வரலாறு தெரியாத அரவேக்கடுகளே முதலில் திராவிட அரசியல்னா என்னன்னு தெரியுமா?இதோ👇

பெரும் பணக்காரரான நடேசன் முதலியார் மருத்துவம் படித்து முடித்து மக்களுக்கு சேவை செய்ய வந்து பார்த்தால்
கல்லூரி,மருத்துவமனை, நீதிமன்றம்,அரசியல்னு எல்லா இடத்திலேயும் ஒரு குறிப்பிட்ட கூட்டம் மட்டுமே..
ஆதிக்கம் செய்வதையும் தன்னை நிராகரித்ததையும் சகிக்க முடியாமல்
பாரபட்சம் இன்றி அனைவரையும் படிங்கன்னு படிங்கன்னு சொல்லி விடுதி கட்டி,பிராமணர் அல்லாதோர் சங்கம் உருவாக்கி,
அதை தென்னிந்திய நலஉரிமை சங்கம் என்று பெயர்மாற்றி டாக்டர் மாதவன் நாயரையும் உடன் சேர்த்து..
கபாலீசுவரர் கோவிலில்
அவமானபடுத்தப்பட்ட பெரும் செல்வந்தர்
சர்.பிடி.தியாகராயரையும் தன்னுடன் சேர்த்து,
"நீதிக்கட்சி" தொடங்கி, சாதிவாரி பிரநிதித்துவம் கேட்டு, தன் உடல்நிலை சரியில்லாத நிலையிலும் வெகுஜன மக்களின் எதிர்காலம் கருதி இங்கிலாந்து பாராளுமன்றம் சென்று..
சாதிவாரி பிரதிநிதித்துவம் கேட்டு,
அங்கேயே டாக்டர் மாதவன் நாயர் தன் உயிரைவிட்டு,
சென்னை மாகாண தேர்தல்ல நின்னு ஆட்சியை புடிச்சு 19,000 ஆரம்ப பள்ளிகளை திறந்து, அனைவரும் கல்வி கற்க வேண்டுமென்று சென்னையில் மதிய உணவு போட்டு, எல்லாரையும் படிக்க வைத்து, அரசுவேலை வாங்கி கொடுத்து..
சமஸ்கிருதம் தெரிந்தால் தான் உயர்கல்வி,
மருத்துவம் என்று இருந்த சட்டத்தை நீக்கி, அனைவரையும் மருத்துவம் படிக்க வைத்து

கோவிலில் நடக்கும் அக்கிரமங்களயும்,
கோயில் சொத்துகளை திருடும் பாப்பான் கும்பலை அடக்க இந்து அறநிலையத்துறை ஆரம்பித்து,
மக்கள் திருந்த சுயமரியாதை இயக்கம்..

