#இராமாயணம்_சொல்லும்_ #ஜாதி_ஆணவம் !

ராமாயண ராமனிடம் பெரிதும் தலை தூக்குவது அவரவர் #ஜாதியும்_ஜாதிப்_பிரிவுகளுமே!

#ராமன்_காட்டுக்கு போகும் போது தன் செல்வங்களையும் பசுக்களையும் எல்லாம் கொண்டு வாருங்கள், அவைகளை நான் #பிராமணர்களுக்கு தானமாக கொடுத்தால் நமக்கு புண்ணியம் என்கிறான்!
#சீதையும் காட்டுக்கு செல்லும் போதும் தன் நகைகளையும் பிராமணர்களுக்கு தானம் கொடுத்தால் அது தான் நமக்கு #புண்ணியம்_என்கிறாள் !!

ராமனிடம், சூர்ப்பனகை தன்னை திருமணம் செய்து கொள் என்று கேட்கும் போது நீ வேறு ஜாதி நான் வேறு ஜாதி ! நாம் எப்படி #திருமணம் செய்வது என்கிறான் !!
தாடகையின் மகனை லக்குமணன் கொன்று விட்டு இந்த பாவத்தை எப்படி தீர்ப்பேன் என்று புலம்பும் போது ராமன் அவனிடம், நீ #சூத்திரனைத்_தானே_கொன்றாய், அதனால்
ஒன்றும் #பாவமில்லை ! கவலையை விடு என்கிறான்!!

#சம்பூகன் என்ற வேடன் தவம் செய்தான் என்பதற்காக அவனை வெட்டிக் கொலை செய்கிறான் #ராமன் !!
இப்படி எங்கே பார்த்தாலும் #ஜாதி வாடையும் #வர்ணாசிரம_குப்பையும் பரவிக் கிடப்பதால் தான் அய்யா #தந்தை_பெரியார்

அந்த👇👇 #புராணக்குப்பையை_கொளுத்த வேண்டும் என்றார் !!

சரியாகத்தானே சொன்னார் அய்யா. ?!

நிச்சியம் ஒருநாள் அந்த
தீப்பந்தம் எழும் ..!!!

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with C.KATHIRAVAN (சி.கதிரவன்)MA 🖤❤️

C.KATHIRAVAN (சி.கதிரவன்)MA 🖤❤️ Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @kathir15061980

Dec 28
#கடவுள்_எப்படிப்பட்டவர்_தெரியுமா? " என்று ஆரம்பிக்கும் முதல் பக்கத்தில், கடவுள் #மனிதனுடைய_கற்பனை. அவனால்..
கற்பனை செய்யப்பட்டவர் தான் #கடவுள். ஆனால் அந்தக் கடவுள்கள் எப்படிப்பட்டவர்கள் என்பது தெரியுமா? அவரிடம் அன்பு காட்டினால், ஆதரவு காட்டுவார்..
#துவேசித்தால்_விரோதிகள் என்று கருதுகிறார். இது மட்டுமா!

அந்தக் கடவுள்கள் அதிகாரம் உள்ளவர்களின் பக்கபலமாயும், வலிமையுள்ளவர்களை ஆதரித்துக்கொண்டும் தான் இருந்திருக்கிறார்கள்.
இது மட்டுமல்ல அந்த கடவுள்கள் தங்களுக்கென்று ஒரு கூட்டத்தை சேர்த்துக்கொண்டன. அவர்களுக்கு #அர்ச்சகர்கள்_ஆச்சாரியர்கள்_குருக்கள் என்றும் பெயரிட்டன.இந்த பெரிய கூட்டத்தினரையும், தன்னையும் #ஏழை_மக்கள் தான் காப்பாற்ற வேண்டும் என்று கட்டளையிட்டுள்ளன. ஏன்?வற்புறுத்தியும் வந்திருக்கின்றன.
Read 7 tweets
Dec 27
பார்ப்பண சமூகத்தைச் சேர்ந்த பெண்களின் கவனத்திற்கு......

