"முடிந்தால் என்னை ஜெயித்து என்னிடம் வரி வசூலித்துப் பாருங்கள்"

என்று ஔரங்கசீப்புக்கே கடிதம் எழுதிய சிவாஜிக்கு, முடிசூட்ட மறுத்தவர்கள் பார்ப்பனப் புரோகிதர்கள்.

அதற்கு என்ன காரணம் சொன்னார்கள்?

சிவாஜி சத்திரியர் இல்லையாம்.
எல்லா சத்திரியர்களையும் பரசுராமன் கொன்றுவிட்டாராம்.🤭😏
RSS முன்னிருத்தும் #சிவாஜி யார் என்பது பற்றிய thread இது👇

"The life of Shivaji Maharaj - Founder of the Maratha Empire " by N.S. Takakhav.
Professor,Wilson College, Bombay.
Year of publication:1921

அந்த புத்தகத்திலிருந்து சில துளிகள்.

சிவாஜியின் பிறந்த நாள்: 10.04.1627
இரு பிறப்பாளன் தான் பூநூல் அணியமுடியும் என்பதால்,
சூத்திரனான #சிவாஜி க்கு பூநூல் மறுக்கப்பட்டது. Page. 353

#பார்ப்பனீயபீடை களால் பூணூல் மறுக்கப்பட்டதிற்கு வெவ்வேறு காரணங்கள் சொல்லப்பட்டது👇.

👉 சத்திரியனில்லை,
👉 பூநூல் போடும் வயது கடந்துவிட்டது,
👉 திருமணமாகிவிட்டது,
👉 குழந்தைகள் பிறந்துவிட்டது
என்று பற்பல காரணங்கள்(Page 353)

ராமதாஸ் என்கிற பார்ப்பானால் அறிமுகம் செய்யப்பட்ட காகாபட் என்கிற காசி பார்ப்பனர் சிவாஜிக்கு பூநூல் போட சம்மதித்தார்.

#சிவாஜி க்கு பூநூல் தரித்த நாள்: 06.06.1674(page.356)
#பார்ப்பனீயபீடை
#பணம்_பிடுங்கி_பார்ப்பான்
சத்திரிய மகனுக்கு
12 வயதில் போடவேண்டிய பூணூல் 47 வது வயதில் தான் போடப்பட்டது.

பூநூல் போட #சிவாஜி பார்ப்பனர்களுக்கு கொடுத்த கையூட்டுகளின் விவரங்களில் சில👇👇👇
1. ஒரு மாதம் காலம் ஒரு லட்சம் பார்ப்பனர்களுக்கு ஒரு ரூபாய் தட்சணையோடு அறுசுவை உணவளிக்கப்பட்டது.

# எச்ச சோறு பார்ப்பனீயபீடை

2. 50,000 பார்ப்பனர்களுக்கு
இசை, பாட்டு, நடன கேளிக்கை ஏற்பாடு செய்யப்பட்டது. Page 358

3. 16 முக்கிய பிராமணர்களுக்கு ஆடைகள் ஆபரணங்கள் பரிசலிக்கப்பட்டது.
4. காகாபட் என்ற தலைமை பார்ப்பானுக்கு மட்டும் ஒரு லட்சம் ரொக்கம் மற்றும் ஆடை ஆபரணங்கள் கொடுக்கப்பட்டது.

#பார்ப்பனீயபீடை
5. பார்ப்பான் காகாபட்டுக்கு அடுத்துள்ள பார்ப்பனர்கள் தலைக்கு Rs 25,000/-,
அதற்கு அடுத்தவர்களுக்கு
Rs 5000|- ....தொடர்ந்து கடைசி வரிசை பார்ப்பனர்கள் தலைக்கு Rs 25|-ம் கொடுக்கப்பட்டது.

6. இதோடு அனைத்துப் பார்ப்பனனுக்கும் நிலம் தானமாக தரப்பட்டது. Page. 363

#பார்ப்பனீயபீடை
இது எல்லாம் 1674 ஆம் ஆண்டில் தரப்பட்டது என்றால் அதன் மதிப்பு
இன்று எவ்வளவாக இருக்கும் என்று தாங்களாகவே தீர்மானிக்க வேண்டும்.

