#சுட்ட_கதை 1
சின்ன வயசுல கார் பஸ் லாரி டிராக்டர்லாம் பாக்கும் போது நமக்கு ஒண்ணு தோணும்.
என்ன இருந்தாலும் சின்ன உருவம் அதனால கார் தான் கஷ்டப்படாம ஈஸியா ஓடும்.
பஸ் லாரி ட்ரக்கெல்லாம் இவ்ளோ பெரிய பாடியை ரொம்ப கஷ்டப்பட்டுத்தான் இழுத்தாகணும்
வளர்ந்த பிறகு இழுத்து செல்லும் வண்டியின்
சைஸ் எடைக்கேற்ப தான் அதற்கான என்ஜினையும்
பொறுத்துவார்கள் என்பதை மூளை ஏற்றுக்கொண்டு விட்டது.
ஆனால் இப்போதும் குட்டி குட்டியாய் கார்களை பார்க்கும்போது இவை தான் வேகமாக செல்லும்.
பஸ் லாரியெல்லாம் இவைகளோடு போட்டியிட முடியாது என்ற எண்ணம் அவ்வப்போது என்னையுமறியாமல் தலை தூக்குகிறது.
சிந்திக்கும் நமக்கே இப்படி எனில் சங்கிகளை சொல்வானேன்?
போற்றுவோர் போற்றட்டும் தூற்றுவோர் தூற்றட்டும் என்று தவிர்க்க முடியாத இக்கட்டில் சிக்கி இருந்த இந்தியாவை நம் விஷ்வ குரு டிமோ தான்
தாங்கி பிடித்து உலக அரங்கில் ஜொலிக்க வைத்து கொண்டிருக்கிறார் என்று சங்கிகள் நம்புவதிலும் நரம்பு
புடைக்க பாரத் மாதாக்கி ஜே சொல்வதிலும் என்ன தவறு இருக்கிறது?
சுதந்திரம் பெற்ற 1947ல் ஆரம்பித்து 2014 வரை இந்தியாவின் ஒட்டுமொத்த கடன் 56 லட்சம்
கோடி.இன்று 2023 ல் 1கோடியே 47 லட்சம்
கோடி என்று சொல்லி பாருங்கள்.
இதெல்லாம் அந்நிய பாவாடைகள், துளுக்கர்களின் சூழ்ச்சி என்று முடித்து
கொள்வான்கள்.சங்கிகளுக்கு இந்த ரெண்டு வார்த்தைகள் போதும் எதையும் சமாளிக்க
ஆனால் காலம் படு பயங்கரமான நீதிமான்
இதோ வந்து விட்டான் அதானி ஊதி பெருக்கிய பங்கு சந்தை அயோக்கியத்தனங்களின் வழியே
ஒட்டுமொத்த இந்தியாவின் நிதி நிலை இதன் மூலம் ஆட்டம் காணப்போகிறது.
இந்த நேரத்தில் நாட்டின் நிதி அமைச்சர் நிர்மலா மாமி என்ன செய்து கொண்டிருப்பார்?
இது வரை மார்க்கெட்டுக்கு வராத புது மாதிரியான ஊறுகாயை பாட்டிலில் அடைப்பது எப்படி என்று நம் நிம்மி மாமி தன் வீட்டில் ட்ரையல் பார்த்து கொண்டிருக்கலாம். இது நாளையே செய்தியாக கூட முதல் பக்கத்தில் வரலாம்.
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
ஒரு ஊரில் இருந்த ஒரே குடி தண்ணீர் குளத்தில் யாரோ விசம் கலந்து விட்டார்கள். அதைக் குடித்தவர்களுக்குப் பயங்கரம்ன பாதிப்புகள் ஏற்பட்டன; சிலர் இறக்கும் தருவாய்க்குச் சென்றார்கள்; பலருக்கு வாழ்வாதாரமே பாழானது.
