சரியான களம்தான் இந்த தஞ்சை களம்.. இந்த தஞ்சை மண்டலத்தில் இந்த கருணாநிதி எத்தகையவன் என்பதை நிரூபித்து காட்ட ஒரு சந்தர்ப்பம் எனவே எனக்கு என்று வேண்டி விரும்பி தஞ்சையில் போட்டி இடுகிறார்
கலைஞர்.
தேர்தல்நாள் நெருங்க நெருங்க சூறாவளி பிரச்சாரம் செய்கிறார் கலைஞர்.

ஆசைத்தம்பி, ஏ.கோவிந்தசாமி, விருத்தாச்சலம் செல்வராஜ், மா.ப.சாரதி, அண்ணாமலை, நடிகர் ஆனந்தன், அன்பில்தர்மலிங்கம், மன்னைநாராயணசாமி, பிஎஸ்சந்தானம், இசப்பன்என
திமுகவின் மற்ற தொகுதி வேட்பாளர்களும் கலைஞருக்காக பிரச்சாரம் செய்துவிட்டு போகிறார்கள்.

எதிர் முகாமில் உள்ள #பரிசுத்தநாடார் அன்றைய காங்கிரஸ் பெருந்தலைகள் அனைவரையும் பிரச்சார களத்தில் இறக்கி விடுகிறார் தனக்கு சொந்தமான 45 பேருந்துகளில் தொண்டர்களைஅழைத்துக்கொண்டு தொகுதி முழுவதும்
அணிவகுப்பு நடத்திக் காட்டுகிறார். தொகுதி முழுவதும் பரிசுத்த நாடாரின் பண மழை பொழிந்ததால் பரிசுத்த நாடாரே வெற்றி பெறுவார் என கணிப்புகள் தெரிவித்தன.

எதைப் பற்றியும் கவலை கொள்ளாத கலைஞர் தன் பிரச்சாரத்தை டாப் கியரில் உயர்த்தினார்.
ஆம் வீடு வீடாகச் சென்று தெருத்தெருவாக சென்று ஊர் ஊராகச் சென்று ஒவ்வொரு மனிதராக கைகுலுக்கி திமுகவிற்கு ஓட்டு கேட்டார்.
ஏற்கனவே குளித்தலை எம்எல்ஏவாக இருந்து தான் செய்த பணிகளை துண்டு பிரசுரமாக வீடுவீடாக வழங்கினார். அவருக்கு துணையாக பரப்புரையில் கேடிஎம் பஸ் நிறுவன ஊழியர்கள் உதவினர்.
தேர்தலும் நல்ல முறையில் முடிந்தது. பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே ஓட்டுக்களும் எண்ணப்பட்டன..

தஞ்சை தொகுதியை கொஞ்சம் சென்சிட்டிவான தொகுதியாக அறிவித்திருந்த தேர்தல் கமிஷன் எந்தவித அசம்பாவிதமும் ஏற்படாத வண்ணம் மத்தியபடைகளை கொஞ்சம் கூடுதலாக இறக்கிவிட்டு இருந்தது.
ஆம் அன்றைய கருத்துக்கணிப்புகள் அத்தனையும் தவிடுபொடியாக்க கலைஞரே வெற்றி பெற்றார்.

