Hyder 🖤❤️ 😊 Profile picture
தமிழ்நாடு, ஒன்றிய அரசு..
Feb 8 13 tweets 2 min read
பாரதீய ஜனதாவை வெறித்தனமாக ஆதரிப்போர் கவனிக்க...
யார் எழுதிய
அருமையான பதிவு பாராட்டுகள் .

15 இலட்சம் தரவில்லை.. ஆனாலும் பிடித்திருக்கிறது..!

10 கோடி வேலை வாய்ப்பு தரவில்லை... ஆனாலும் பிடித்திருக்கிறது..!

ரூபாய் மதிப்பு கூடவில்லை..ஆனாலும் பிடித்திருக்கிறது..!
1/14 பெட்ரோல் விலை குறையவில்லை ஆனாலும் பிடித்திருக்கிறது.!

கருப்புபணம் மீட்கப்படவில்லை. ஆனாலும் பிடித்திருக்கிறது..!

பொருளாதாரம் வளரவில்லை.. ஆனாலும் பிடித்திருக்கிறது..!

பெண்களுக்கு பாதுகாப்பில்லை.ஆனாலும் பிடித்திருக்கிறது..!

மதக்கலவரம் நடக்கிறது...ஆனாலும் பிடித்திருக்கிறது..!2/14
Sep 11, 2023 21 tweets 3 min read
ஆத்திரம் ஆவேசம் அடையாதீர்கள் படித்த பின்..... பிராமணன் எழுதிவைத்துள்ள மனிதநேயம் துளியுமில்லாத இரக்கமற்ற மனுநீதிக்கொள்கை.

தயவுசெய்து ஆழ்ந்து கருத்தூண்றி கவனமாகப் படியுங்கள்... குறிப்பாக பெண்கள் கண்டிப்பாக படித்துணர்ந்து சிந்திக்க வேண்டும்.

1. பிராமண குலத்தில் பிறந்தவன் 1/21 ஆச்சாரமில்லாதவனாயினும், அவன் நீதி செலுத்தலாம். சூத்திரன் ஒரு போதும் நீதி செலுத்தலாகாது.
(அத்தியாயம் 8. சுலோகம் 20.)

2. சூத்திரர் நிறைந்த தேசம் எப்பொழுதும் வறுமை உடையதாயிருக்கும்.
(அத்தியாயம்8. சுலோகம்.22.)

3. சூத்திரனாகவும், மிலேச்சனாகவும் (இழிவானவன்)
2/21
May 10, 2023 4 tweets 1 min read
குஜராத்தில் அதுவும் மோடியின் பூர்வீக வீட்டுக்கு அருகில்.. அனுமான் கோவிலில் விபச்சாரம்.

சாமி கும்பிட கோவில் கட்டி அதுல விபச்சார தொழில்..
அதுவும் பேச்சுலர் அனுமார் கோவிலில்.
பாஜகவின் முக்கிய தலைவரும் முக்கிய கூட்டாளியுமான..
அமித்ஷா மகனின் ஹனுமான் சேனா அமைப்பின் மாநில தலைவர் நடத்தி வந்த விபச்சார தொழில்..*

கோவிலுக்கு உள்ளே நடத்தி வந்த விபச்சார தொழிலை எதிர்த்து மக்கள் கடும் போராட்டம் நடத்திய பின்னர் விபச்சார பெண்களை மட்டும்கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்கள்.
chat.whatsapp.com/BOP3mz74Et0FkW…
இது தான் இந்து மதத்தை வைத்து பாலியல் ஜல்சா
May 9, 2023 4 tweets 1 min read
கேரள ஸ்டோரி படத்திற்கு பதிலடியாக எடுக்கப்பட்ட குறும்படம்! நன்றி பேட்டை டிவி. 1/4 கேரள ஸ்டோரி படத்திற்கு பதிலடியாக எடுக்கப்பட்ட குறும்படம்! நன்றி பேட்டை டிவி 2/4
Apr 30, 2023 4 tweets 1 min read
#கொடநாடு கொலை கொள்ளை வழக்கில் உண்மை குற்றவாளிகள் கைது செய்யப்படும்போது சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்பட்டால் அதையும் சமாளிக்க தயாராக இருக்கிறோம் என்று தமிழ்நாடு டிஜிபி உயர்திரு. சைலேந்திர பாபு அவர்கள் சமீபத்தில் கருத்து தெரிவித்திந்த நிலையில் வடவள்ளி சந்திரசேகர் உட்பட Image முக்கியமான பல பேர் தலைமறைவாகி விட்டதாக தகவல்!

