Dr MouthMatters Profile picture
Jan 29 13 tweets 3 min read
உலகத்திலுள்ளஅத்தனை ஜீவன்களுக்காகவும் ஒன்றரை அடியில் குறள் எழுதிய #திருவள்ளுவர்.
ஒரே ஒரு #ஜீவனுக்காக மட்டும் #நான்கடியில் ஒரு பாட்டு எழுதியுள்ளார் #தெரியுமா?
யார் அந்த பெருமைக்குரிய ஜீவன்?
அந்த பெருமைக்குரியவர்,
அவரது மனைவி வாசுகி தான்.
அந்த அம்மையார் தனது கணவரின்
செயல்பாடுகள் குறித்து வாழ்நாள்
முழுவதும் விமர்சித்ததே இல்லை.
அவர் செய்தால் எல்லாம் சரியாகத்தான் இருக்கும் என்று நினைத்தவர்.
தன் கணவர் சாப்பிடும் போது,
ஒரு கொட்டாங்குச்சியில் தண்ணீரும்,
ஒரு ஊசியும் வைத்துக் கொண்டுதான் சாப்பிடுவாராம்.
அது ஏன் என்று அம்மையாருக்கு விளங்கவே இல்லியாம்.
ஆனாலும் கணவரிடம்
காரணத்தை எப்படி கெட்பதுன்னு அமைதியா இருப்பாராம்.
இதற்கான காரணத்தை அந்த அம்மையார் இறக்கும் தருவாயில் தான் கணவரிடம் கேட்டாராம்.
சோற்றுப்பருக்கை கீழே சிந்தினால் ஊசியில் குத்தி கொட்டாங்குச்சியில் உள்ள நீரில் கழுவி மீண்டும் சோற்றில் கலந்து உண்ணவே
அவை இரண்டும் என்றாராம்.
நீ பரிமாறுகையில் சோற்று பருக்கை சிந்தவே இல்லை.
அதனால் அதன் பயன்பாடு உனக்கு தெரியவில்லை என்றுநெகிழ்ச்சி
யாக சொன்னாராம்.
வள்ளுவரின் இல்லத்துக்கு துறவி ஒருவர் வந்தார் அவர்கள், இருவரும் பழைய சாதம் சாப்பிட்டனர்.
அப்போது வள்ளுவர் வாசுகியிடம் சோறு சூடாக இருக்கிறது. விசிறு என்றார். பழைய சோறு எப்படி சுடும்?
அந்த அம்மையார் கேள்வியே கேட்கவில்லை.
விசிற ஆரம்பித்து விட்டார். இப்படி,
கணவருடன் வாதம் செய்யாமல்
விட்டுக்கொடுக்கும் மனப்பக்குவம்
கொண்டிருந்தார்.
அந்த கற்புக்கரசி ஒருமுறை கிணற்றில் தண்ணீர் இறைத்துக் கொண்டிருந்தார்.
வள்ளுவர் அவரை அழைக்கவே,
கயிறை அப்படியே விட்டு விட்டு வந்தார். குடத்துடன் கூடிய அந்தக்
கயிறு அப்படியே நின்றதாம்.
இப்படி ஒரு மனைவி கிடைத்தால், அந்தக் கணவன் கொடுத்து வைத்தவன் தானே!
அந்த அன்பு மனைவி ஒருநாள்
இறந்து போனார்.
“நெருநல் உளனொருவன்
இன்றில்லை எனும்
பெருமை படைத்து இவ்வுலகு”
என்று ஊருக்கே புத்தி சொன்ன அந்தத் தெய்வப்புலவரே மனைவியின் பிரிவைத்
தாங்காமல் கலங்கி விட்டார்.
நேற்றிருந்தவர் இன்றைக்கு இல்லை என்பது தான் இந்த உலகத்திற்கே பெருமை என்பது இந்தக்
குறளின் பொருள்.
ஆக தனது கருத்துப்படி அந்த அம்மையாரின் மறைவுக்காக
பெருமைப்பட்டிருக்க வேண்டிய அவர்
மனைவியின் பிரிவைத் தாளாமல்
"அடியிற்கினியாளே அன்புடையாளே
படிசொல் தவறாத பாவாய்- அடிவருடி
பின்தூங்கி முன்னெழும்பும் பேதாய்-
இனிதா(அ)ய் என் தூங்கும் என்கண் இரவு" என்று ஒரு நாலு வரி பாட்டெழுதினார்.
அடியவனுக்கு இனியவளே!
அன்புடையவளே! என் சொல்படி நடக்கத் தவறாத பெண்ணே! என்
பாதங்களை வருடி தூங்கச் செய்தவளே!
பின் தூங்கி முன் எழுபவளே! பேதையே! என் கண்கள் இனி எப்படித்தான் இரவில்
தூங்கப் போகிறதோ! என்பது பாட்டின் உருக்கமான பொருள்.
இன்று சிறுசிறு கருத்து வேறுபாடுகளுக்கு கூட நீதிமன்ற வாசலில் நிற்கும் தம்பதியர்
இந்தசம்பவத்தை மனதிற்குள்
அசைபோடுவார்களா..!!
ஒரு நிகழ்ச்சியில் வேதாத்திரி மகிரிஷி பேசிக் கொண்டிருந்தார். அதாவது இல்லற வாழ்க்கை சிறப்பாக அமைய விட்டுக் கொடுப்பது, அனுசரித்துப் போவது, பொறுத்துப் போவது ஆகிய மூன்று பண்புகளை பின்பற்ற வேண்டும் என்றார். அப்போது ஒரு பெண் எழுந்து, விட்டுக் கொடுப்பது என்று பொதுவாக சொல்கிறீர்கள்.
யார் விட்டுக் கொடுப்பது? கணவனா? மனைவியா? பிரச்சினை அங்குதானே ஆரம்பிக்கிறது.. என்று கேட்டார்.
அதற்கு வேதாத்திரி மகிரிஷி பதிலளிக்கையில், யாரிடம் அன்பு அதிகமாக இருக்கிறதோ, யார் அறிவாளியோ அவர்கள்தான் முதலில் விட்டுக்கொடுப்பார்கள். அவர்கள்தான் அனுசரித்துச் செல்வார்கள்.
அவர்கள்தான் பொறுத்துப் போவார்கள் என்றார்.
உங்கள் வீட்டில் இனி யார் விட்டுக் கொடுத்துப் போவது என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.
இருவரும் அறிவாளியாக இருந்தால் .....அதுவே கோவில்....

