#விஷத்தைக்கக்கும்_ரங்கராஜ்

சாதி கூட்டத்தில் ஒரு சமூகத்து மக்கள் அந்த சமூகத்தின் வளர்ச்சிக்கு வரிந்து கட்டிப் பேசுவது சகஜம்தான். ரங்கராஜும் பிராமணசங்க மாநாட்டில் கலந்து கொண்டு அப்படி தான் பேசுகிறார்..
உபதேசம் எல்லாம் ஊருக்கு தான் என பிரசங்கம் ஆரம்பிக்கிறது.
சிலவற்றை காண்போம்..
1)#பிராமணர்கள் தனது அடையாளமான குடுமி, பஞ்சகச்சம் , நாமம்,திருமண் இடுதல் இதையெல்லாம் ஏன் தவிர்க்கறீங்க.

#சார், எப்போதும் கோட் சூட்டோடு தான் வருவார்

2) #பிராமணர்கள் மக்கள் தொகையில் நம் மூகத்தை அதிகப்படுத்த ஒவ்வொரு வரும் ஐந்து அல்லது ஆறு பிள்ளைகள் பெற்றுக் கொள்ள வேண்டும்
மூன்று சதவீதம்னு சொல்வதால் பயம் போல.
#சாருக்கு பிள்ளைகள் ஐந்தா ஆறான்னு தெரிந்தவங்க சொல்லுங்க

3) #பிராமணர்கள் டாக்டர்,வக்கீல், ஆடிட்டர்னு தான் படிக்க வைப்பீங்களா? தங்கள் குலத்தொழிலான ஓதுதல், ஓதுவித்தல் தொழிலை செய்ய வீட்டுக்கு ஒரு பிள்ளையை ஒப்படையுங்கள்
#சார் எந்தக் கோயில்ல குருக்களா இருக்காரு, அவரு பிள்ளையை எந்த வேதபாடசாலைக்கு அனுப்பப்போறாரு?

4)வடஇந்தியாவில் இருக்கும் ரௌடிகளில் பாதிப் பேர் #பிராமணர்கள் தான் ஆனால் இங்கே நாலு தெருக்கு அப்பால் சண்டையென்றால் நீங்கள் கதவை மூடிக்கிறீங்க.

மணியாட்டுதலை விட்டு ரௌடியாகனுங்கிறாரா
5) பச்சைத்தமிழர் காமராஜருக்கு வாக்களியுங்கள் என்று #பெரியார் சொல்லியும் கேட்காமல் #இராஜாஜி பூணூலைத் தொட்டுக் கேட்டுக் கொண்டதால் 1967 ல் மக்கள் அண்ணாவை வெற்றி பெற வைத்தார்கள்.
#பிராமணர் சமூகமே அவர் பேச்சை கேட்காது.
அரசியல் #சாணக்கியர் 1954க்குப் பிறகு செல்லாக்காசு ஆகி விட்டார்
6) ஆமாம் நான் பார்ப்பாத்திதான் என்று சட்டசபையில் கர்ஜித்த #ஜெயலலிதா முன்பு அமைச்சர்கள் எப்படி கைகட்டி நின்னாங்க பார்த்தீங்க இல்ல?

இதை சொல்லும் பொது
#சார் முகத்தில் பூரிப்பு!
ஆமாம் பார்த்தோம்
உங்களுக்கு பெருமைதான். மீசை வைத்த முன்னாள் ஆண்டைகள் இதற்குப்பிறகாவது வெட்கப்படுவாங்களா?
7)பாரதியாரும் தமிழ் செய்தார் வைரமுத்துவும் தமிழ் செய்தார். பாரதியார் அடுத்த வேளை உணவுக்கு கஷ்டப்பட்டார் வைரமுத்து கல்யாண மண்டபம் கட்டியிருக்கிறார்.