இந்த நிலையில்தான் பழனிசாமி, வேலுமணி @ கோ டெல்லி சென்று உள்துறை அமைச்சரை சந்தித்துள்ளனர். உள்துறை அமைச்சரை சந்தித்த பின்னர்தான் பழனிசாமி அவர்கள் பேட்டி கொடுக்கும்போது கொடநாடு வழக்கை சிபிஐ-க்கு மாற்ற வேண்டும் கோரிக்கை வைத்தார்.
Apr 30, 2023 10 tweets 2 min read
40 ராணுவவீரர்கள் மரணம்.. இன்னும் பதில் சொல்லாத மோடி

புல்வாமா பயங்கரவாதத் தாக்குதலில் 40 ராணுவவீரர்கள் மரணமடைந்ததற்கு மோடி அரசின் அலட்சியம்தான் காரணம் என்று காஷ்மீர் முன்னாள் ஆளுநர் சத்யபால் மாலிக் சொல்லி 2 வாரங்களுக்கு மேலாகிவிட்டன.ஆனால், இதுவரை மோடி அதற்கு பதிலே சொல்லவில்லை. Image அது எப்படிச் சொல்வார்?
தாக்குதல் நடந்த அன்றைக்கே எந்தக் கவலையும் இல்லாமல், கூலாகப் படப்பிடிப்பில் கலந்து கொண்டிருந்தவராயிற்றே..

2019 பிப்ரவரியில் நடந்த புல்வாமா பயங்கரவாத தாக்குதல் குறித்து அடுக்கடுக்கான கேள்விகள் அப்போதிருந்து கேட்கப்பட்டு வருகின்றன.

வீரர்கள் விமானத்தில் ஏன்
Mar 29, 2023 8 tweets 2 min read
அதேநேரம் நாமும் இந்த மோடியை ஆராய்வோம்.. அதாவது. *நான்_ஏன்_மோடியை_க‌ண்டு விய‌க்கிறேன் தெரியுமா..?*

● *மோடி இரண்டு முறை பிறந்தவர் (அவதாரம் எடுத்தவர்)...!*

1) *_29.09.1949_* டிகிரி சான்றிதழ் இருப்பது...!

2) *17.09.1950* எல்லோரும் அறிவது...! ✍️ *1950 இல் பிறந்த மோடி தனது 6 வயதில் வாட்நகர் ரயில் நிலையத்தில் தேநீர் விற்றார்...!*

ஆனால்...

🤞 அந்த காலக்கட்டத்தில் வாட் நகரில் வெறும் ரயில் தடங்கள் மட்டுமே இருந்தன...!

○ *உண்மையில் அங்கு ரயில் நிலையம் 1973 இல்தான் கட்டப்பட்டது...!*

○ அப்போது மோடிக்கு வயது 23...!
Mar 26, 2023 33 tweets 4 min read
*சு.வெங்கடேசன் M.P.*

*_🎈பாஜக அனுதாபிகளாகவே இருந்தாலும், இந்த கேள்விகளின் நியாயம் புரியுமென்று நினைக்கிறேன்.!

மோடி உலகப் புனிதர் போலவும் பாஜக தான் உலகத்திலேயே மிகவும் யோக்கியர்களின் கட்சி என்பது போலவும் பீற்றிக் கொள்பவர்கள்யாரிடமாவது கீழ்காணும் கேள்விகளுக்கு பதில் இருக்கிறதா? 1. எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கப் பயன்பட்ட, பயன்படும் பணம் யாருடைய நேர்மையான சம்பாத்தியம்?

2. ரபேல் கோப்புகள் ஏன் மாயமாகின?

3. பாஜகவை கேள்வி கேட்கும் நீதிபதிகள் மீது மட்டுமே கற்பழிப்புப் புகார்களும் கொலை மிரட்டல்களும் வருவதும், கொலை செய்யப்படுவதும் ஏன்?
Mar 25, 2023 4 tweets 1 min read
ராகுலை நினைத்தாலே தூக்கமே போய்விடுகிறது மோடிக்கு ..

*ஜெயலலிதாவுக்கு 40 நாள்...* *ராகுலுக்கு 1 நாள்!*

*சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டு சிறையும் 100 கோடி அபாரதமும் விதித்து 2014 செப்டம்பர் 27-ல் தீர்ப்பு வழங்கினார் நீதிபதி குன்ஹா. எம்.எல்.ஏ பதவியை ஜெயலலிதா இழந்து முதல்வர் நாற்காலியையும் பறிகொடுத்தார்.*

*அன்று அதிமுக ஆட்சியில் இருந்தால் "ஜெ"வை தகுதி நீக்கம் செய்து, ஸ்ரீரங்கம் தொகுதியை காலியிடமாக அறிவிக்க சட்டசபை காலதாமதம் செய்தது. எதிர்க் கட்சிகள் புகார் எழுப்பிய பிறகு கடைசியில் 2014 நவம்பர் 8-ல் அது தொடர்பான
Mar 22, 2023 13 tweets 2 min read
ஏமாற்றி பிழைக்கும் மருத்துவ உலகம் ! ‌‌
- டாக்டர். பிரதீப் அகர்வால்......

