M.SivaRajan Profile picture
Dec 26 13 tweets 3 min read
#திருவோண_விரதம்

இன்று சந்தோஷ வாழ்வு தரும் திருவோண நக்ஷத்திரம் !

இன்று திருவோண விரதம் மேற்கொள்ளுங்கள்.

வீட்டின் தரித்திரம் விலகும்.

ஐஸ்வர்யம் பெருகும் !

இன்று டிசம்பர் 26-12-2022, சுபகிருது வருடம், மார்கழி 11, திங்கட்கிழமை.
இன்று சந்தோஷ வாழ்வு தரும் திருவோண நக்ஷத்திரம் மாலை 04.41 வரை.

இன்றைய சிறப்பு : திருவோண விரதம்.

இன்றைய வழிபாடு :

பெருமாளுக்கு துளசிமாலை சாத்துதல்.

திருவோணம் நோன்பு என்பது, திருவோண நட்சத்திரத்தோடு கூடிய நன்னாளில் நோற்கும் விரதம்.

இந்த விரதம் பெருமாளுக்கு உகந்த அற்புதமான நாள்.
பெருமாளுக்கு உகந்த திருநட்சத்திரமான திருவோண நட்சத்திரமான இன்று.

திருவோண விரதம் மேற்கொள்ளுங்கள்.

திருமாலை மாலையில் ஆலயம் சென்று தரிசியுங்கள். வாழ்வில் எல்லா சந்தோஷங்களையும் தந்தருள்வார் பெருமாள்!

திருவோணம் நோன்பு என்பது, திருவோண நட்சத்திரத் தோடு கூடிய நன்னாளில் நோற்கும் விரதம்.
இந்த விரதம் பெருமாளுக்கு உகந்த அற்புதமான நாள்.

திருவோண விரதம் மேற்கொள்பவர்களின் வாழ்வில், கஷ்டங்கள் அனைத்தும் நீங்கும்.

வீட்டின் தரித்திரம் விலகும். ஐஸ்வர்யம் பெருகும்.

மனக்குறைகளும் கிலேசங்களும் காணாமல் போகும்.
மிக முக்கியமாக, இந்த நாளில் திருவோண விரதநாளில், பெண்கள் திருமாலை தரிசித்து வேண்டிக் கொண்டால், அவர்களின் கண்ணீரையும் கஷ்டத்தை யும் துடைத்தருள்வார் திருமால். அவர்கள் விரும்பிய தெல்லாம் தந்தருள்வார்!
திருமணம் தாமதமாகிக் கொண்டிருக்கிறதே எனும் நிலை முற்றிலுமாக மாறும். கல்யாண மாலை தோள் சேரும்.

அதே போல், நீண்ட காலம் குழந்தை இல்லையே என ஏங்கித் தவித்தவர்களுக்கு, குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

திருவோண விரதம் இருக்கும் பக்தர்கள், மகாவிஷ்ணு வை வணங்கி,
அவரின் திருநாமங்களைச் சொல்லிக் கொண்டே இருங்கள். விஷ்ணு புராணங்களைப் பாராயணம் செய்யலாம். சுவாமிக்கு நிவேதித்தப் பொருட்களை எல்லோருக்கும் விநியோகித்து மகிழலாம்.

விரதம் இருக்க முடியாதவர்கள் அருகில் உள்ள பெருமாள் கோயிலுக்குச் சென்று வழிபட வேண்டும்.
இன்றைய நாளில், மாலை வேளையில், வீட்டில் நெய் விளக்கேற்றி வழிபடுங்கள்.

சகல தோஷங்களும் விலகும்.

சந்தோஷம் மட்டும் வீட்டில் நிறைந்திருக்கும் என்பது உறுதி!
திருவோண நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், சந்திர திசை நடப்பவர்கள் பெருமாளை குலதெய்வமாகக் கொண்ட வர்கள், சுக்கிர யோகம் தடைப்பட்டிருப்பவர்கள், பெருமாளை தரிசித்து துளசி மாலை சார்த்தி பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள்.
கடன் தொல்லை யில் இருந்து விடுபடுவீர்கள். கஷ்டங்களும் நஷ்டங்களும் காணாமல் போகும்!

திருவோண விரதம் மேற்கொள்ளும் பக்தர்கள் வாழ்வில் கஷ்டங்கள் நீங்கி செல்வச்செழிப்பு ஏற்படும்.
12 திருவோணம் நாட்களில் விரதம் இருந்தால் வாழ்வில் செழிப்பின் உச்சத்துக்கே போய் விடுவீர்கள். இது பலரும் அனுபவப்பூர்வமாக கண்ட உண்மை.

திருவோண விரத நாளில், பெண்கள் திருமாலை தரிசித்து வேண்டிக் கொண்டால், அவர்களின் கண்ணீரையும் கஷ்டத்தையும் துடைத்தருள்வார் திருமால்.
அவர்கள் விரும்பியதெல்லாம் தந்தருள்வார்!