சமீபகாலமாக...
கலைஞர், பெரியார் போன்றவர்கள் சாதியை வைத்து அரசியல் செய்தனர் என்றும், பார்ப்பணர்களை மட்டுமே இழிவுபடுத்தி அவர்களது அரசியல் வளர்ச்சியை ஏற்படுத்திக் கொண்டனர் என்றும்,
RSS/BJPல் உள்ள சில சமூகவிரோத ஆண்கள் அனுப்பும் பதிவை படித்துவிட்டு, நீங்களும் கோபப்பட்டு அதனை உங்கள் நண்பர்களுக்கு Forward செய்வதாக கேள்விபட்டேன்.

உண்மையில், உங்கள் வீட்டு பூசை அறையில் சங்கர மட காஞ்சி சந்திரசேகரன், ஜெயேந்திரன், மன்னார்குடி ஜீயர், திருவில்லிப்புத்தூர் சடகோபன் ..
போன்றவர்களின் புகைப்படத்தை வைத்திருப்பதை விட...
பெரியார்,
அண்ணா,
கலைஞர்
புகைப்படங்களை வைத்திருப்பதுதான் சரியான ஒன்றாக இருக்கும்.

காரணம்,

முன்பு, சிறு வயதிலேயே திருமணம் செய்து விடுவதால், சிறுவயது கணவன் இறந்த பிறகு, பல பெண்கள் கைம்பெண்களாக (widow) வாழ்க்கையை கழித்தனர்...
Read 13 tweets
Dec 26
நல்லதை யார் செய்தாலும் பாராட்டலாமே.......
தோழர்களே!💓💗♥️♥️👏👏

ஹரியானவை சார்ந்த சிவ சங்கர் தன் மனைவி மற்றும் மகனுடன் ராமேஸ்வரம் புனித யாத்திரை வந்தனர் இந்நிலையில் சிவ சங்கரின் மனைவி துர்க்கா தேவி எதிர்பாராத விதமாக மரணமடைந்து விட்டார்.....
அவர் உடலை சுமார் 3ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் உள்ள அவர்களின் சொந்த ஊருக்கு கொண்டு செல்ல வேண்டிய நெருக்கடியில் அவரின் கணவரும் மகனும் பலரிடம் உதவி கேட்டும்... தூரம் கருதி எவரும் உதவி செய்ய முன் வரவில்லை...

தவித்து போன அவர்கள் ....
இறுதியில் தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழக நிர்வாகிகளை தொடர்பு கொண்டனர்....

தமுமுக வின் ஆம்புலன்சில் ஏற்றப்பட்ட துர்க்கா தேவியின் உடல் 2850கிலோ மீட்டர் தூரம், 48மணி நேரம் பயணம் செய்து அவரின் சொந்த ஊரில் கொண்டு போய் சேர்க்கப்பட்டிருக்கிறது...
Read 5 tweets
Dec 13
ஆரிய அடிமைகளே!
ஆரிய
...லம் திண்ணி களே!

ஐம்பெரும் காப்பியங்கள்..
சிலப்பதிகாரம்.. மணிமேகலை சீவகசிந்தாமணி.. வளையாபதி குண்டலகேசி ..
சிலப்பதிகாரம் சீவக சிந்தாமணி வளையாபதி சமணர்கள் காப்பியம்/வாழ்வியல் ..