பரிசுத்தநாடார் தோல்வியா?" செய்தியைக் கேட்ட முதலமைச்சர் காமராஜரே சற்று அதிர்ந்து போய்விட்டார்.ஏன் அண்ணாவே ஆடிப்போய் விட்டார்.
"போர்க்களத்தில் ஒரு வீரன் எப்படிப் போர் புரிய வேண்டும் என்பதை நமக்கெல்லாம் பாடமே நடத்திக் காட்டிவிட்டான் என் தம்பி கருணாநிதி என்று தஞ்சை வெற்றியை அண்ணா கலைஞருக்கு புகழ்மாலை சூட்டினார்.
காங்கிரசின் பெருந்தலைகள் கலைஞரின் பாய்ச்சல் எத்தகையது என்பதை ஏற்கனவே குளித்தலையில் உணர்ந்து கொண்டாலும் தஞ்சையில் அவரது வெற்றி இன்னும் கொஞ்சம் கூடுதலாக அசரடித்தது. அதன் எதிரொலியாக டெல்லிதலைமையே அவர்களை கடிந்து கொண்டது
இந்தத் தேர்தல் வெற்றியை #முரசொலியில் குறிப்பிட்ட தலைவர் கலைஞர் "தஞ்சையில் தி.மு.க வெற்றி பெற்றுவிட்டால் அரசியலை விட்டு விலகுகிறேன் என்று பரிசுத்த நாடார் கூறியிருந்தார்."இதோ இந்த கடிதத்தின் வாயிலாக நான் கேட்டுக் கொள்ளுகிறேன் அவர் அரசியலில் இருந்து விலகத் தேவையில்லை
எப்போதும்போல் இதுபோன்ற சவால்களை எங்களுக்கு விடுத்துக் கொண்டே இருக்க வேண்டும் அப்பொழுதுதான் நாங்கள் இன்னும் வேகத்தோடு பணியாற்ற முடியும்" என்று நச்சென்று மூன்றே வரிகளில் முடித்துக் கொண்டார் கலைஞர்.

கலைஞர் என்றால் சும்மாவா?
காமராஜர், அண்ணா இருவரும் தலைமைப் பொறுப்பில் இருந்த போது அவர்களுக்கு கட்சித் தலைமை என்பது ஒரு அழுத்தம்.கலைஞர் தலைவராக ஆகும் வரை அந்த அழுத்தம் இல்லை. தலைவர் ஆனதும் அவரது தலைமைப் பதவியே அவருக்கு வெற்றியை தேடிக் கொடுத்தது. திமுகவை போன்று ஒரு உட்கட்டமைப்பு கொண்ட கட்சியை
உலகத்தில் எந்த முளைக்கு சென்றாலும் காண முடியாது அதனால் தான் இன்றும் சிலர் அழிக் நினைத்து வீழ்ந்தும் போகிறார்கள்.. நஞ்சை கழனிகளின் நாயகனே நீ வாழ்க!
நடனமிடும் காவேரி காவலனே நீ வாழ்க!
பஞ்சமென வருவோர்க்கு தஞ்சம் வழங்குகின்ற
தஞ்சை பெருவுடைய தலைவனே நீ வாழ்க! 🖤❤️

#KalaignarForever 💥

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with Anas 🖤❤️

Anas 🖤❤️ Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @anasnagoor_mecc

Oct 27
நான் இந்திக்காரன்., இந்தி தெரிந்த எனக்கு ரொட்டிக்கே வழியில்லை சார்.....

டைல்ஸ் ஒட்டுற ஜார்கண்ட் பையங்கிட்ட "ஏன்டா தம்பி டெய்லி எவ்ளோ சம்பளம்?" னு கேட்டேன். "மூனுவேளை சோறு போட்டு 700 ரூவா குடுப்பாங்க சார். என்னோட செலவு போவ 15 ஆயிரத்த வீட்டுக்கு அனுப்பிருவேன். Image
எங்க குடும்பமே இப்ப சந்தோசமா இருக்காங்க சார்" ன்னான்...!!

"சரிடா தம்பி.. உங்கூர்ல உன்னோட வேலைக்கு எவ்ளோ குடுப்பானுவ?"

"120 ரூவா சம்பளம். சாப்பாடெல்லாம் போடமாட்டாங்க சார். டீய மட்டுமே குடுச்சுட்டு காலைல ஆறு மணியிலருந்து நைட்டு 8 மணிவரைக்கும் வேல பாக்கணும் சார்..."
"சரிடா தம்பி.. இந்தி கத்துருந்தா வடநாட்டுல நெறையா வேலை கிடைச்சுருக்கும், பெரிய ஆளா வந்துருப்போம்னு எங்க தமிழ்நாட்டுக்காரனுவ பேசிக்குறானுவ.. இந்தி கத்துக்கிட்டா அப்படி ஏதாவது பெரிய ஆளா வர வாய்ப்பிருக்கா?"
Read 4 tweets
Oct 23
*உன் உரிமையை திராவிடன் பறித்தானா?*