இன்றைய நாளில், மாலை வேளையில், வீட்டில் நெய் விளக்கேற்றி வழிபடுங்கள். சகல தோஷங்களும் விலகும். சந்தோஷம் மட்டும் வீட்டில் நிறைந்திருக்கும் என்பது உறுதி!

பெருமானின் அருளாசி பெற திருவோண நட்சத்திர விரதத்தை அனைவரும் கடைபிடிக்கலாம்.
திருவோண விரதத்தை ஒருமுறை வாழ்வில் இருந்தால் கூட அத்தனை பாக்கியங்களும் கிடைக்கும் என்பது நியதி.

#திருவோண_வழிபாடு

#ஸ்ரீவைஷ்ணவம்

#பெருமாள்வழிபாடு

#ஓம்_நமோ_நாராயணாய

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with M.SivaRajan

M.SivaRajan Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @MSivaRajan7

Dec 26
#சிவ_பூஜை

*சிவாகமங்களில் சொல்லப்பட்ட சிவலிங்கத்தை பூஜை செய்வதால் ஏற்படும் பலன்கள் !*

1. சிவலிங்கத்தை பூஜை செய்பவன் சித்தம் சுத்தமாகும் .

சித்த ரிஷிகளாகவே மாறுகிறான்

2. சிவலிங்க பூஜை செய்பவன் முடிவில் சிவமாகவே ஆகிவிடுகிறான்.
3. சிவலிங்கத்தின் பிம்ப தரிசனம் கொலை செய்தவனின் பாபத்தையும் கூட போக்கும்.

4. சிவலிங்கத்தை நினைத்தாலும், தரிசித்தாலும், பூஜை செய்தாலும், சிங்கத்தை கண்டு மற்ற மிருகங்கள் தெறித்து ஓடுவதுபோல பாபங்கள் கழன்று ஓடும் .
5. இதனை பக்தியுடனோ அல்லது பக்தியே இல்லாது அல்லது எதிர்பாராமல் திடீரென பூஜை செய்ய நேர்ந்தாலும் முக்தி உண்டு.

6.சிவபூஜை செய்பவனுக்கு
எமபயமில்லை.

7. சந்தனம், புஷ்பம், தீபம், தூபம், நைவேத்தியம் , வேள்விகள் செய்து இப்பூஜையினை செய்பவர்கள்
சிவலோகத்தில் அனந்தகாலம் வாழ்வார்கள்.
Read 10 tweets
Dec 26
#திதி_தேவதைகள்

நாம் எல்லோருமே பிறந்த நேரம், தேதி, நட்சத்திரம் மற்றும் இராசி என்று கேட்டால் யோசிக்காமல் சொல்லி விடுவோம்.

ஆனால் உங்கள் பிறந்த திதி என்ன என்று கேட்டால் அது இறந்தவர்களுக்கு தானே என்று கேள்வி கேட்போம்.
கை தேர்ந்த ஜோதிடர்களுக்கு மட்டும் தெரிந்த இந்த பிறந்த திதி சூட்சுமத்தை நீங்கள் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும்.

அந்த வகையில் சாக்த வழிபாட்டு முறையின் படி உங்கள் திதியை வைத்து அதற்குண்டான திதி தேவதைகளை வழிபாடு செய்து வந்தால் நாம் நம் வாழ்நாள் முழுவதும் சந்தோஷமாக இருக்க முடியும்.
இதைதான் விதி படி சிறப்பாக வாழ திதி தேவதை வழிபாடு அவசியம் என் நம் முன்னோர்கள் கூறி உள்ளார்கள்

உங்களுக்குண்டான பிறந்த திதியை வைத்து நீங்கள் செய்யும் முயற்சிகள் எல்லாவற்றிலும் நிச்சயம் பிரமாண்ட வெற்றிகள் கிடைக்கும்.
Read 9 tweets
Dec 25
#ஆண்டாளின்_செல்லக்_கிளி

ஆண்டாளின் செல்லக் கிளி!

கொஞ்சம் ஆண்டாளின் கிளிக்குப் பெயர் கல்யாணக் கிளி … அரங்கனுக்கு கிளியைக் கொண்டு தூது அனுப்பினாள் ஆண்டாள் …

தூது சென்று வந்தக் கிளியிடம் , உனக்கு என்ன வரம் வேண்டும் கேள் என்று ஆண்டாள் கேட்க ,
கிளியும் … உங்கள் கையில் நான் என்றும் இருக்க அருள் புரிய வேண்டும் என்று கேட்டுக் கொண்டமைக்கு இணங்க …. ஆண்டாள் கையில் கிளி எப்பொழுதும் இருப்பது ஐதீகம்...

அரங்கனிடம் காதல் தூது சென்றதால் , இந்தக் கிளிக்கு , கல்யாணக் கிளி என்று பெயர் வந்தது .
இதை ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் பிரத்யேகமாக தினமும் செய்கிறார்கள்.