ஊர் ஊரா போயி செருப்பு,
சாணியில அடி வாங்கி,
தேவதாசி முறையை ஒழித்து, தாழ்த்தபட்ட மக்களை தெ௫வில் போககூடாது,
சட்டை போடக்கூடாது,
செ௫ப்பு அணியகூடாது, படிக்ககூடாது என்பதை உடைத்து, ஒடுக்கபட்ட தாழ்த்தபட்ட இன்னும் பிற பிற்படுத்தப்பட்ட பிரிவினர்களையும் கோவில் வீதிக்குள்ள விடமாட்டோம்னு
சொன்ன திருவிதாங்கூர் மஹாராஜாவை எதுத்து
சிறைக்கு போயி,
ஒடுக்கபட்ட, தாழ்த்தபட்ட மக்களை மீனாட்சி அம்மன் கோயிலுக்குள்ள கூட்டிட்டு போனதால சிறைக்கு போய்,
தனி தமிழ்நாடு கேட்டு லாகூர்லேர்ந்து இங்கிலாந்து போறப்போ விமான விபத்துல தன் சகா பன்னீர்செல்வத்தை இழந்து,..
நீதிக்கட்சி காலத்தில் ஆரம்பிச்ச பள்ளிகள்ள 3000 பள்ளிகள மூடி,
ஹிந்தியை திணிச்ச ராஜகோபாலச்சாரி என்ற ராஜாஜிய எதிர்த்து 2 வருடம் சிறையில இருந்து நீதிக்கட்சிய திராவிட கழகமாக்கி,
குலக்கல்வி என்ற பேர்ல 6000 பள்ளிகளை மூடிய ராஜாஜியை பதவி விட்டு தூக்கி, காமராஜரை முதலமைச்சராக்கி..
பெரியாரிஸ்ட்டான நெ.து.சுந்தரவடிவேலுவை வைத்து சனாதனவாதி ராஜாஜி
மூடிய பள்ளிகளை மறுபடி திறக்கவைத்து, அனைத்து பள்ளிகளிலும் மதிய உணவு போட்டு, எல்லா தரப்பு குழந்தைகளையும் படிக்க வைத்து, வேலைக்கு அனுப்பி, 1957ல் தேர்தலில் நின்று, 15 MLAக்களை பெற்று,1959ல் சென்னை மாநகராட்சி தேர்தலில்
49 உறுப்பினர்களை வெற்றி பெறச்செய்து மாநகராட்சி
மேயராகி, 1962 இல் 50 MLAக்களை பெற்று,
1965இல் ஹிந்தியை எதிர்த்த போராட்டத்தில் பல இளைஞர்களை துப்பாக்கி குண்டுகளுக்கு பலிகொடுத்து,
1967ல் திமுக ஆட்சியை பிடித்து, பெரியாரின் திராவிட கொள்கையால்
பெண்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பு,
அரசியல் அதிகாரம் உட்பட, திராவிட கொள்கைளை
சட்டமாக்க வைத்து,
1971ல 183 MLAக்களை பெற்று நிலச்சீர்திருத்த சட்டத்தை நடைமுறைப்படுத்தி,
ஒன்றியத்தின் எமர்ஜென்சியை எதிர்த்து, ஆட்சியை பறிகொடுத்து,
மீண்டும் தமிழ்நாட்டில் ஆட்சி, அதிகாரத்தை கைப்பற்றி,இந்திய ஒன்றியத்துக்கே சவால்விடும்..
அனைத்து சாதிகாரா்களும் அா்ச்சகா் ஆகலாம்,
குப்பன் மகன் டாக்டா் ஆகலாம்,
சுப்பன் மகன் நீதிபதி ஆகலாம்,

மாரி மகன் பொறியாளா் ஆகலாம்,

கோவிந்தன் மகன் மாவட்ட ஆட்சியா் ஆகலாம்,

இசக்கி மகன் காவல் அதிகாரி ஆகலாம்,

முத்து மகன் ஆசிாியா் ஆகலாம்

என்ற அளவுக்கு வளந்து இருக்கோமே..
இதுதான் முன்னோடிகள் நினைத்த திராவிட அரசியல்
திராவிட அரசியல் கடந்து வந்த பாதை வலிமிகுந்த கடுமையான பாதை

இந்த வரலாறுகள் எல்லாம் தெரியாமல் தினம்தினம் ஊடகங்கள் வழியாக உளறிக் கொண்டிருக்கும் அண்ணாமலை,சீமான் போன்ற முட்டாள்களை ஆதரிக்கும்
அரைவேக்காடுகளுக்கு தெரியாது?

இது #தமிழ்நாடு டா💪

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with Hyder 🖤❤️ 😊

Hyder 🖤❤️ 😊 Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @hyderali857685

Jan 13
#தமிழ்நாடு_ஆளுநருக்கு_தமிழ்நாடு_செய்துவரும்_தண்டச்செலவு_விபரம்!

கிண்டி ஆளுநர் மாளிகை அமைந்துள்ள நிலப்பரப்பு 156.4 ஏக்கர். இதில் 6,718 மரங்கள் அமைந்துள்ளன. தமிழ்நாடு ஆளுநர் ஓய்வு எடுக்க உதகமண்டலத்தில் உள்ள ராஜ்பவன் 86.72 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இந்த இடங்கள் இப்போது
இந்துத்துவ- ஆர்எஸ்எஸ் ஆட்களின் சதியாலோசனைக் கூடாரமாக செயல்படுகின்றன.
தமிழ் -தமிழர்- தமிழ்நாடு ஆகியவற்றுக்கு எதிரான கருத்தியலாளர்கள், மதவாத வெறியர்கள் செயல்பாடுகளின தலைமை இடமாகப் பயன்பட்டு வருகிறது.

சென்னை- உதகை இரண்டிலும் அமைந்துள்ள ஆளுநர் மாளிகை கட்டிடங்கள்பராமரிப்புக்கு
ஆண்டுதோறும் 6.5 கோடி ஒதுக்கப்படுகிறது.

நாற்காலி, மேசை செலவுகளுக்கு ஆண்டுதோறும் 7.50 லட்சம்.