கறுப்பு பணம் சம்பாதிக்கும் வழிகள் முடிவுக்கு கொண்டு வரப்பட வேண்டும் !...
ஏன் ரூபாய் நோட்டு தடையும் தேவை ?

நான் ஒரு மருத்துவர்; அதனால்தான்
"அனைத்து நேர்மையான மருத்துவர்களிடமும், முதலில் மன்னிப்புக் கேட்டுக் கொண்டு எழுதுகிறேன்...!"

மாரடைப்பு ஏற்பட்டுள்ளது ! எனில்,
மருத்துவர் கூறுகிறார் -
Streptokinase ஊசி போடுங்கள்... என்று. அதற்கு, ரூ. 9,000/ ரூபாய்... என்கின்றனர். ஆனால், ஊசியின் உண்மையான விலை ரூ. 700/ - முதல் 900/- வரை மட்டுமே. ஆனால் MRP ரூ. 9,000/- !...
Mar 2, 2023 7 tweets 2 min read
ஊரான் வீட்டு நெய்யே என் பொண்டாட்டி கையே அடசண்டாளர்களா நீங்க. நல்லா இருப்பீங்களா . இன்னமும் முட்டாள் சங்கிகள் நம்புறாங்க பாரு....

*Is it?*

*"வாஹ் மோடி வாஹ் !*

*அனில் அம்பானிக்கு பிரான்சில் ஒரு டெலிகாம் கம்பெனி இருக்கிறது. அதன் பெயர் - Reliance Atlantic Flag France.* அந்தக் கம்பெனியின் கணக்கு வழக்குகளை ஆராய்ந்த பிரான்ஸ் அரசு, 2007-2010 காலகட்டத்துக்கு 60 மில்லியன் யூரோ வரி செலுத்த வேண்டியிருக்கிறது என்று கண்டறிந்தது.

*7.6 மில்லியன் யூரோ செலுத்தி விடுகிறோம் என்று ரிலையன்ஸ் இறங்கி வந்தது.*

பிரான்ஸ் அதிகாரிகள் மறுத்து விட்டார்கள்.
Feb 9, 2023 8 tweets 1 min read
VAO க்கள் போராட்டத்தை எதிர்த்து குரல் கொடுங்கள்.
******************************
பத்திரப் பதிவு முடிந்தவுடன் கணினி வாயிலாக உடனே பட்டாவில் பெயர் மாற்றம் செய்வதற்கு *VAO க்கள் எதிர்ப்பாம்.”*

அவர்கள் விரும்புவதெல்லாம்,
பத்திரத்தை தூக்கிக் கொண்டு
VAO க்களான இவர்கள் முன் போய், கை கட்டி நிற்க,
அவர் நம்மை உட்கார வைத்து,

முதலில் எந்தவிதமான பட்டா?

1.Simple Transfer Patta

அதாவது வெறும் பெயர் மாற்ற பட்டாவா? (அ)

2.RPT பட்டாவா? (அ)

3.Sub-Division பட்டாவா? (அ)

என்பதை ஆய்ந்து அதற்குத் தக்கவாறு,

யார் யாருக்கு எவ்வளவு?

*அதாவது,*

VAO க்கு எவ்வளவு,
Jan 19, 2023 12 tweets 2 min read
தாஜ்மஹால் = முஸ்லிம்களால் கட்டப்பட்டது;
செங்கோட்டை = முஸ்லிம்களால் கட்டப்பட்டது;
குதுப்மினார் = முஸ்லிம்களால் கட்டப்பட்டது;
சார் மினார் = முஸ்லிம்களால் கட்டப்பட்டது;
கோல் கும்பஸ் = முஸ்லிம்களால் கட்டப்பட்டது;
சிவப்பு கதவுகள் = முஸ்லிம்களால் செய்யப்பட்டவை; ஏவுகணை = முஸ்லீம் செய்யப்பட்டது (டாக்டர் கலாம்);