sathish sathi

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with Dr MouthMatters

Dr MouthMatters Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @GanKanchi

Jan 31
Coca Cola entered India in the 1980s, taking over 11 other Indian soft drink brands, the rest being taken over by Pepsi!
*No objection! No shouting*

Amazon hasn't left out any city!
*No resistance! No shouting!*
Courier services like Blue Dart, DHL & FedEx came and brought their planes too. Now the whole business is occupied!
*No resistance.. No shouting..*

Chinese and Korean mobiles dominate India.
*No resistance, no noise! No shouting..*
Nestlé, Maggi, ITC, HUL, Pepsi etc entered the farm sector!
*No resistance, no noise*

In the 4-wheeler industry, Suzuki, MG, Hyundai etc. Honda dominates the two-wheeler industry,
*No resistance, no noise, no shouting..*
Read 8 tweets
Jan 30
வேறு என்ன ஆதாரம் தேவை...?

2002 குஜராத் கலவரங்கள் மீண்டும் பேசு பொருளாகியிருக்கிறது; பிரிட்டனின் செய்தி நிறுவனமான பிபிசி வெளியிட்ட ஒரு டாக்குமென்டரியை அடிப்படையாக வைத்து காங்கிரஸ் கம்யூனிஸ்ட் போன்ற கட்சிகள் மீண்டும் பிரதமர் மோடி மீது பொய்யான குற்றச்சாட்டுக்களை சுமத்தி பிரச்சாரம்
செய்ய ஆரம்பித்திருக்கின்றனர்.

