மேற்கு தாம்பரத்திற்கு 80களில் மூன்று குடும்பங்கள் வந்து இறங்குகிறது. குடும்பம் 1 மாயவரம் கணேசன், 2 மதுரை கோபாலன் மற்றும் 3 ஸ்ரீரங்கம் மாதவன். மூவருமே ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்கள்.
ரயில்வேயில் வேலை செய்யும் கணேசன் தனது மகன் வைத்தீஸ்வரனை எப்படியாவது ரயில்வேயில் பணிக்கு.. அமர்த்திட படிக்க வைக்கிறார். 15 ஆண்டுகளுக்கு பிறகு தேர்வில் வெற்றி பெற்று பணியில் சேருகிறார் வைத்தீஸ்வரன். கை நிறைய சம்பளம்.
இன்சூரன்ஸ் ஏஜெண்டான கோபாலன் தனது மகன் ராமனை தன்னைப் போலவே.. ஏஜெண்டுகளாக்கிட முயன்று அதில் வெற்றி பெறுகிறார்.

கோவில் அர்ச்சகராக பணியாற்றி வரும் மாதவன் தனது மகன் ராகவனையும் வேதங்கள் பயிலவைத்து அர்ச்சகராக்குகிறார்.
ஆனால் இவர்களது அடுத்த தலைமுறைக்கு தங்களது தந்தையார் போல அதே பணியை செய்ய விரும்பவில்லை.

வங்கியில் வேலைக்கு முயலும் வைத்தீஸ்வரனின் மகள் அலமேலு. அவள் தந்தைக்கு மாதம் 64000 சம்பளம்.
மகளை படிக்கவைக்க பயிற்சி நிறுவனத்தில் தனது சேமிப்பை எடுத்து செலவிடுகிறார்.

இரவும் பகலும் உழைத்து மாதம் சுமார் 40000 சம்பாதிக்கும் ராமன் தனது மகன் கௌஷிக்கை பயிற்சி வகுப்பில் சேர்த்து நீட் எழுத வைக்கிறார்.
கோவில் வருமானம் மட்டுமே வெறும் 20000 வரை ஈட்டும் ராகவன் 1180 மார்க் வாங்கிய மகன் ஹரீஷை வசதி இல்லாத காரணத்தால் அவன் விருப்பபட்ட ஐஐடியில் படிக்க பயிற்சி வகுப்புக்கு அனுப்ப இயலவில்லை.

முறையே மாதம் 64000, 40000 மற்றும் 20000 சம்பாதிக்கும் ஒரே வகுப்பினருக்கு கல்வியோ, வேலையோ..
அவர்கள் நினைத்தபடி அமைத்துக் கொடுக்க முடியவில்லை. இது இப்படித்தான் தொடரும். இவை ஒரு உதாரணம் தான்.

அங்கு அதை நிர்ணயம் செய்வது அனைவரும் நினைப்பது போல 'தகுதி'யால் இல்லை அது 'வசதி'யால் அமைகிறது. ஒரே மாதிரியான சமூகத்தைச் சேர்ந்த இவர்களுக்குள்ளேயே இவ்வளவு பேதங்களை காண முடியுமென்றால்
படிக்கின்ற வாய்ப்பை அமையாத மற்றவர்களுக்கு எப்படி கிடைக்கும்?

வாக்கை பெருக்கிட ஒரு கும்பல் ஒரு சிலரை மட்டும் குறிவைத்தும், காசு பெருமளவில் கொழிக்கும் என ஆய்ந்து, பெருமுதலாளிகளின் பயிற்சி நிறுவனங்கள்
என சிலர் மட்டுமே பயனடையைப் போகும் இந்த கல்வித்திட்டமும் ஒரு நாள் இல்லை .
ஒருநாள் வெளிச்சத்திற்கு வரும். உண்மையாகவே தேவைக்கான பயனாளிகள் அப்போதும் ஏமார்ந்து, பின் தங்கி இருப்பார்கள். இன்று யாரெல்லாம் இந்த 10% பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு பயன் உண்டு என குதூகலிக்கிறார்களோ அச்சமுகமே வாய்ப்புகள் இல்லாது இருட்டில் தவிக்கும் போது உணரும்.
எனவே வெகு மக்களுக்கானது அல்ல. வெகுசிலருக்கானது.