இல்லை *மதத்தால் கிருஸ்துவ, இஸ்வாமியன் பறித்தானா?*

நாடு ஏன் 8 ஆண்டுகளில் நாசமாகப் போனது ?* *மோடி எப்படி நாட்டை வீழ்த்தினார் ?* *இதோ வீழ்த்தியவர்கள் விவரம்!!!!*
1 - ஜனாதிபதி செயலகத்தின்
மொத்த பதவிகள் - 49.
பிராமணர்கள் - 39,
SC/ST - 4,
OBC - 06.

2 - துணை ஜனாதிபதி செயலக பதவிகள் - 7.
பிராமணர்கள் - 7,
SC/ST - 00,
OBC - 00.

3. கேபினட் செயலாளர் பதவிகள் - 20.
பிராமணர்கள் - 17,
SC/ST - 01,
OBC - 02.
4 - பிரதமரின் அலுவலகத்தில்
மொத்த பதவிகள் - 35.
பிராமணர்கள் -31,
SC/ST - 02,
OBC - 02.

5. விவசாயத் திணைக்களத்தின்
மொத்த பதவிகள் - 274.
பிராமணர்கள் - 259,
SC/ST - 05,
OBC - 10.

6. பாதுகாப்பு அமைச்சக பதவிகள் - 1379.
பிராமணர்கள் - 1300,
SC/ST - 48,
OBC - 31.
Read 9 tweets
Oct 21
🟥⬛🟥⬛🟥⬛🟥⬛ இந்தியாவில் தமிழ் நாட்டில் கோவையில் மத கலவரத்தில் பலியான வொவ்வொரு உயிரின் >>> பிரிவுக்கும் - வலிக்கும் வேதனைக்கும் கதறலுக்கும் ரத்தத்திற்க்கும் பின்னால் ஆா்எஸ்எஸ்சும் பாா்பனனும் இருப்பாா்கள் >>>
இதை உணா்வதற்க்கு சாதி மதம் தாண்டிய தொலை நோக்கு "'பகுத்தறிவு பாா்வை தேவை ------ நமமை முடிக்க நம்மாளுகளையே ஏவி விடுவானுக சதி பன்னுவானுக --- நம்ம கைய எடுத்து நம்ம கண்ணையே குத்துவானுக --- இதை எல்லாம் உணராததால் தான் முஸ்லிம் சமூகம் இன்னும் பின் தங்கி இருக்கிறது >>>
வட நாட்டுக்காறனுக கோவை மாவட்டம் முழுக்க இடங்களை வீடுகளை வாங்கி குவிக்க காரணம் தமிழா்களை விரட்ட அடிமை படுத்த கலப்பிணத்தை உறுவாக்க இது மிக பெரிய சதி நெட்ஒா்க் ------- இவனுகளுக்கு உதவ சில சாதி மத அமைப்புகளும் உண்டு --- பாசிச காவி வடவ சதிகளை வெல்லுங்கள் தமிழா்களே >>>
Read 4 tweets
Oct 18
நம் ஊரில் உள்ள சின்ன ஹோட்டல் ஒன்றில் ,கையில் தூக்கு வாளியுடன். ஒரு 10 வயது சின்னக் குழந்தை "அண்ணா...! அம்மா 10 இட்லி வாங்கி வர சொன்னாங்க...! காசு நாளைக்கு தருவாங்களாம் என்றது...

ஹோட்டல் நடத்துபவர், "ஏற்கனவே கணக்கு நிறைய பாக்கி இருக்கு.... அம்மாக்கிட்டே சொல்லுமா....
இப்போ வாங்கிட்டுப்போ...
தூக்கு வாளியை தா
சாம்பார் ஊத்தி தாரேன் என்றார் ...

இட்லி பார்சலையும், சாம்பார் நிறைத்த தூக்குவாளியையும் அந்த குழந்தையிடம் தருகிறார்.