பூணூல் தரித்தாலும்,
சூத்திர இழிவை போக்குவதற்கு,
அந்த மாதம் முழுவதும் #சிவாஜி பஞ்சகவ்யம், பஞ்சாமிருதியில் குளிக்க கட்டாயப்படுத்தப்படுகிறான்.
(P. 359)
#பார்ப்பனீயபீடை களால் இவ்வளவு கொடுமைகளுக்கு உட்பட்ட #சிவாஜி யை தான் இன்று இந்த இந்துத்துவா கும்பல், இஸ்லாமியர்களுக்கு எதிரியாக கட்டமைத்து,
பாசிச இந்துத்துவா அரசியலுக்கு முன்னிலைப் படுத்துகிறது என்பதை வெகுசன மக்கள் என்றுதான் தெரிந்துக் கொள்ளப்போகிறதோ?🤦🤦
#பார்ப்பனநரித்தனம்

நானும் வரலாறு நெடுகிலும் இந்த பார்ப்பனருக்கு சொந்தமான மாவீரர்களை தேடுகிறேன் பரசுராமன் என்ற கற்பனையை தவிர வேறொன்றும் கிடைக்கவே இல்லை

👉👉👉இந்து ஆக்கப்பட்ட இளைஞர்களுக்கு
👉👉👉சிவாஜிக்கு பார்ப்பனர்களால் அளிக்கப்பட்ட 👉அநீதியை சொல்லிக்கொண்டே இருக்க வேண்டும்.

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with C.KATHIRAVAN (சி.கதிரவன்)MA 🖤❤️

C.KATHIRAVAN (சி.கதிரவன்)MA 🖤❤️ Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @kathir15061980

Feb 22
ஓமாந்தூரார்

'வரலாறு படியுங்க உதய நிதி!' என்று ஒரு கடிதத்தை வெளியிட்டுள்ளது

'தினமலர்', (12.2.2023). இதோ அது:

''ஓமாந்தூர் ராமசாமி ரெட்டி யார், முதல்வராக இருந்த கால கட்டத்தில், ஒருமுறை அவரது காரானது ஒரு வழிப்பாதையில் செல்ல நேரிட்டது. அப்போது, அந்தப் பாதையில்.....
பாதுகாப்புப் பணியில் இருந்த காவலர், காரை வழிமறித்து, 'இது, ஒரு வழிப்பாதை; இந்த வழியாகச் செல்ல அனுமதியில்லை' என்று கூறியுள்ளார்.

உடன் ஓமந்தூரார், 'நான் யார் தெரியுமா?' என்று கேட்க, 'தெரியும் சார்... சட்டம் அனை வருக்கும் சமமானது' என பதில் அளித்துள்ளார், அந்தக் காவலர்.
ஓமந்தூரார் இடத்தில், திராவிட கட்சிகளின் முதல்வர்கள் இருந்திருந்தால், பாதுகாப்புப் பணியில் இருந்த காவலரின் கதி என்னவாகியிருக்கும் என்று, கற்பனை செய்துகூட பார்க்க முடியாது. ஆனால், ஓமந்தூரார், அந்தக் காவலரை மறுநாளே நேரில் வரவழைத்து பாராட்டியதுடன், பதவி உயர்வும் வழங்கினார்.
Read 12 tweets
Feb 21
இந்திய ஒன்றியத்தில் 56 தேசங்கள் இருந்தன.

1 குரு தேசம்
2 சூரசேனதேசம்
3 சூத்திர தேசம்
4 குந்தல தேசம்
5 விராட தேசம்
6 மத சுய தேசம்
7 திரி கர்த்ததேசம்
8 கேகள தேசம்
9 பாக்லிக தேசம்
10 கோசல தேசம்
11 பாஞ்சாலதேசம்
12 நிசச தேசம்
13 நிசாத தேசம்
14 தசான தேசம்
15 தசார்னதேசம்
16 விதர்ப்பதேசம்
17 அவந்தி தேசம்
18 மாளவ தேசம்
19 கொங்கண தேசம்
20 கூர் சரதேசம்
21 ஆபிரதேசம்
22 சால்வதேசம்
23 சிந்து தேசம்
24 சௌவீர தேசம்
25 பாரசீக தேசம்
26 வநாயதேசம்
27 பர்பரவதேசம்
28 கிராததேசம்
29 காந்தார தேசம்
30 மத்ர தேசம்
31 காசுமீரதேசம்
32 காம்போச தேசம்
33 நேபாளதேசம்
34 ஆரட்ட தேசம்
35 விதேக தேசம்
36 பார்வதேசம்
37 சீன தேசம்
38 காமரூபதேசம்
39 பராக்சோதிசதேசம்
40 சிம்ம தேசம்
41 உத்தல தேசம்
42 வங்கதேசம்
43 அங்கதேசம்
44 மகாதேசம்
45 கே கய தேசம்
Read 6 tweets
Feb 21
பாலு ஜுவல்லர்ஸை அழித்தது,

👉கங்கை அமரனின் வீட்டை ஆட்டைய போட்டது,

👉நாட்டாமை படத்தை பார்க்க வேண்டும் என்று கூறி வாங்கிய ஃபிலிமை ரிலீஸான இரண்டாவது நாளே 👉ஜெ.ஜெ டிவில போட்டது,

👉டான்சி
வழக்கில் ஆஜரான
சன்முக சுந்தரத்தை வெட்டியது,
👉பரிதி இளம்வழுதியை
👉ஜான் பாண்டியனை விட்டு ஓட ஓட விரட்டியது,
👉சுதாகரனின் ஆடம்பர கல்யாணம்
பின் அவர் மீதே கஞ்சா வழக்கு போட்டது,

தமிழகத்தின்
👉முதல் பெண் IAS சந்திரலேகா மீது ஆசிட் வீச்சு

பின் அதையே

ஓரு கலாச்சாரமாக மாற்றியது..
👉பாலன் என்ற பினாமியை உயிரோட வைத்து கொளுத்தியது..

