- ஆண்டுதோறும் நடக்கும் "சென்னைக்கு உதவுங்கள்" உண்டியல் வசூல் இன்று இல்லை.
- ரொட்டி வேணும், பால் வேணும்-னு கண்ணீர் சிந்தும் நிலை யாருக்கும் வரல.
- மின் தட்டுப்பாடு, மெழுகுவர்த்தி தட்டுப்பாடு, தகவல் தொடர்பில் சிரமம்-னு எதுவுமே இல்ல.
- வானத்துல இருந்து "ஸ்டிக்கர் ஒட்டுன உணவுப் பொட்டலம்" போடுற கேவலமான நிலை இந்த வருஷம் இல்லவே இல்ல!
**குறிப்பா, சென்னைக்கு பொழைக்க வந்த யாரும் லீவு போட்டுட்டு சொந்த ஊருக்கு போகல.
- மலேரியா, டெங்கு-னு மருத்துவ மனையை நோக்கி கூட்டம் கூட்டமா யாரும் போகல.
- எல்லாத்துக்கும் மேல, வீட்லயே முடங்கிக் கிடக்காம எல்லாரும் வேலைக்கு போக முடிஞ்சது.
- காணுக்கால் தண்ணியில போட் விடக்கூட முடியல.
~ தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் மிகச்சிறப்பாக பணி செஞ்சதுக்கு இதுவே சாட்சி.🔥
முதல்வருக்கு பக்கபலமாக இரவு பகல் பாராமல் உழைத்த @chennaicorp ஊழியர்களுக்கும், உயிரையும் துச்சமெனக் கருதி களத்தில் இறங்கிய தூய்மைப் பணியாளர்களுக்கும், சங்கிகள் பரப்பும் பொய்களின் முகத்திரையை கிழித்து எறிந்த மீடியா நண்பர்கள் உட்பட ஒவ்வொருவருக்கும் நெஞ்சம் நிறைந்த நன்றிகள்❣️
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
ரொம்பநாளா எழுதனும்-னு நெனச்சுட்டு இருந்த த்ரெட்... #காமாட்சிவிளக்கு
இந்த விளக்கை சுத்தி ஏகப்பட்ட சடங்குகள் இருக்கு.
1. சாயங்காலம் கண்டிப்பா விளக்கு ஏத்தனும் 2. விளக்கு அணையாமல் பாத்துக்கனும் 3. கல்யாணம் ஆகி புருசன் வீட்டுக்கு புதுசா வர்ற பொண்ணு இந்த விளக்க ஏத்தனும்
இந்த விளக்கோடா சிறப்பு என்னன்னா, இது இந்துக்கள் வீடுகளோட மட்டும் நிக்காம கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள் வீடுகள்லகூட பாக்க முடியும்ங்குறதுதான்.
விளக்கின் சடங்குகள் பற்றி தெரிஞ்சுக்குறதுக்கு முன்னாடி தீப்பெட்டி பத்தி தெரிஞ்சுக்குவோம்.
இந்திய வரலாற்றை அதிலும் குறிப்பா தமிழக வரலாற்றை இரண்டா பிரிக்கலாம்
1. தீப்பெட்டிக்கு முன் 2. தீப்பெட்டிக்குப் பின்
கி.பி.1920-க்கு முன்னாடி தமிழகத்துல தீப்பெட்டி-னு ஒன்னு இல்ல. அப்போ எப்டி சமையல் பண்ணிருப்பாங்க? முக்கியத்துவம் வாய்ந்த கமாட்சி விளக்க எப்டி ஏத்திருப்பாங்க? 🤔