கோயிலுக்கு அடுத்த வீட்டில் வாழும் பூசாரி, பிறர் தீட்டுப் படாமல், கோயிலின்
நல்ல தண்ணீர் கிணத்திலிருந்தே குடிப்பதால் அவருக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை
ஊர் பஞ்சாயத்தில் இருந்த பொதுப் பணத்தைக் கொண்டு, பாதிக்கப்பட்டவர்களுக்குப் பாதிப்பைப் பொறுத்து நிவாரணம் கொடுப்பது என்று முடிவானது.
தனக்குப் பாதிப்பு ஏற்பட்டிருக்கா விட்டாலும் பூசாரிக்கு மூன்றில் ஒரு
பங்கு கொடுத்துவிட்டு மீதியை ஊருக்குப் பங்கு வைப்பதே, தன் பாட்டனார் பாடி விட்டுச் சென்ற சாமிப் பாடலின் படி சரியாக இருக்கும்; இல்லை என்றால் பெரிய சாமிக் குத்தம் ஆகி விடும் என்றார் பூசாரி. இதைக் கேட்ட, விசத்தால் பாதிக்கப்பட்டவர், படாதவர் எல்லோரும்,பொங்கி எழுந்து, மிகத் தீவிரமாக
மோடி,டொனால்ட் டிரம்ப், ரஷ்ய அதிபர் புதின் மூவரும் ஒரு உச்சி மாநாட்டிற்கு சூப்பர் சோனிக் ஜெட் விமானத்தில் கிளம்பினர்.
அப்பொழுது, விமானத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக, பாதி வழியில் விமானி பாராசூட் மூலம் தப்பித்து விட்டான். K
பெருசு மூன்றும் தங்கள் அரைகுறை அறிவை வைத்து கட்டுப் பாட்டு
அறையுடன் தொடர்பு கொள்ள முயன்றனர். பலனில்லை. பின் மோடி தனது ரேடார் அறிவு மூலம் விமானத்தை இயக்கி அதிர்ஷ்ட வசமாக நரகத்தில் தரை இறக்கினார். ட்ரம்புக்கும் புதினுக்கும் மோடியின் சாதுரியம் புரிந்து அவரை விஷ்வ குருவாக ஏற்றனர்.
திடீரென அங்கே எமன் வருகை தந்தார். மூவரின் ஆயுள் இன்னும்
இருப்பதை அறிந்து அவர்கள் தத்தம் நாட்டிற்கு செல்ல ஒரு வாய்ப்பை வழங்கினார். அதன்படி
அங்கு உள்ள பொதுத் தொலைபேசியிலிருந்து நாடுகளுடன் தொடர்பு கொள்ளலாம் என எமதர்மன் உதவி செய்கிறான்.
அதிபர் புதின் அரை மணி நேரம் மாஸ்கோவிற்கு பேசினார். 1000 டாலர் பில் வந்தது. அதற்கான காசோலையை
இங்கிலாந்து மகாராணியை அவரது அரண்மனையில் சந்தித்த நரேந்திர மோடி
"உங்கள் அதிகாரத்தில் நீங்கள் தொடர்ந்து இருப்பது போல, நானும் தொடர்ந்து ஆட்சியில் இருக்க எனக்கு யோசணை சொல்ல முடியுமா?" என்றார்.
ராணி,"அதற்கு புத்திசாலிகளை எப்போதும் உங்கள் பக்கத்தில் வைத்துக் கொள்ள வேண்டும்" என்றார்
மோடி குழப்பமாகி, "ஆனால் என்னை சுற்றி இருப்பவர்கள் புத்திசாலி என்று நான் எப்படி தெரிந்து கொள்வது?"
ராணி, "மிக எளிது; நீங்கள் ஒரு புதிர் சொல்லி பதில் கேளுங்கள்" என்று சொல்லி,
இண்டர்காம் பொத்தானை அழுத்தி, "டேவிட் கேமரூன், தயவு செய்து, என் அறைக்கு ஒரு நிமிஷம் வர முடியுமா?" என்றார்.