#உங்களவா தான் வெள்ளைக்காரனுக்கு பயந்து அவரை ஒதுக்கிட்டீங்க.உதவி செய்யவில்லை. இறுதிச்சடங்கில் 13 சூத்திரர்கள் தான் பங்கெடுத்தார்கள்
8) கலப்புத் திருமணங்கள் நம்ம சமூகத்தில் தான் அதிகம் நடக்கிறது. ஸ்டீபன் நம்ம ஆத்துக்காரர் ஆகிட்டான் எனக்கு சொந்தக்காரனாகிட்டான்

#சார் முகத்தில் கோபம் கொந்தளிக்கிறது.

ஸ்டீபன் வெளிநாட்டு மாப்பிள்ளையா,
சொத்துக்காரனா இருப்பான் அதான் மாமா குல வழக்கபடி கூட்டிக் கொடுத்து இருப்பார்
9)நாலு தலைமுறை நாயணம் வாசித்ததால் கருணாநிதி , ஸ்டாலின், உதயநிதி, இன்பநிதின்னு முதலமைச்சராகப் போறாங்க, #சாமி கண்டிப்பா கொடுக்கும்

#சார் முகத்தில் இளக்காரம்

நாலு தலைமுறையாக மணியாட்டும் உங்களால் ஏன் மந்திரியாக முடியலே, கலைஞர் முதல்வரானது நாயணம் பிடித்து அல்ல பேனா பிடித்து
10) 51 நிமிடங்கள் அனலைக்‌ கக்கி பேசியவர் இறுதியாக ஒன்றை நீங்கள் கவனத்தில் வைத்துக் கொள்ளுங்கள் #ஜெயலலிதாவும் பிராமணர் தான் #வாஞ்சிநாதனும் பிராமணர் தான் என்கிரார்.

அதாவது பிராமணர்கள் #கொள்ளையடிக்கவும் #கொலை செய்யவும் தயங்காதீர்கள் என்று சொல்லாமல் சொல்லி முடிக்கிறார்

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with Keerthana Ram

Keerthana Ram Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @keerthanaram142

Jan 21
30 ஆண்டுகள் ஆண்ட கட்சி ,தனித்து வார்டு உறுப்பினராக கூட வரமுடியாத ஒரு கட்சி ஆபீஸின் வாசலில் நிற்க வைக்கபட்டது .. சொரணை உள்ள அதிமுககாரர்கள் இனியும் இந்த ஈனபிறவிகளை தூக்கிபிடிக்காமல் வெளியேறவேண்டும் .. சுயமிழந்து மானமிழந்து கைகட்டி நிற்கும் அவலம் அதிமுகவிற்கு வந்திருக்கவேண்டாம் .. Image
ஜெயலலிதாவின் இருந்தவரை போயஸ்கார்டனின் வாசல் கதவு திறக்காதா என நின்றிருந்த கூட்டத்திடம் கையேந்துகிற நிலை.
அதிமுக எனும் அரசியல்கட்சி இனி தமிழகத்திற்கு தேவையில்லை அந்த இடத்தை பிற கட்சிகள் முயற்சிக்கலாம்.. மிக கேவலமாக பாஜக கேட்டால் தொகுதியை தருவதாக விசுவாச அடிமை பன்னீர் சொல்கிறார் Image
அவரின் உடல்மொழி படுகேவலம் சகிக்கவில்லை.. அதைதான் பாஜக எதிர்பார்க்கிறது ‍.. இரு கோஷ்டிகளும் அடித்துக்கொண்டு பழம் நம் கையில் என்று எதிர்பார்த்து காத்துநிற்கிறது .. இந்த அடிமை கூட்டம் சூடுசொரணையற்று நிலைமை புரியாமல் வசனம் பேசி திரிகிறது
இரண்டாம் இடம் யாருக்கு என்பதில் தான் போட்டியே Image
Read 8 tweets
Jan 20
அண்ணாமலை வாங்கிய Top 5 பல்புகள்
அண்ணாமலை என்ற மனிதர் தமிழகத்தில் அறிமுகமானபோது 'அதிரடி ஐ.பி.எஸ் அதிகாரி', 'கர்நாடக சிங்கம்' என்று ஏகப்பட்ட பில்டப்கள் கொடுக்கப்பட்டன. ஆனால் அவர் தமிழக பா.ஜ.க தலைவரானதில் இருந்தே எதையாவது உளறி ஏகப்பட்ட பல்புகள் வாங்கிவருகிறார். Image
கட்சியில் சேர்ந்த முதல்நாளே 'பாரதிய ஜனதா கட்சி'யை 'பாரதிராஜா கட்சி' என்று தவறாக உச்சரித்து தமாஷ் செய்தார். அதுமுதல் தினமும் அண்ணாமலை பல பல்புகள் வாங்குகிறார்