இந்தியா கேட் = ஆங்கிலேயர்களால் கட்டப்பட்டது
இந்தியாவின் நுழைவாயில் = ஆங்கிலேயர்களால் கட்டப்பட்டது
ஹவுரா பாலம் = ஆங்கிலேயர்களால் கட்டப்பட்டது;
பாராளுமன்ற மாளிகை = ஆங்கிலேயர்களால் கட்டப்பட்டது;
Jan 18, 2023 5 tweets 2 min read
தேசபக்தி என்றால் என்னவென்று இந்த தெருப்பொறுக்கி நாய்க்கு இந்திய சுதந்திர வரலாற்று வெளிச்சத்தின் வாயிலாக செருப்பால் அடித்துள்ளார் மேடம்... தேசபக்தி என்றால் என்னவென்று இந்த தெருப்பொறுக்கி நாய்க்கு இந்திய சுதந்திர வரலாற்று வெளிச்சத்தின் வாயிலாக செருப்பால் அடித்துள்ளார் மேடம்...v.2.
Jan 14, 2023 13 tweets 2 min read
வரலாறு தெரியாத அரவேக்கடுகளே முதலில் திராவிட அரசியல்னா என்னன்னு தெரியுமா?இதோ👇

பெரும் பணக்காரரான நடேசன் முதலியார் மருத்துவம் படித்து முடித்து மக்களுக்கு சேவை செய்ய வந்து பார்த்தால்
கல்லூரி,மருத்துவமனை, நீதிமன்றம்,அரசியல்னு எல்லா இடத்திலேயும் ஒரு குறிப்பிட்ட கூட்டம் மட்டுமே.. ஆதிக்கம் செய்வதையும் தன்னை நிராகரித்ததையும் சகிக்க முடியாமல்
பாரபட்சம் இன்றி அனைவரையும் படிங்கன்னு படிங்கன்னு சொல்லி விடுதி கட்டி,பிராமணர் அல்லாதோர் சங்கம் உருவாக்கி,
அதை தென்னிந்திய நலஉரிமை சங்கம் என்று பெயர்மாற்றி டாக்டர் மாதவன் நாயரையும் உடன் சேர்த்து..
கபாலீசுவரர் கோவிலில்
Jan 13, 2023 11 tweets 2 min read
#தமிழ்நாடு_ஆளுநருக்கு_தமிழ்நாடு_செய்துவரும்_தண்டச்செலவு_விபரம்!

கிண்டி ஆளுநர் மாளிகை அமைந்துள்ள நிலப்பரப்பு 156.4 ஏக்கர். இதில் 6,718 மரங்கள் அமைந்துள்ளன. தமிழ்நாடு ஆளுநர் ஓய்வு எடுக்க உதகமண்டலத்தில் உள்ள ராஜ்பவன் 86.72 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இந்த இடங்கள் இப்போது இந்துத்துவ- ஆர்எஸ்எஸ் ஆட்களின் சதியாலோசனைக் கூடாரமாக செயல்படுகின்றன.
தமிழ் -தமிழர்- தமிழ்நாடு ஆகியவற்றுக்கு எதிரான கருத்தியலாளர்கள், மதவாத வெறியர்கள் செயல்பாடுகளின தலைமை இடமாகப் பயன்பட்டு வருகிறது.

சென்னை- உதகை இரண்டிலும் அமைந்துள்ள ஆளுநர் மாளிகை கட்டிடங்கள்பராமரிப்புக்கு
Dec 29, 2022 12 tweets 2 min read
"பாட்டும் நானே,பாவமும் நானே என்று சிவ பெருமான் பாடியதாக வரும் பாடலை எழுதியவர் ஒரு இஸ்லாமியர்.
கவிஞர் கா மு ஷெரிப்.
கலைஞரை திருவாரூரிலிருந்து அழைத்து வந்து சேலம் மாடர்ன் தியேட்டர்ஸில் வேலைக்கு சேர்த்து விட்டவரும் இவர்தான்.தமிழ் திரையுலகில் குறைந்த பாடல்களே எழுதினாலும் சிறப்பான பாடல்கள் எழுதியவர்.
கீழே அவர் பற்றி இரண்டு செய்திகள்.
எப்பேர்பட்ட மாமனிதர்கள் வாழ்ந்திருக்கின்றனர் நம் தாய் தமிழ் நாட்டில்!
---+++++-------

கா.மு.ஷெரீப் ...

இந்தக் கவிஞரின் பெயரை , நம்மில் ஒரு சிலர் மட்டுமே கேள்விப்பட்டிருப்போம் ..!

ஆனால் , அவர் எழுதிய ஒரு திரைப் படப் பாடலை,
Dec 26, 2022 4 tweets 2 min read
#பாலாஜி_பாலா என்ற சகோதரரின் பதிவு இது .