இதை எழுதியது ஜூலை 2019 அன்று. ஏழை பார்ப்பனர்களுக்கே இது பயன் பெறாது. நிச்சயமாக ஏழை முதலியார்,பிள்ளை,செட்டியார் இதர ஜாதிகள் உள்ளிட்ட உயர்ந்த சாதியாக தங்களை தாங்களாகவே நினைத்துக் கொண்டிருக்கும் அனைவருக்கும் இது பொருந்தும்.
ஆகவே உள்ளபடி ஏழைகளுக்கு இந்த 10% எட்டா கனியாக அமையும் என்பதே மெய்.

#neet
#EWS
#ஆரியவகைஏழை

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with பிடிசாம்பல்

பிடிசாம்பல் Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @realtechsiva

Jul 6
*நிலக்கரி இறக்குமதி விஷயத்தில் மேடையில் மோடியை பிய்த்து உதறிய தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ்.*

"உங்களுக்கு வேறு வழியில்லை, நீங்கள் உங்கள் முதலாளிகளை ஆதரித்துதான் ஆகவேண்டும்.

அதற்காக நீங்கள் மாநில அரசுகளின்மீது அதிகாரம் செலுத்தி 10 சதவீதம் நிலக்கரியை உங்கள் தனியார்..
முதலாளிகளிடம் அதிக விலைக்கு வாங்கச் சொல்லி வற்புறுத்துகிறீர்கள்.

இல்லாவிட்டால் கோல் இந்தியாவின் நிலக்கரி சப்ளை நிறுத்தப்படும் என்று மிரட்டுகிறீர்கள்.

இது என்ன ரெளடிசமா?

வலுக்கட்டாயமா?

மாநில அரசுகளை மானம், மரியாதையுடன் நடத்தும் முறையா?
அதனால் நான் தனியாரிடம் அதிக விலைக்கு நிலக்கரி இறக்குமதி செய்ய மறுத்துவிட்டேன்.

உன்னால் முடிந்ததை பார்த்துக்கொள் என்று கூறிவிட்டேன்.

என் சொந்த மாநிலத்தில் சிங்கரேணி நிலக்கரி சுரங்கம் உள்ளபோது அதை நான் உபயோகிப்பேன்.

நான் ஏன் தனியாரிடம் அதிக விலைக்கு இறக்குமதி செய்ய வேண்டும்.
Read 6 tweets
May 11
சற்று நீண்ட பதிவு. பொறுமையோடு படித்தால் நாம் எப்படியெல்லாம் பாஜக அரசால் வஞ்சிக்கப்பட்டுள்ளோம் என்பது புரியவரும்.

வெள்ளையாக இருக்கறவன் பொய் சொல்லமாட்டான்,உயரிய பதவியில் இருக்கறவங்க பொய் சொல்ல மாட்டாங்க என்பதெல்லாம் பாஜக கட்சியில் கிடையவே கிடையாது. Image
பிரதமரே கூட நிறைய இடங்களி்ல் உண்மைக்கு புறம்பாக பேசியுள்ளார்.

அண்மையில் துக்ளக் விழாவில் மேடையேறிய அம்மையார் இந்திய நிதியமைச்சர் பல தவறான தகவல்களை பேசிவிட்டு போயுள்ளார். அப்படி பேசியதில் எது உண்மை?

முதலில் அவர் கூறியவை என்ன?
1.ஒன்றிய அரசு தமிழக அரசுக்கு போதிய நிதி வழங்கவில்லை என்பது தமிழக அரசின் குற்றச்சாட்டு - இது உண்மையல்ல.

2. சரக்கு மற்றும் சேவை வரி நிலுவைத் தொகை தொடர்பாக தமிழக அரசு சொல்லும் தகவல்கள் பொய்யானவை.

3. மத்திய-மாநில அரசுகளுக்கிடையே சுமூக உறவு இருப்பதில்லை. Image
Read 15 tweets
Jan 3
“மாரி அம்பின் மழை தோல் சோழர்

வில் ஈண்டு குறும்பின் வல்லத்து புற மிளை

ஆரியர் படையின் உடைக என்

நேர் இறை முன்கை வீங்கிய வளையே”
மேலுள்ள அகநானூற்றுப் பாடலில் (336: 20–23) சோழரது விற்படை செறிந்துகிடக்கும் அரணையுடைய வல்லம் என்ற ஊருக்கு வெளியேயுள்ள காவல்காட்டில் வந்தடைந்த ஆரியரின் படையைத் தோற்கடித்த செய்தி சொல்லப்படுகின்றது.
இன்னமும் பல சங்க காலப் பாடல்களில் வடக்கேயிருந்தவர்களை ஆரியர் எனக் குறிப்பிடப்படுவதுடன், தமிழருக்கும் ஆரியர்களுக்குமிடையே தீராத பகை காணப்பட்ட செய்திகளும் கூறப்படுகின்றன { நற்றிணை170, குறுந்தொகை 7, பதிற்றுப்பத்து 11, அகநானூறு 276, , அகநானூறு 398, ..}
Read 4 tweets
Sep 4, 2021
ஒரு குதிரை வண்டிக்காரர் எம்.எல்.ஏ ஆனா கதை தெரியுமா சகோ..