1. 'வல்வில் ஓரி சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்ட வீரர்' என்று உளறும்போதுதான் 'உண்மையிலேயே இவர் ஐ.பி.எஸ் பாஸ் செய்தாரா? Image
என்ற டவுட் தமிழ்நாட்டுக்கே வந்தது. வல்வில் ஓரி சங்க காலத்தைச் சேர்ந்த கடையேழு வள்ளல்களில் ஒருவர். அவருக்கும் சுதந்திரப் போராட்டத்துக்கும் எந்தச் சம்பந்தமும் கிடையாது.

2. '1967ல் சத்ரபதி சிவாஜி சென்னை காளிகாம்பாள் கோயிலுக்கு வந்தார்' என்பது அண்ணாமலை போட்ட அடுத்த காமெடி அணுகுண்டு. Image
Read 6 tweets
Jan 18
ராஜ் பவன் பணிந்தது
ஆளுநர் குனிந்தார்னு
நாம தான் சிரிச்சிகிட்டு இருக்கோம்

குப்புற விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை கதையாய் இப்போதும் அந்தாள் தமிழ்நாடு அந்த காலத்தில் இருக்கவில்லை என்று தான் நக்கல் செய்கிறான்.தமிழ்நாட்டின் வரலாறு இந்த 🐕‍🦺க்கு என்ன தெரியுமாம்? Image
யாரோ ஐடியா கொடுத்திருந்தார்கள் கிண்டி வளாகத்தில் கலைஞர் பெயரில் ஒரு பல்கலைகழகம் ஆரம்பிக்கலாம் என்று. ரொம்ப உத்தமமான காரியம் அது.

பிடரியை பிடித்து வெளியே தள்ளி விட்டு
அதற்கான வேலையை உடனே ஆரம்பியுங்கள் அய்யா

@mkstalin
வாழ்வதும் அடுத்தவரை வாழ்க என வாழ்த்துவதும் தமிழ் நாட்டிலுள்ள பண்பாடு, ஊமை,காது கேளாதவர், கண் பார்வையற்றவர் இவர்களுடைய நிலைய கூட பார்க்கும் போது ஏன் படைத்தாய் இறையே ?என எதிர் குரல் கொடுக்கும் இடம் தமிழ்நாடு, அடங்க மறுப்பதும் அத்து மீறுவதும் இனம் மொழிக்காக மட்டுமே
Read 4 tweets
Jan 18
குணசேகரனோ, கார்த்திகை செல்வனோ, வேறு ஏதாவது தமிழ் ஊடகவியலாளரோ தங்கள் சாதிக்கான மாநாட்டில் கலந்து கொண்டு, சாதி வெறியைத் தூண்டும் படி, படுகொலைகளை, வன்முறையைத் தூண்டும் படி பேசுகிறார்கள் என்று வைத்துக் கோள்வோம்.அதன் பின், அவர்களைப் பொதுச் சமூகம் சாதி வெறியர்களாக ஒதுக்கித் தள்ளும். Image
அவர்களுக்கு வேலை வாய்ப்புகள், பொது மேடைகள், நிகழ்ச்சிகள் குறையும்.