நேற்று முன்தினம் இரவு திடிரென என்மகளுக்கு உடல்நலகுறைவு ஏற்பட்டு மருத்துவமனைக்கு இரவு11.00 மணிக்கு அனுமதித்தோம்.

சிகிச்சைக்கு தேவையான ஒரு மருந்து வெளிபோய் வாங்கவேண்டிய சூழ்நிலைஇரவு 12க்கு மேல்சென்றதால் எல்லா மருந்துகடைகளும் மூடி இருந்தது. Image ஒருவர் சொல்ல கேட்டு சுந்தரம் டாக்கிஸ் "பாவா மெடிக்கல்" அவர்களின் வீட்டிற்கு சென்று கதவை தட்டி ஏழுப்பினோம்.

உடனே திரு.சதாம் மற்றும் அவர் குடும்பத்தினர் அவர்கள் கடையை திறந்து வேண்டிய மருந்துகளை தந்து ஒரு ருபாய் கூட வாங்காமல் .

" முதலில் குழந்தையை பாருங்கள் ஜி போங்க பனம்
Nov 10, 2022 7 tweets 1 min read
ரெண்டுநாளைக்கு முன்னால, எல்ல பத்திரிகைகள்லயும் ஒரு பரபரப்புச்
செய்தியைப் பார்த்திருப்பீங்களே!

"கவர்னர் ரவி டெல்லி விரைந்தார்"
என்று பயமுறுத்தலா செய்தி போட்டிருந்தாங்க. ஆனா உண்மையிலேயே அவர்தான்
பயந்துபோய் டெல்லிக்குப் பறந்திருக்கார். ஏன் தெரியுமா? R.T.I. சட்டப்படி, வக்கீல் ஒருத்தர், தமிழ் நாடு ஆளுனர் ஆபீசுக்கு, மூணு கேள்விக்குப் பதில் கேட்டு மனுப் போட்டிருந்தார்.

"போற எடத்தில எல்லாம் சனாதன தர்மம் பத்தி ஆளுனர் பேசறார். சனாதனம்னா என்ன?" இது மொதக்கேள்வி!

"ஆளுனர் ரவி R.S.S உறப்பினரா," என்பது ரெண்டாவது கேள்வி!
Oct 29, 2022 5 tweets 1 min read
சைதை சாதிக் பேசின வீடியோவ ஒருத்தன் போஸ்ட் பண்ணி,
அது வைரல் ஆகி, வட இந்திய ஊடகங்களுக்கும் அதை அனுப்பி அடுத்த அரைநாள் ல திமுக துணை தலைவர் கனிமொழி கிட்ட இருந்து வருத்த ட்வீட் போட வைக்க முடியுது அவனுங்களாள.

அடுத்து பாஜக துணை தலைவர் பேசுன ஒரு வீடியோ வருது,
அதுக்கு விளக்கம், மறுப்பு வருத்தம் னு எதுவும் இல்லாம அவனுங்க பாட்டுக்கு அவனுங்க வேலைய பாத்திட்டிருக்கானுங்க.

மேயர் குடை பிடிச்சிட்டிருக்க ஃபோட்டோ பரவுது.
ப்ளூ டிக் வாங்கின மீடியா கைக்கூலிகள் ரிட்வீட் பண்ணி இதுவா சமூக நீதி னு பரபரப்பா பேசுதுங்க.
உண்மையான வீடியோ வெளியிடப்பட்டு அப்படி எதுவும்
Oct 29, 2022 13 tweets 2 min read
*தமிழ் நாடு மக்கள் இனி மிகவும் கவனமாக இருக்கவேண்டிய காலகட்டம் கைமீறி போய் கொண்டிருக்கிறது நமது சந்ததிகளை அடிமைகளாக முகவரியற்றவர்களாக நிர்க்கதியாக விட்டுச் செல்லவேண்டாம் *

சென்னை சென்ட்ரலுக்கு நீங்கள் போய் பாருங்கள்....
அங்கு வரும் ரயில்களில் வரும் வட இந்தியர்கள் கூட்டமாக கும்பலாக வந்து இறங்குவதை பார்த்தால் வியப்பீர்கள்...

இந்தியாவிலேயே அதிகமான ரயில்கள்
வட இந்தியர்களுக்காக எல்லா மாநிலங்களில் இருந்து இணைப்பு
சென்னைக்கு மட்டுமே ...

மார்வாடி ( சேட்டு) எலக்ட்ரிக்,ஜவுளி,பேன்சி போன்ற கடைகளில் தான் கூட்டம் அதிகமாக உள்ளது காரணம் கேட்டால் மக்கள் விலை