எப்பேர்ப்பட்ட அசகாய சூரன் .
நம் தலைவர்கள் அண்ணா கலைஞர் .

இன்று திமுக சார்பாக போட்டியிடுவோர் போட்டியிடலாம் என்று அறிவித்தால் தொகுதிக்கு 1000 பேர் வரை மனு செய்வார்கள்.
அன்று 50 ஆண்டிற்கு முன்
திமுகவிற்கு ராமநாதபுரம் தொகுதிக்கு வேட்பாளர் கிடைக்கவில்லை என்று
சொன்னால் அது நிஜம்.

காரணம் காங்கிரஸ் நிற்க வைத்தது.ராஜ வம்சத்து வேட்பாளரை, ராஜா
சேதுபதி. அவர் அந்தசமஸ்தானத்து அரசர்.
அரசர் நிற்கிறார் என்பதால்
அவரை எதிர்த்து போட்டியிட யாரும் முன் வரவில்லை.

காரணம் தோல்வி பயம். அந்த தேர்தலை திமுகவினர் எப்படி எதிர்கொண்டார்கள்.

அண்ணா, அன்றைய மாவட்ட
செயலாளர் தென்னரசுவிடம்
ராமநாதபுரம் நிலவரம் குறித்து
பேசிக்கொண்டிருந்தார்.
Read 20 tweets
Sep 1, 2021
உங்களுக்குத் தெரியுமா?

1968ஆம் ஆண்டு பேரறிஞர் அண்ணா உயிரோடு இருந்தபோதே, தன்னுடைய ஈரோட்டு மாணவர் கலைஞருக்கு சிலை வைக்க வேண்டுமென கோரிக்கை விடுத்தார் தந்தை பெரியார். Image
1971ஆம் ஆண்டு பெரியார் திடலில் நடந்த ஒரு பொதுக்கூட்டத்தில் கலைஞர் முன்னிலையிலேயே மீண்டும் அந்தக் கோரிக்கையை வலியுறுத்திப் பேசினார் பெரியார்.

“யார் யாருக்கோ சிலை இருக்கிறது.
செயற்கரிய செயல்களை செய்த முதல்வர் கலைஞருக்கு சென்னையில் சிலை வைக்கப்பட வேண்டும்” என்று தந்தை பெரியார் பேச, கலைஞரோ கூச்சத்தில் நெளிந்தார்.

தவத்திரு குன்றக்குடி அடிகளாரும் கலைஞருக்கு சிலை என்கிற கருத்தை வழிமொழிந்தார்.
Read 17 tweets
Jun 2, 2021
#தமிழ்நாடு நிதியமைச்சர் என்றால் ஆண்டுக்கு ஒருமுறை #பட்ஜெட் தாக்கல் செய்யவரும் போது கையில் ஒரு பெட்டியுடன் சட்டமன்ற படிக்கட்டில் ஏறுவது போல் காட்சி தருவார். தவிர அவர் குறித்த பெரிய தகவல்கள் ஏதும் வராது . ஏன் செய்தியாளர்கள் சந்திப்பு கூட அரிதினும் அரிது.
ஆனால் நிதியமைச்சக பணி என்பது சாதாரணமானது அல்ல. தமிழ்நாட்டின் தலையெழுத்தை எடுத்துகொண்டால் ஓபிஎஸ் , ஜெயக்குமார் போன்றர்வர்கள் எல்லாம் நிதியமைச்சர்களாக இருந்திருக்கிறார்கள். என்ன ? இத்தனை நாட்களாக. நாலு நல்ல ஐஏஎஸ் அதிகாரிகள் தயவில் தமிழ்நாடு தப்பி வந்திருக்கிறது.
ஆனால் இப்பொழுது தமிழ்நாட்டிற்கு நல்ல காலம் என்றே சொல்லலாம். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் துல்லியமாக ஒரு நபரை பிடித்து போட்டிருக்கிறார். தமிழ்நாடு நிதியமைச்சரின் செயல்பாடுகளை பார்க்கும் போது அவர் மத்திய நிதியமைச்சராக இருப்பதற்கே தகுதியானவராக இருக்கிறார்.
Read 14 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(