#முட்டாளின்தினம்
#நவம்பர்8

"அவன்
பட்டு வேட்டி பற்றிய
கனவில் இருந்த போது...
கட்டியிருந்த கோவணமும்
களவு போன நாள் இன்று..."
என ஆகஸ்ட் 15-சுதந்தர தினத்தைப் பற்றி
கவிஞர் ஒருவர் கூறினார்.

அது போலவே
மோடியால்,,தனக்கு
பதினைந்து லட்சம் கிடைக்குமென்ற பரவசத்தில் Image
இந்தியக் குடிமகன்
இருந்த போது...
செலவுக்கு இருந்த பணமும்
செல்லாது என அறிவித்த
சர்வாதிகார தினம்தான்
"#நவம்பர்8"

பணமதிப்பிழப்பால்
#கறுப்புப்பணம் ஒழியும்.!
#தீவிரவாதம் ஒழியும்.!
#விலைவாசி குறையும்.!
போன்ற
விவரங் கெட்ட விளக்கங்களை
#மோடி வழங்கிய நாள்
"#நவம்பர்8." Image
சொந்த பணத்தை எடுக்க
வங்கி வாசலில் மக்கள்
பிச்சைக்காரர்களாய் நின்று அதில் 160 -பேர் உயிரை விட்ட நாள்
"#நவம்பர்8."
"ஐம்பது நாட்களில் விலைவாசி குறையும்.!
கறுப்புப் பணம் ஒழியும்.!
கள்ள மார்கெட் ஒழியும்.!
" என
முட்டாள் தனமாக,
மோடி உளறிக் கொட்டி,
அது நிறைவேறாமல்
போன நாள் இன்று.. Image

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with Keerthanaraam

Keerthanaraam Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @keerthanaram142

Nov 9
#Demonitization_Storeies
சாதாரணமாக திருப்பூரில் டைலர்களின் வாழ்வு: தினசரி 1000 - 1200 வரை சம்பாதிப்பார்கள். அதில் தினமும் ஆண்களாக இருந்தால், குடிக்க 200,டீ குடிக்க 100, குடும்பத்திற்காக 100 வாங்கிச் செல்வர். இந்த சலுகை இல்லையென்றால் அடுத்த நிமிடமே வேற கம்பெனிக்கு சென்று விடுவர். Image
அவர்களுக்கான மரியாதை எப்போதும் தனித்து இருக்கும். அவ்வளவு கெடுபிடி.

இன்றைய நிலைமை.
ஒரு நிட்டிங் கம்பெனிக்கு ஒரு டெய்லர் வந்து வேலை வேண்டும் என்றார்.
ஓனர் :
வேலை இல்லை என்கிறார்.
டைலர்:
ஹெல்பராவாவது வேலை இருந்தால் கொடுங்கள்
100 ரூபாயாக இருந்தாலும் போதும் என்றார். Image
ஓனர்:
நானே ஹெல்பர் ஆக, எனது கம்பெனில வேலை செய்கிறேன்
டைலர்:
கீழ் இருக்கும் வேஸ்டுகளை அள்ளிப் போடுகிறேன் 100 ரூபாயாவது தாருங்கள்
ஓனர்:
மன்னிக்கவும் அதற்கும் கூட காசு கொடுத்து வேலைக்கு அமர்த்தும் நிலையில் நான் இல்லை.
டைலர்:
ஒரு பத்து ரூபா இருந்தால் கொடுங்கள் பஸ்க்கு வேண்டும். Image
Read 10 tweets
Oct 29
டாஸ்மாக் வைத்து
சாராயம் விற்பதால் அமைச்சர் செந்தில் பாலாஜியை
சாராய அமைச்சர் என்றுதான் கூப்பிடுவேன்
- #420மலை

கரூர், அரவக்குறிச்சி தாலுகா தொட்டம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் அ.மலை,

இவரது தந்தை K.சாமி சற்று வசதியான விவசாய குடும்பம்.