குழந்தை, "சரி... அம்மாட்ட சொல்றேன்... போயிட்டு வரேன் அண்ணே.... " 🗣
என்றபடியே குழந்தை கிளம்பிவிட்டாள்.
அந்த கடையில் நான் வாடிக்கையாய் சாப்பிடுவது வழக்கம்.
ஆதலால் நான் கேட்டே விட்டேன்... "நிறைய பாக்கி இருந்தா ஏன் மறுபடியும் குடுக்குறீங்க....?"

ஹோட்டல் முதலாளி
"அட சாப்பாடு தானே சார்.... நான் முதல் போட்டுத்தான் கடை நடத்துறேன்.
Read 8 tweets
Oct 17
சீன அதிபரிடம் பணிந்த மோடி: சுப்பிரமணியன் சுவாமிகல்வான் மோதலில் சீனா வெற்றி பெற்றுவிட்டதாகவும், லடாக், அருணாச்சல பிரதேசத்தை சீனாவின் ஒரு பகுதியாக காட்டும் சீன மொழி வரைபடத்தை அந்நாட்டு அதிபர் வெளியிட்டுள்ளதாகவும் குற்றம் சாட்டியுள்ள பா.ஜ., மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி,
சீனாவின் இந்த மாநாட்டில் பங்கேற்றது மட்டுமல்லாமல், எதிர்ப்பு தெரிவிக்காத பிரதமர் மோடி, சீன அதிபரிடம் பணிந்து, தேசநலனுக்கு துரோகம் செய்துவிட்டதாக விமர்சித்துள்ளார்.கல்வான் உள்ளிட்ட இந்தியாவின் சில பகுதிகளை சீனாவின் பகுதியாக குறிப்பிட்டு அந்நாடு வரைபடம் வெளியிட்டதாக கூறப்படுகிறது.
லடாக் மற்றும் அருணாச்சல பிரதேசத்தை சீனாவின் ஒருபகுதியாக காட்டும் வகையில் சீன மொழியில் அந்த பகுதிகளை குறிப்பிட்டு எஸ்.சி.ஓ மாநாட்டில் சீனா வழங்கி உள்ளது. பிரதமர் மோடி இந்த கூட்டத்துக்கு சென்று இந்தியாவின் தேசநலனுக்கு துரோகம் செய்தார். இந்தியாவுக்கு கடைசி அடி,
Read 7 tweets
Oct 17
எப்ப பாத்தாலும் ஹிந்தி வேணும்னு கத்திகிட்டு...
நாம் நிறைய பேரிடம் பிள்ளைகளுக்கு இங்கிலீசு, இந்தி உட்பட பல மொழிகளை கற்றுக்கொடுங்கள் என்றுதான் சொல்லி வருகிறோம்..
அதாவது நாம் விருப்பப்பட்டு கற்றுக்கொள்ள வேண்டும்..
நாற்பதாண்டுகளாக இந்தி மொழியின் அழகை திரைப்படங்களில் அணுஅணுவாய் ரசித்து வருபவர் நாம்.. அது நம் சொந்த விருப்பம்...
ஆனால் "உனது தாய் மொழி அல்லாத இந்த மொழியை நீ கற்றுத்தான் தீரவேண்டும்.. இதுதான் அரசாங்க ரீதியாக இனி உன்னிடம் பேசும்"" என்று சொல்ல வருவதைத்தான்
ஆரம்பத்திலேயே செருப்பால் அடித்து எதிர்க்கிறோம்..
ஒருத்தனுக்கு அவன் தாய் மொழியை தவிர எல்லாமே அந்நிய மொழிதான். அது அண்டை மாநிலமாக இருந்தால் என்ன, அயல் நாடாக இருந்தால் என்ன?
அதே வகையில்தான் தமிழைத்தவிர எங்களுக்கு எல்லாமே அன்னிய மொழிதான்.
உலகத்தொடர்புக்காக இங்கிலீசு படிக்கிறோம்..
Read 8 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(