அதற்கென்றே ஒரு குடும்பத்தினர் கோவிலுக்கு அருகில் வசிக்கிறார்கள் .

சுத்தமான வாழை நார் மற்றும் மரவள்ளிக் கிழங்கின் இலைகளைக் கொண்டு இந்தக் கிளியின் உடலும் முகமும் வடிவமைக்கிறார்கள் .
Read 9 tweets
Dec 25
#ஹனுமன்_வழிபாடு_செய்த_சிவன்

*ஹனுமன் வழிபட்ட காரணீஸ்வரர் கோயில்!*

ஸ்ரீ செண்பகவல்லி ஸமேத ஸ்ரீ காரணீஸ்வரர் கோயில்

சென்னையிலிருந்து திருவள்ளூர் நோக்கிச் செல்லும் வழியில் காக்களூர் கிராமத்தில் அமைந்துள்ளது அருள்மிகு செண்பகவல்லி உடனுறை காரணீஸ்வரர் ஆலயம்.
பழங்காலத்தில் காக்கா சூரண பட்டணம் என அழைக்கப்பட்ட இப்பகுதியைக் காக்கா சூரன் என்ற அசுரன் ஆட்சி புரிந்து வந்ததாகவும்,

ராமாயண காலத்தில் லட்சுமணனைக் காக்க அனுமன் சஞ்சீவி மலையைக் கொண்டு சென்ற போது அவரை தடுப்பதற்காகவே இராவணனின் நண்பரான காக்கா சூரன்
108 சிவலிங்கங்களை ஆங்காங்கே பிரதிஷ்டை செய்து அனுமனை வழிபட முயற்சி மேற்கொண்டதாகவும்,

இருப்பினும் காக்கலூரில் உள்ள காரணீஸ்வரரை மட்டுமே அனுமன் வழிபட்டுச் சென்று லக்ஷ்மணனைக் காப்பாற்றியதாகக் கூறப்படுகின்றது.
Read 6 tweets
Dec 24
#தீட்டு

🌻 தீட்டு என்றால் என்ன.?

"தீட்டு" என்கிற சொல் புரிந்துகொள்ளப்படாமலேயே காலங்காலமாக பெரும்பாலானோரால் கையாளப்பட்டு வருகிறது.

இது குறித்த உண்மையான அர்த்தமுள்ள பார்வை அனைவருக்கும் தேவை. Image
இறைவழிபாட்டில் விலக்க வேண்டிய தீட்டுக்கள் குறித்து இந்தப் பதிவு தெளிவுபடுத்தும் என நம்பலாம்.

🌻 தீட்டு என்பது என்ன.?

இறைவன் இருக்கும் இடத்தில் இந்தத் தீட்டுகள் ஆகாது!

தீட்டு என்பது, தீண்டத் தகாததைத் தீண்டுவது.

தீட்டுடன் இறைவனைக் கும்பிட்டால், இறைவன் ஏற்கமாட்டான் என்பார்கள்.
தீட்டுப் பட்டால் துடைத்து விடும், தீட்டுக் கூடாது என்பார்கள்.

🔻 ஆண், பெண் கலந்தாலும் தீட்டு,

🔻 குழந்தைகள் பிறந்தாலும் தீட்டு,

🔻 பெண்கள் மாதவிடாயும் தீட்டு,

🔻 இறந்தாலும் தீட்டு!

இப்படிப் பார்த்தால், தீட்டில் உருவான நமது உடலே ஒரு தீட்டு தானே!
Read 20 tweets
Dec 24
#மயூர_வாகன_சேவன_திருவிழா

இன்று மயூர வாகன சேவன விழா.

பாம்பன் சுவாமிகள் சென்னையில் தங்கியிருந்த காலத்தில்,

1923, டிசம்பர் 27ஆம் நாள், தம்புச் செட்டித் தெருவில், குதிரை வண்டி ஒன்றினால் கீழே தள்ளப்பட்டார். Image
இடது கணுக்காலில் கடுமையான காயம்.

வண்டிச் சக்கரம் காலில் ஏறிவிட்டது.

சென்னை அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

ரணம் சரியாக ஆறாத நிலையில், எலும்புகளிலும் உடைப்பு ஏற்பட்டிருந்ததால்,

73 வயதான இந்த நோயாளிக்கு எலும்புகள் கூடுவதற்கு வாய்ப்பில்லை,
ஆகவே இடது கணுக்கால் அளவில் வெட்டி எடுத்து விட வேண்டும் என்று மருத்துவர்கள் கூறினர்.

இவருடைய சீடராகவும் நண்பராகவும் விளங்கிய சின்னசுவாமி என்பவர்,

பிறருக்கு உதவிய சண்முகக் கவசம் இவருக்கே உதவலாகாதா என்னும் ஆதங்கத்துடன் அதனை ஓதத் தொடங்கினார்.
Read 10 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(