மணிமேகலை குண்டலகேசி பௌத்த காப்பியம்..
சிலப்பதிகாரம் இரண்டாம் நூற்றாண்டில் எழுதபட்டது.. சங்கம் மருவிய காலத்தில் எழுதபட்டது குண்டலகேசி ஒன்பதாம் நூற்றாண்டில் எழுதபட்டதாக சொல்லபடுகிறது..
👉தமிழ் மண்ணில் சமணமும் பௌத்தமும் மட்டுமே நிலைபெற்றிருந்ததை இந்த ஐம்பெரும் காப்பியங்கள் நமக்கு உணர்த்தும்....👈
திருத்தக்க தேவர் என்ற சமணப் புலவர் இயற்றியுள்ள👉 'சீவக சிந்தாமணி', தமிழ் இலக்கியத்திலுள்ள மகா காவியங்களுள் ஐம்பெரும் காப்பியங்களுள் தலை சிறந்ததாக மதிக்கப்படுகிறது. ..👈
சிலப்பதிகாரம் மணிமேகலை பெரியபுராணம் மட்டுமே தமிழ் களத்தை மைய்யமாக கொண்டு எழுதபட்டது,
Read 15 tweets
Dec 8
பார்ப்பனர்கள்-
பெண்களுக்கான சீர் திருத்த சட்டங்களை பிரித்தானிய அரசு கொண்டு வந்த போதெல்லாம் ஆரிய
இந்து ஸனாதன மதத்தை காட்டியே எதிர்த்தார்கள்?

இந்த வரலாறு எல்லாம் இங்கு உள்ள அரை வேக்காடு முட்டாள்களுக்கு தெரியுமா?🤔🤔
குழந்தை திருமணங்களை தடை செய்யும் மசோதக்களை கொண்டு வரும் பொழுதெல்லாம்
ஒரு கால கட்டத்தில் முட்டாள் திலகர்,பின்னர் முட்டாள் சத்தியமூர்த்தி
அதன் பின்னர் சேரன்மாதேவி புகழ் முட்டாள்
‘ஆச்சார்யாக்கள்’
என்று பார்ப்பனர்கள் பெயரில் மாறுவார்கள்.
ஆனால் கருத்துக்கள் மாறாது.
முட்டாள் சத்தியமூர்த்தி அய்யர் பாராசரர் ஸ்மிருதியை ஆதாரங்காட்டி பெண்ணை 12-வயதுக்குள் திருமணம் செய்து கொடுக்கவில்லை
என்றால் பாவம் வரும் என்றார்.

8-வயதில் பெண்ணை திருமணம் செய்து கொடுத்தவன் சுவர்க்கலோகத்தையும்
9-வயதில் பெண்ணை திருமணம் செய்து கொடுத்தவன் வைகுண்டத்தையும்,
Read 8 tweets
Dec 7
அய்.அய்.டி.யின் அநியாயத்தைப் பாரீர்!

596 பேராசிரியர்கள் உள்ளிட்ட பதவிகளில் 515 பேர் பார்ப்பன உயர்ஜாதியினரே!

EWS செயல்படுமானால் பார்ப்பனர்கள் மட்டுமே எல்லாவற்றிலும் வலுப்பெறுவர்-மனுநீதியே ஆட்சி செய்யும்!

பார்ப்பனரல்லாத மக்களே!
👇👇👇👇👇👇👇👇👇👇 ImageImage
சென்னை அய்.அய்.டி.யில் பேராசிரியர்கள், இணைப் பேராசிரியர்கள், உதவிப் பேராசிரியர்கள் 596 இடங்களில் 515 பேர் பார்ப்பன உயர்ஜாதியினரே! இந்த நிலையில், உயர்ஜாதியினரில் ஏழை என்ற பெயரால் ஒன்றிய பி.ஜே.பி. கொண்டு வந்துள்ள சட்டம் (EWS) மேலும் பார்ப்பன ஆதிக்க மனுவாதி ஆட்சியைக் கொண்டு வரும்;
இதனை எதிர்த்து ஒழிக்காவிட்டால் பார்ப்பனரல்லாதார் படுகுழிக்குத் தள்ளப்படுவர்.இரண்டு எடுத்துக்காட்டுகள்!

ஆபத்து! ஆபத்து!சமூக நீதித் தலையின் மீது விழுந்த பேரிடி! EWS என்ற உயர் ஜாதி ஏழைகளுக்கு பத்து விழுக்காடு இட ஒதுக்கீடு வந்தால், அது பட்டியலின மக்களையும், பிற்படுத்தப்பட்டோரையும்,
Read 17 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(