#Aestrix_Obelix.
கிபி 50க்குப் பிறகு ரோமப் பேரரசு பெருநிலங்களைத் தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தது. மன்னன் ஜூலியஸ் சீஸர்.
ஆனால், அத்தனை பெரிய பேரரசால் ஒரு சிறிய Gaulish Villageயை மட்டும் தன் கட்டுக்குள் வைக்க முடியவில்லை. காரணம், அந்த மக்களிடத்தில் ஒரு Druid இருப்பார். .
அவர் தயாரித்துத் தரும் ஒரு மந்திர பானம் அளப்பரிய சக்தியைக் கொடுக்கும்.
அக்கூட்டத்தில் ஆஸ்ட்ரிக்ஸ் மற்றும் ஓப்ளிக்ஸ் என்று இரண்டு நண்பர்கள். அந்த மந்திரவாதி தயாரிக்கும் மந்திரபானத்தைப் பருகும் ஆஸ்ட்ரிக்ஸிற்கு பலமடங்கு superhuman பலம் வந்து எதிரிகளைப் பந்தாடுவார்.
ஓப்ளிக்ஸ் குழந்தையாக இருக்கும் போது, மந்திர பானம் தயாரித்துக் கொண்டிருக்கையில் அதற்குள் தவறி விழுந்து விடுவார். எனவே, அவருக்கு இயற்கையாகவே பன்மடங்கு சக்தி வந்துவிடும்.
ஆனால், அவர் ஒரு அப்பாவி. தன் சக்தி அவருக்கே தெரியாது. அதை வைத்து ஆஸ்ட்ரிக்ஸுடன் சேர்ந்து எதிரிகளைப் பந்தாடுவார்.
காலிஷ் மக்கள் இயற்கையோடு இயைந்து வாழ்பவர்கள். தங்களுக்கென்று தனிக்குணம் கொண்டவர்கள். யாருக்கும் தீங்கிழைப்பதில்லை. தாங்கள் உண்டு, பிழைப்பு உண்டு என்று இருப்பவர்கள். தங்களுள் வேறுபட்ட குணங்களைக் கொண்ட மனிதர்கள் இருந்தாலும் ஒற்றுமையாக வாழ்க்கையைக் கொண்டாடி வாழ்ந்து கொண்டிருப்பர்.
அவர்களை அடிமைப்படுத்த ரோமானியர்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியும் தோல்வியிலேயே முடியும். ஜூலியஸ் சீஸரைக் குஷிப்படுத்த வேண்டும் என்பதற்காகவே, இந்த காலிஷ் இன மக்களைச் சீண்டி, துண்டைக் காணோம் துணியைக் காணோம் என்று உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு ஓடிய ரோமானியத் தளபதிகள் பலர் உண்டு.
இந்தியத் துணைக்கண்டத்தில், இன உணர்வோடு தனித்துவம் காட்டி மிளிரும் தமிழரின் பெருமை பாஜக ஒன்றிய அரசுக்கு உறுத்தலாகவே இருக்கின்றது. எப்படியேனும், அடிமைப்படுத்தி, தனித்துவத்தைச் சிதைத்து விடவேண்டும் என்று முயற்சி செய்கிறார்கள். அல்லக்கை ஆட்கள்,அதிகாரத் தலைவர்கள் தமிழ்நாட்டை
சிந்தனைத்தனமான முறைகளில் சீண்டிக்கொண்டே இருக்கிறார்கள்.
தமிழரோ ஒவ்வொரு முறையும் தக்க பதிலடி கொடுத்து மூக்குடைத்தே அனுப்பிக் கொண்டிருக்கிறார்கள்.
காலிஷ் இனமக்களுக்கு மந்திரபானம் சக்தி தருகிறது என்றால், தமிழர்க்குத் தம் இன உணர்வு சக்தியும் எழுச்சியும் தருகின்றது.
சிந்தனைத் தனமான ❌
சின்னத்தனமான✅
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
திமுக மற்றும் கலைஞர் மீதான வன்ம குடோன்களை இனி வரும் காலங்களில் தூங்க விடாமல் செய்யப் போகும் நீண்ட பகுப்பாய்வை @grok சுருக்கி தந்திருக்கிறது படியுங்கள் பகிருங்கள்
ஆகியோருக்கு சமூகநீதி, சமத்துவம், மாநில சுயாட்சி, கல்வி, மருத்துவம், உள்கட்டமைப்பு, தொழில்துறை, GDP, விவசாயம், பெண்கள் அதிகாரமடைதல் ஆகியவற்றின் அடிப்படையில் 100க்கு மதிப்பெண் வழங்கு. உன் பகுப்பாய்வு முறையைப் பயன்படுத்தி, ஆராய்ந்து பதில் சொல்."
Grok-ன் பதில் (சுருக்கம்):
10 அளவுகோல்களின் அடிப்படையில் மதிப்பிடுகிறேன்: சமூகநீதி, சமத்துவம், மாநில சுயாட்சி, கல்வி, மருத்துவம், உள்கட்டமைப்பு, தொழில்துறை, GDP, விவசாயம், பெண்கள் அதிகாரமடைதல். ஒவ்வொரு அளவுகோலுக்கும் 10 மதிப்பெண்கள். திட்டங்கள் (0-4), தாக்கம் (0-4), புதுமை (0-2) அடிப்படையில் மதிப்பீடு.
அப்பாவின் அம்மா தனது கணவரின் அரசு வேலை மூலமாக ஓய்வூதியம் பெறுகிறார்.
அப்பா உள்ளூரிலேயே அரசுப்பணியில் இருக்கிறார்.
+2 பாஸ் செய்தாலே எப்படியும் தன் மகனுக்கு முதுகைத் தடவி அரசு வேலை கொடுத்துவிடுவார்கள் என நம்பும் அம்மா.
நிலம், மாடு கன்றுகள் என்றும் வாழும்
இந்த அரியவகை ஏழைக்குடும்பத்தில் இருந்து மூன்றாம் தலைமுறையாக மனோஜ் குமார் #ஷர்மா எப்படி கஷ்டப்பட்டு போராடி IPS ஆகிறார் என்பதுதான் கதை. உண்மைக்கதையை தழுவிய படமாம்.
ஷர்மாவுக்கு போபாலிலிருந்து டெல்லிக்கு அழைத்துச்சென்று தங்கவைத்து பார்த்துக்கொள்கிறார் முன்பின் தெரியாத ஒரு #பாண்டே
பின்னாளில் சமூக அறிவியல் எல்லாம் படித்து IPS ஆகும் ஷர்மாவுக்கு அது தன் social capital என கடைசிவரை தெரியவில்லை பாவம்.
ஷர்மாவின் தோழி #ஜோஷி, அவர் காதலை ஏற்றுக்கொண்டு கடைசிவரை கூட இருக்கிறார்.
ஷர்மா IPS ஆனதும் இந்த முற்போக்கு ஜோடி பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்துகொள்கிறது