முதலில் ஒரு விஷயம் தெளிவாக புரிந்து கொள்ளப்பட வேண்டும். குஜராத் கலவரங்கள் திடீரென்று எவ்வித காரணமும் இன்றியோ, முன்னதாகவே பல நாட்கள் திட்டமிட்டோ நடக்கவில்லை. அயோத்திக்கு சென்றுவிட்டு, திரும்பிக் கொண்டிருந்த ஹிந்து யாத்ரீகர்கள் பயணித்த சபர்மதி
எக்ஸ்பிரஸ் ரயிலின் பெட்டிகள் குஜராத்திலுள்ள கோத்ரா என்ற இடத்தில் சில இஸ்லாமிய தீவிரவாதிகளால் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரிக்கப்பட்டன. இதில் குழந்தைகள் பெண்கள் உட்பட சுமார் 60 ஹிந்துக்கள் உயிரோடு எரிந்து சாம்பலாயினர். இதன் விளைவாகவே குஜராத் முழுக்க கலவரங்கள் நடக்க ஆரம்பித்தன.
Read 14 tweets
Jan 29
தீண்டாமைத் தீயைத் தணிக்க வந்த தவச்சீலர் #சுவாமி_சகஜானந்தர்
தனக்கு ஏற்பட்ட அத்துணை அவமானங்களையும் பொருட்படுத்தாது, தனது சமூகத்தில் மாற்றத்தை ஏற்படுத்திய மஹான் சுவாமி சகஜானந்தர்.
1890, ஜனவரி 27-ல் ஆரணியை அடுத்துள்ள மேல் புதுப்பாக்கத்தில் அண்ணாமலை – அலமேலு தம்பதிக்கு முதல் மகனாய்ப்
பிறந்தவர் நமது முனுசாமி.
இவரே பின்பு சகஜானந்தர் எனப் புகழ் பெற்றவர்.
சிறு வயதிலிருந்தே விளையாட்டை வெறுத்து மௌனத்தை நேசிக்கும் பாலகனாய்த் திகழ்ந்தார்.
அசைவ உணவை வெறுப்பதிலும், ஆன்மிக விஷயங்களில் ஈடுபடுவதும் இயற்கையாகவே அவருக்கு அமைந்திருந்தன.
தனது தாயார் காடைப் பறவையைப் பிடித்து அரியப்போகும் நேரத்தில் தனது தங்கையை அரிவாளால் வெட்டுவது போல பாசாங்கு செய்தார். பதறிப்போய் தடுக்கவந்த தாயிடம், ’இப்படித்தானே அந்தப் பறவையின் அம்மாவுக்கும் இருக்கும்’ என்றார்.
அந்த விநாடி முதல் அந்தக் குடும்பமே சைவ உணவுக்கு மாறியது.
Read 24 tweets
Jan 27
பூலோகத்தில் ஒரு பிறவியை எடுக்கும் முன் இறைவனுக்கும் ஆத்மாவிற்கும் பெரிய சொற்போரே நடக்குமாம்......
இந்த கலியுகத்தில் நான் பிறக்கமாட்டேன் என்று இறைவனிடம் ஆத்மா அடம் பிடிக்குமாம்....
அதற்கு இறைவன் ஆத்மாவிடம் சொல்லுவாராம்.....
நீ பிறக்கும் பொழுது நீ இரண்டு வழிகளில் வாழ உனக்கு வாய்ப்பை கொடுத்து அனுப்புகிறேன்.
அந்த இரண்டை கொண்டு,
*நீ உன் இஷ்டம் போல வாழ்ந்து ஒன்று என்னை வந்து அடையலாம்*.
*இரண்டு உன் மனசு போல வாழ்ந்து திரும்ப திரும்ப பூலோகத்தில் பிறக்கலாம்*..
*இரண்டும் உன் கையில் தான் இருக்கிறது*.
*
உன் வாழ்க்கையில் எந்த விதத்திலும் நான் தலையிட மாட்டேன்*
*நீ என்னை அழைத்தால் ஒழிய*.
*இங்கு தான் சரணாகதி வெளிப்படுகிறது*.
*ஒரு ஜீவனுக்கு உரிய ஜீவ ஸ்வாதந்தரியத்தை*
*உனக்கு கொடுத்து அனுப்புகிறேன்*.
*இறைவன் கொடுத்த விளக்கங்களும் உண்மைகளும்*
*
Read 16 tweets
Jan 11
If you zoom in on the photo of the woman shown in the picture, you will see a huge diamond worn around her neck. This is a 254 carat Jubilee Diamond which is equal in size and weight to the world famous 'KOHINOOR' diamond.
This woman is Meherbai Tata who was the daughter-in-law of Jamshedji Tata and the wife of his eldest son Sir Dorabji Tata.
In the year, 1924, when there was a recession due to the First World War and Tata Company did not have the money to pay salaries to the employees.
Then Meherbai had mortgaged her priceless Jubilee Diamond in Imperial Bank for Rs 1 crore, so that the employees get regular salaries and the company continues to run.
Read 7 tweets
Jan 10
உண்மையில் என்ன நடந்தது.. 6 பாயிண்டுகள்.. ஆளுநர் மாளிகை வட்டார தகவல்.
தமிழ் தாய் மொழியாக இல்லாத ஒருவர்
தமிழை தமிழில் புகழ்ந்து பேசியதை
அவை குறிப்பில் இருந்து நீக்கிய முதல்வர் தமிழரா? தமிழர் விரோதியா?
1. ஆளுநரின் உரையை நீக்குகிறேன் என அவர் அழகாக தமிழில் மேற்கோள் காட்டிய ஔவையாரின் *”வரப்புயர நீர் உயரும், நீர் உயர நெல் உயரும், நெல் உயரக் குடி உயரும், குடி உயரக் கோல் உயரும், கோல் உயரக் கோன் உயர்வான்”* என்கிற வரிகளையும், பாரதியாரின் வாழிய பாரத மணித்திரு நாடு என்கிற கவிதை வரிகளையும
், நாட்டுமக்களுக்கு ஆளுநர் தமிழில் சொன்ன ஆங்கில புத்தாண்டு, பொங்கல் வாழ்த்துகளையும் நீக்கியுள்ளனர்.
ஆளுநர் உரையை ஜனவரி 6 அன்று அரசு அனுப்பி வைத்தது. அதில் உள்ள ஆட்சேபகரமான விஷயங்களை ஆளுநர் குறிப்பிட்டு கேட்டு அவைகளை நீக்கச் சொல்லி சொன்னபோது அச்சுக்கு போய்விட்டது
Read 17 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(