சாதி வெறியைத் தூண்டியதற்காக வழக்குகள் கூட அவர்கள் மீது பாயும்

ஆனால் ரங்கராஜ் பாண்டே, பார்ப்பன சாதி மாநாட்டில் கலந்து கொண்டு பார்ப்பனர்கள் தன்னைப் போல் சாதிப் பெயரைத் சாதித் திமிருடன் சேர்த்துக் கொள்ள வேண்டும் Image
அதே பழைய சாதிவெறி தீண்டாமை தீவிர மத சம்பிரதாய பழக்க வழக்கங்களுடன் வாழவேண்டும்; வாஞ்சி நாதனைப் போல் சனாதன சாதிவெறிக்காகக் கொலை செய்ய வேண்டும் என்றெல்லாம் சாதி வெறித் திமிருடன் கொக்கரித்த பின்னும் தமிழ்ப் பொதுச் சமூகம் அவரை ஒரு ஊடகவியலாளராக, மனிதனாக பார்க்கிறது Image
Read 4 tweets
Jan 17
#எம்ஜிஆர்_அம்பிகா_ராதா_ரகசியம்
எம்ஜியார்க்கு கிட்னி பிரச்சனையாகி திடீரென்று மயக்கமாகி விட்டார். அப்போது இப்போது போல் பெரும் மருத்துவ வசதி கிடையாது. முண்ணனி நரம்பியல் நிபுணர் ஒருவரின் ஆலோசனையின் பேரில் ஜப்பானில் இருந்து டாக்டர் கானு வரவழைக்கப்பட்டார். அவர் மிக பிஸியான டாக்டர்
இப்போது போல் அடிக்கடி விமான வசதிகளும் கிடையாது. ஆர் எம் வீரப்பன் அப்போதைய பிரதமர் இந்திராகாந்தி யிடம் சொல்லி, சிங்கப்பூர் -இந்தியா விமானம் மூன்று மணி நேரம் தாமதப்படுத்தப்பட்டு. டாக்டர் கானு ஜப்பானில் இருந்து சிங்கப்பூர் வந்து, அந்த விமானம் பிடித்து சென்னை வந்து எம்ஜியாருக்கு,
சிகிச்சையளிக்க, எழுந்து உட்கார்ந்தார் எம்ஜியார்.

கானு தனக்கு கான்பரன்ஸ் மற்றும் பணிகள் இருக்கிறது உடனே கிளம்ப வேண்டும் என்றார். வீரப்பனுக்கு பயம். மீண்டும் உடல்நிலை மோசமானால் என்ன செய்வது என. கானுவோ அடம்பிடிக்கிறார். அப்போது சகோதரிகள் (அம்பிகா, ராதா) கானுவை கவனித்துக் கொள்ள,
Read 5 tweets
Jan 17
#பாசிசகோமாளி

மன்னாதிமன்னன்
மருதநாட்டு இளவரசி
அரசகட்டளை
மந்திரிகுமாரி
நாடோடிமன்னன்
போன்ற திரைப்படங்களில்
மன்னர் பரம்பரை போல்
வலம் வந்தவர் எம்ஜிஆர்

அரசியல் பயணத்திலும் உடைவாள் இல்லாத மன்னாதி மன்னனாகவே நினைத்து கொண்டார்.

1977ல் ஆட்சிக்கு வந்து முதல்வரான எம்ஜிஆர் அரசவை புலவராக
முத்துலிங்கத்தை நியமித்தார்

உள்ளும் புறமும் என்ற நூலில்
எம்ஜிஆரின் அழுக்கை வெளிச்சம் போட்ட கண்ணதாசனை அரசவை கவிஞர் என்று நியமித்தார்.

மன்னர்கள் களியாட்டம் போடும் வசந்தமண்டபம் என்று
சட்டமன்றத்தில் ஏற்படுத்தினார்.

(கர்ணம் நாட்டியம் )
கோவில் கோபுரங்களில் உள்ள
64 கலைகள் கொண்ட
சிலைகளின் அசைவை போல ஆடிகாட்டும்
சொர்ணமுகி என்பவரை
கேபினட் அந்தஸ்த்துடன்
அரசு நரத்தகி என்று நியமித்தார்.

சட்டமன்றத்தில் அரசு நரத்தகி
பிரச்சினை பூதாகரமாக வெடித்தது.

அரசு நரத்தகி என்பவர்
முதலமைச்சர் அறையில் ஆடுபவரா??
சட்டமன்றத்தில் ஆடுபவரா??
வசந்த மண்டபத்தில் எல்லோர்
முன்னால்
Read 6 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(