ஆளுநரின் ஆண்டு சம்பளம் 45 லட்சம். இது பெயரளவுக்குத்தான்.
தமிழ்நாடு கவர்னருக்கு பராமரிப்பு செலவே 1.66 கோடி.

வங்காளம்- தமிழ்நாடு ஆளுநர்களின் மாளிகை பராமரிப்பு செலவுதான்
Read 11 tweets
Dec 29, 2022
"பாட்டும் நானே,பாவமும் நானே என்று சிவ பெருமான் பாடியதாக வரும் பாடலை எழுதியவர் ஒரு இஸ்லாமியர்.
கவிஞர் கா மு ஷெரிப்.
கலைஞரை திருவாரூரிலிருந்து அழைத்து வந்து சேலம் மாடர்ன் தியேட்டர்ஸில் வேலைக்கு சேர்த்து விட்டவரும் இவர்தான்.தமிழ் திரையுலகில் குறைந்த பாடல்களே எழுதினாலும் சிறப்பான
பாடல்கள் எழுதியவர்.
கீழே அவர் பற்றி இரண்டு செய்திகள்.
எப்பேர்பட்ட மாமனிதர்கள் வாழ்ந்திருக்கின்றனர் நம் தாய் தமிழ் நாட்டில்!
---+++++-------

கா.மு.ஷெரீப் ...

இந்தக் கவிஞரின் பெயரை , நம்மில் ஒரு சிலர் மட்டுமே கேள்விப்பட்டிருப்போம் ..!

ஆனால் , அவர் எழுதிய ஒரு திரைப் படப் பாடலை,
நம்மில் பலரும் கேட்டு மகிழ்ந்திருப்போம் ..!

அந்தப் பாடல் :
“ஏரிக்கரையின் மேலே
போறவளே பெண்மயிலே…!”
.
ஆம்...
இப்படி ஒரு சில தேர்தெடுத்த திரைப்படப் பாடல்களை மட்டுமே எழுதி இருக்கிறார் கா.மு.ஷெரீப் !
.
சுமார் இருபது வருடங்களுக்குமுன் மறைந்து விட்ட கா.மு.ஷெரீப் குறித்து , சில
Read 12 tweets
Dec 26, 2022
#பாலாஜி_பாலா என்ற சகோதரரின் பதிவு இது .

நேற்று முன்தினம் இரவு திடிரென என்மகளுக்கு உடல்நலகுறைவு ஏற்பட்டு மருத்துவமனைக்கு இரவு11.00 மணிக்கு அனுமதித்தோம்.

சிகிச்சைக்கு தேவையான ஒரு மருந்து வெளிபோய் வாங்கவேண்டிய சூழ்நிலைஇரவு 12க்கு மேல்சென்றதால் எல்லா மருந்துகடைகளும் மூடி இருந்தது. Image
ஒருவர் சொல்ல கேட்டு சுந்தரம் டாக்கிஸ் "பாவா மெடிக்கல்" அவர்களின் வீட்டிற்கு சென்று கதவை தட்டி ஏழுப்பினோம்.

உடனே திரு.சதாம் மற்றும் அவர் குடும்பத்தினர் அவர்கள் கடையை திறந்து வேண்டிய மருந்துகளை தந்து ஒரு ருபாய் கூட வாங்காமல் .

" முதலில் குழந்தையை பாருங்கள் ஜி போங்க பனம்
எதுவும் வேண்டாம்" என்று சொல்லி மருந்துகளை தந்து உதவினார்கள்.

இப்போது குழந்தை நலமுடன் இருக்கிறாள்.

தேவையில்லாத பல விஷயங்களை பதிவு போடுகிறோம்.

என்னதான் நேரில் சென்று நன்றி கூறினாலும் மனம் நிறைவு பெறவில்லை
Read 4 tweets
Nov 10, 2022
ரெண்டுநாளைக்கு முன்னால, எல்ல பத்திரிகைகள்லயும் ஒரு பரபரப்புச்
செய்தியைப் பார்த்திருப்பீங்களே!

"கவர்னர் ரவி டெல்லி விரைந்தார்"
என்று பயமுறுத்தலா செய்தி போட்டிருந்தாங்க. ஆனா உண்மையிலேயே அவர்தான்
பயந்துபோய் டெல்லிக்குப் பறந்திருக்கார். ஏன் தெரியுமா?
R.T.I. சட்டப்படி, வக்கீல் ஒருத்தர், தமிழ் நாடு ஆளுனர் ஆபீசுக்கு, மூணு கேள்விக்குப் பதில் கேட்டு மனுப் போட்டிருந்தார்.