பி எஸ்ஜி கல்லூரியில் இளங்கலை பட்டம் பெற்றார் Image
2003-2006 வாஜ்பாய் ஆட்சி காலம் அது.

அந்த காலகட்டத்தில் இவர் படிக்கிற போதே ஆர் எஸ் எஸ் சங்கிகளுடனான தொடர்புகள் ஏற்படுகிறது.

2007 ல் ஐ ஐ எம் லக்னோவில் சென்று நிர்வாகம் (Management studies) படிக்கிறார்,

2010 ல் சங்கிகள் நடத்தும் சங்கல்ப் Sankalp IAS Acedemy சேர்ந்து Image
ஐ பி எஸ் தேர்வுக்கு பயிற்சி எடுக்கிறார்,

இது சங்கிகள் நடத்தும் அகடமி என்பதால்
பத்திரிக்கையாளர்களிடம்
இவர் தாமாகவே ஐ.பி.எஸ்க்கு படித்ததாக பொய் கூறினார்.

2010 ல் ஐபிஎஸ் தேர்வு எழுதுகிறார்,
அன்றைக்கு இருக்கும் முறை என்னவென்றால்

எழுத்து தேர்வில் 2000 மதிப்பெண்களுக்கு பரீட்சை Image
Read 6 tweets
Oct 28
தமிழ்நாடு காவல்துறை மீது முழு நம்பிக்கை உண்டு. இறந்து போனவரை ஏற்கனவே தேசிய புலனாய்வு முகமை விசாரணை செய்ததாக அறிகின்றோம். எனவேதான் இந்த வழக்கை தேசிய புலனாய்வு முகமையிடம் ஒப்படைத்து உள்ளார் முதல்வர் அவர்கள். மேலும் தமிழ்நாடு காவல்துறை விசாரித்தால் இங்குள்ள அதிபுத்திசாலி தமிழ்நாடு
அரசு சிறுபான்மையினருக்கு சாதகமாக செயல்படுகிறது என்று பொய்யுரைக்கலாம். இனி அவர் தேசிய புலனாய்வு முகமையிடம்தான் கேள்வி கேட்க வேண்டும். எது எப்படி இருப்பினும் கோவையில் உள்ள மக்கள் அமைதியாக அவரவர் பணியினை செய்து கொண்டுள்ளனர். அமைதிக்கு குந்தகம் ஏற்படுத்தும் வகையில் பொய்யான தகவல்களை
யார் பரப்பினாலும் அரசு கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழக காவல்துறை விசாரணை நடந்து கொண்டிருந்த போதே விசாரணை போக்கை மாற்றும் விதத்தில் இடையூறு செய்யும் விதத்தில் மீடியாக்களில் தொடர்ந்து பேட்டி கொடுத்த அண்ணாமலையிடமும் வானதியிடமும் இந்த கேள்வியை கேட்க வேண்டியது தானே
Read 5 tweets
Oct 27
ஆம்ஆத்மி கேஜரி வாலின் அபாய அரசியல்

வட இந்தியா..கிட்டத்தட்ட இந்துத்வா formate க்கு வந்து விட்டது. இந்துத்தாவை புறக்கணித்து விட்டு, அங்கு அரசியல் செய்ய முடியாது என்கிற நிலைதான் தற்போது நிலவுகிறது. மத சார்பின்மை கொள்கை அங்கு அரசியல் வெற்றியை பெற்று தராது என்பது உறுதியாகி விட்டது Image
இந்த நிலை எதிர்காலத்தில் மாறலாம் ஆனால், தற்போது இதுதான் சூழல்.

இந்த நிலையில்தான், மத சார்பின்மை பேசிய,காங்கிரஸ் கட்சி செய்வது அறியாது திகைத்து நிற்கிறது
காங்கிரஸ் கட்சியின் பலமே, ஒரு காலத்தில், இந்த இந்துத்வா சக்திகளே என்பதை மறுக்க முடியாது.