டேவிட் கேமரூன் அறைக்குள் வந்து, "சொல்லுங்கள் அம்மா" என்றார்.
ராணி சிரித்துக் கொண்டே, "டேவிட், உங்கள் அம்மா, அப்பாவுக்கு ஒரு குழந்தை இருக்கிறது. அது உங்கள் சகோதரன் அல்ல, உங்கள் சகோதரி அல்ல. அப்போ அது யார்?"
ஒரு கணமும் யோசிக்காமல், டேவிட் கேமரூன், "அது நான்தான் மேடம்" என்றார்.
நீங்க மட்டும் தான் புத்திசாலியா?
என உச்சநீதிமன்றம் கேட்கிறது ..
கேட்கவே காதுகளில் தேன் பாய்கிறது .. உனக்கு படிப்பே வராது உனக்கு அறிவில்லை என எம்மை ஒதுக்கிவைத்த காலம் உண்டு ..
..
எம் பிள்ளைகளை நான்காவது வரையாவது படிக்க அனுமதியுங்கள் 1904 ல் விக்டோரியா ஹாலில் நடத்த ஆங்கிலேய
அரசிற்கு பரிந்துரைக்க நடத்தபட்ட கூட்டத்தில் அயோத்திதாசர் கேட்டதும் அவர் வெளியேற்றபட்ட வரலாறும் உண்டு .. விடுதலையடைந்தும் 1952ல் சலவை தொழிலாளர்கள் மாநாட்டில் ஏறக்குறைய அதே கோரிக்கையை வைத்த போது
ராஜகோபாலாச்சாரி துறைசார்ந்த கோரிக்கையை கேளுங்கள் .. சவுக்காரம் மலிவுவிலையில்
வேண்டும் படித்துறை வேண்டும் என கேளுங்கள் என கேட்ட வரலாறு உண்டு .. "துறைசார்ந்த கோரிக்கை " என்ற பதம் கையாளபட்டது அப்போதுதான்
எம் பிள்ளைகள் கல்வியில் அறிவில் சிறந்து விளங்க வேண்டிதான் தொடர்ந்து உழைக்கிறோம் .. முதல்பட்டதாரிக்கு கல்வி இலவசம் பிறகு முதல் தலைமுறைக்கே இலவசம்
நீங்கள் ராமன் பெயரை சொல்லிக் கொண்டு ரத யாத்திரை நடத்திக் கொண்டிருந்த போது நாங்கள் கள்ளிப்பாலிடம் இருந்து பெண் குழந்தைகளைத் தொட்டில் குழந்தை திட்டங்கள் மூலம் காப்பாற்றிக் கொண்டிருந்தோம்.
நீங்கள் மத கலவரத்தில் பிசியாக இருந்த போது, நாங்கள் இங்கு ஆட்டோ மொபைல் தொழிற் சாலைகளையும்,
ஐடி பார்க்குகளையும் கட்டிக் கொண்டிருந்தோம்.
நீங்கள் மாட்டுக்கறி வைத்திருந்ததாக சொல்லி, அப்பாவிகளைக் கொலை செய்து கொண்டிருந்த போது இங்கு நாங்கள் அம்மா உணவகங்களை அமைத்து சோறு போட்டுக் கொண்டிருந்தோம்.
கோமியத்தை வைத்து சகல நோய்களையும் தீர்க்க முடியும் என நீங்கள் அங்கு பேசிக்
கொண்டிருந்த போது, இங்கு மாவட்டத்திற்கு ஒரு மருத்துவக் கல்லூரியை நாங்கள் கட்டிக் கொண்டிருந்தோம்.
நீங்கள் ஹஜ் மானியத்தை நிறுத்திய போது, நாங்கள் ஹஜ் மானியத்தோடு சேர்த்து ஜெருசலேம் செல்லவும், இந்துக்கள் கைலாச யாத்திரை செல்லவும் மானியங்களைக் கொடுக்க ஆரம்பித்தோம்.