"போற எடத்தில எல்லாம் சனாதன தர்மம் பத்தி ஆளுனர் பேசறார். சனாதனம்னா என்ன?" இது மொதக்கேள்வி!

"ஆளுனர் ரவி R.S.S உறப்பினரா," என்பது ரெண்டாவது கேள்வி!
"மாநில அரசின் ஒப்புதலின்றி அவர் போகிற இடத்திலேல்லாம் அவர் இஷ்டத்துக்குப் பேசலாமா," என்பது மூன்றாவது கேள்வி!

ராஜ்பவன் செக்ரட்ரியெட் அதைக்
கண்டுக்கம விட்டிருச்சு.சட்டப்படி பதில்
குடுத்தாகணும்ங்கிற நெருக்கடி வந்தப்ப,
இப்படி ஒருபதிலை குடுத்திருக்கு.
அதில் என்ன சொல்லி இருக்குன்னா..
Read 7 tweets
Oct 29, 2022
சைதை சாதிக் பேசின வீடியோவ ஒருத்தன் போஸ்ட் பண்ணி,
அது வைரல் ஆகி, வட இந்திய ஊடகங்களுக்கும் அதை அனுப்பி அடுத்த அரைநாள் ல திமுக துணை தலைவர் கனிமொழி கிட்ட இருந்து வருத்த ட்வீட் போட வைக்க முடியுது அவனுங்களாள.

அடுத்து பாஜக துணை தலைவர் பேசுன ஒரு வீடியோ வருது,
அதுக்கு விளக்கம், மறுப்பு
வருத்தம் னு எதுவும் இல்லாம அவனுங்க பாட்டுக்கு அவனுங்க வேலைய பாத்திட்டிருக்கானுங்க.

மேயர் குடை பிடிச்சிட்டிருக்க ஃபோட்டோ பரவுது.
ப்ளூ டிக் வாங்கின மீடியா கைக்கூலிகள் ரிட்வீட் பண்ணி இதுவா சமூக நீதி னு பரபரப்பா பேசுதுங்க.
உண்மையான வீடியோ வெளியிடப்பட்டு அப்படி எதுவும்
நடக்கல னு சொன்ன பிறகும் யாரும் பழைய ட்வீட்ட டெலிட் பண்ணாம அடுத்த வேலைய பாக்க போயிட்டானுங்க….

அறிவுகெட்ட ஆட்டுப்புளுக்க ஊடகாங்களை தொண்டை குழியில் இருந்து கொரோனா சளியை காரிதுப்பி குரங்கு பேக்கோன்னு கோமாளித்தனமா போறபோக்குல கேட்டுட்டு
Read 5 tweets
Oct 29, 2022
*தமிழ் நாடு மக்கள் இனி மிகவும் கவனமாக இருக்கவேண்டிய காலகட்டம் கைமீறி போய் கொண்டிருக்கிறது நமது சந்ததிகளை அடிமைகளாக முகவரியற்றவர்களாக நிர்க்கதியாக விட்டுச் செல்லவேண்டாம் *

சென்னை சென்ட்ரலுக்கு நீங்கள் போய் பாருங்கள்....
அங்கு வரும் ரயில்களில் வரும் வட இந்தியர்கள் கூட்டமாக
கும்பலாக வந்து இறங்குவதை பார்த்தால் வியப்பீர்கள்...

இந்தியாவிலேயே அதிகமான ரயில்கள்
வட இந்தியர்களுக்காக எல்லா மாநிலங்களில் இருந்து இணைப்பு
சென்னைக்கு மட்டுமே ...

மார்வாடி ( சேட்டு) எலக்ட்ரிக்,ஜவுளி,பேன்சி போன்ற கடைகளில் தான் கூட்டம் அதிகமாக உள்ளது காரணம் கேட்டால் மக்கள் விலை
குறைவாக உள்ளது என்று கூறுகிறார்கள் இது நம் தலையில் நாமே மன்னை போட்டுவிடுவதர்க்கு சமம் மார்வாடிகள் விசயத்தில் இனியாவது கவனமாக இருப்போம்!

கடந்த நான்கு ஆண்டுகளில் மட்டும் தமிழகத்தில் ஒரு கோடியே நாற்பது லட்சம் வட இந்தியர்கள் குடியேறியுள்ளதாக அதிர்ச்சி தகவல் சொல்கிறது.
Read 13 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(