காங்கிரஸ், மற்றும் பிஜேபிக்கு Image
மாற்று என்று சொல்லி அரசியலுக்கு வந்த ஆம் ஆத்மி பார்ட்டி, இந்த சூழலில் முக்கியத்துவம் பெறுகிறது. டெல்லிக்கு அடுத்தபடி, பஞ்சாபை கைப்பற்றி இருக்கிறார்கள். பிஜேபி அரசை எதிர்த்துப் போராடிய பஞ்சாப் மக்கள், காங்கிரசின் பக்கம் செல்லவில்லை. இது ஆம் ஆத்திமிக்கு உற்சாகம் கொடுத்துள்ளது. Image
Read 9 tweets
Oct 21
Thr Iron Lady..
இரும்பு மனுஷி .. இந்த வார்த்தை பிரயோகமே தவறென்று நினைக்கிறேன்
ஜெயலலிதா சிறந்த ஆளுமையில்லையா என்று கேட்டால் நிச்சயமாக இல்லை தனக்கு பிறகான அல்லது தனக்கு அடுத்தது யாரென்பதை கூட வார்த்தெடுக்க தெரியாத .. அடுத்தவரின் சொல் கேட்டு ஆடுகிற/ செயல்படுகிறவர் ஆளுமையல்ல மாறாக
அடுத்தவரை சார்ந்து நிற்கிறவர் என்றோ யாரோ ஒருவரின் சொல்லுக்கு கட்டுபடுகிறவரென்றோ கூறலாம் அவ்வளவுதான்
..
இந்திய கண்ட சிறந்த பெண் அரசியல்வாதிகளில் ஒருவரா என்றால் கூட மௌனமாய் கடக்க வேண்டும்,.. ஒரு கூட்டத்தையே அடக்கியாண்டவர்
தான் சொல்படிதான் அரசு அதிகாரி உட்பட அமைச்சர்களென
வரிசையில் நின்று வாய்பொத்தி கேட்க வைத்தாரே.. தன் கண்ணசைவில் ஆட்சியை நடத்தினாரே என்றால் அது Ringmaster வேலை...ஒருவித எதிர்பார்ப்போடு தனக்கு பதவி பணம் சொகுசு வாழ்க்கை கிடைக்காதா என்ற ஒற்றை நோக்கத்தோடு இவர் பின்னால் வாய்பொத்தி கிடந்தவர்கள் இருந்தார்களே தவிர அன்பினாலோ அல்லது கொள்கை
Read 13 tweets
Oct 19
பயபுள்ள கலைஞர் காலத்திலேயே தேங்கி நின்னுடுச்சு போல. பாம்புக்கு பால் வார்த்த கலைஞர் காலம் முடிந்துவிட்டது. அந்த பெருந்தன்மையலாம் இனி எதிர்பார்க்காதே சாம்பு மவனே

கலைஞர் உனக்கு கொடுத்த வீட்டை இன்னும் புடுங்காம இருக்காங்கன்னு சந்தோசப்பட்டுக்கோ. Image
அரசு கொடுத்த வீட்டை திரும்ப பிடுங்க சட்டத்தில் ஏதும் இடம் இருக்கான்னு பார்த்து சொல்லுங்க மக்கா!

ஜெயா போன்ற ஆட்களா இருந்தா ஏதோ ஒரு காரணத்தை உருவாக்கி, புடுங்கிடும்க.

ஆனா அதுக முடிவைப் பார்த்தா அப்படி செய்யக் கூடாதுன்னு தோணுது !

ஆனா, எவ்வளவு திமிர், நக்கல், ஏளனம் இருந்தா இந்த
மாதிரி அண்ணாவ அவமதிச்ச ஆளுக்கு வேலை, பதவி கொடுக்கனும்னு கேட்க தோனும்.
கடந்த கால தவறுகளை திருத்திக் கொள்ளவேண்டும் அப்டின்னு தளபதி சொன்னது இதையெல்லாமா இருக்கணும்னு ஆசை.

இவனுங்க கேட்கிற அளவு கட்சிக்காரன் கூட உதவிகேட்டிருக்க மாட்டான்… வந்துட்டானுங்க
🤬
Read 4 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(