👉ஆடிட்டரை வீட்டுக்குள் கூட்டிவந்து துவம்சம் செய்தது..

👉தன் கையெழுத்தை தானே போடவில்லை என்று மறுத்தது.....

👉ஒரே கையெழுத்தில் அரசு ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பி ESMA, TESMA சட்டம் போட்டது,
Read 7 tweets
Feb 20
பூமி உருண்டை என்று சொன்னதற்காக
ரோம் கத்தோலிக்கத் திருச்சபையால்,
மரத்தில் கட்டி வைத்து
உயிரோடு எரித்துக் கொல்லப்பட்ட
✒️அறிஞர் ஜியார்டனோ புரூனே✒️

அது அறிவியலின் இருண்ட காலம்.

அரிஸ்டாட்டில் இந்த பூமி தட்டை என்றார்.
புரூனோ அதை மறுத்து 120 கட்டுரைகள் வெளியிட்டார்.

“இந்த உலகம் உருண்டைதான்.
பூமி சுற்றுவதால்தான் இரவு பகல் ஏற்படுகின்றது; சூரியன்தான் சூரிய மண்ட லத்தின் மையம்;
சூரியனை மையமாக வைத்தே பூமி சுழல்கின்றது.

விண்வெளியில் இரவில் தெரியும் விண்மீன் களைப் போன்றே சூரியனும் ஒரு விண்மீன்.
எல்லா விண்மீன்களுக்கும், பூமி போல கோள்கள் உண்டு. இந்த அண்டவெளி என்பது எல்லை அற்றது” என்ற பல வகையான வானவியல் கருத்துக்களை

உலகத்தின் முதன் முதலில் சொன்னர்
👉அறிஞர் ஜியார்டானோ புரூனோ.
அதற்காக அவருக்குக் கிடைத்த பரிசு 6 ஆண்டுகள் சிறைத்தண்டனை,
Read 4 tweets
Feb 20
தனது முதலிரவில், இடுப்பு உடைக்கப்பட்டு, நாக்கு வெளியே தள்ளிய நிலையில், படுக்கையில் இறந்து கிடந்த, பத்துவயதே
ஆன, அந்த மணப்பெண் குழந்தையை, நம்மில் எத்தனை பேர் அறிவோம்.1889ம் ஆண்டு, ஒரிசாவைச் சேர்ந்த,35 வயது ஹரி மோகன் மைத்தி என்ற மனிதனுக்கு,
திருமணமான முதலிரவிலேயே, பத்து வயதே ஆன குழந்தை, ஃபுல்மணி Phulmoni என்ற தனது மனைவியின் கன்னித் தன்மையை அழித்துவிட வேண்டும் என்ற கட்டாயம் இருந்தது.

முதலிரவு படுக்கை விரிப்பில், ரத்தக்கறை படிந்திருக்க வேண்டும் என்பது, அந்தக்கால ஆச்சாரமாக, சமூக வழக்கமாக இருந்தது.
அப்படித்தான், இடை உடைக்கப்பட்ட நிலையில், ஃபுல்மணி என்ற மணப்பெண் குழந்தை, கொல்லப்பட்டு, படுக்கையில் கிடந்தாள். "மணப்பெண்ணின்" கன்னித்திரை கிழிந்து, ரத்தம் சொட்டவில்லை என்றால், அந்தப்பெண்ணை, அப்படியே கைவிட்டு விடும் வழக்கமும் அந்தக் காலத்தின் நடைமுறை தான்.
Read 13 tweets
Feb 16
#நாத்திக‌மும்_க‌ம்யூனிச‌மும்

நாத்திக‌ர்க‌ள் அனைவ‌ருமே பொதுவுடைமைவாதிக‌ளோ இட‌துசாரிக‌ளோ அல்ல‌ர்; ஆனால் க‌ருத்திய‌ல் ரீதியாக‌, கொள்கை அடிப்ப‌டையில் த‌ன்னை இட‌துசாரி என்று அடையாள‌ப்ப‌டுத்திக்கொள்ளும் ஒவ்வொருவ‌ரும் நாத்திக‌ர்க‌ளாக‌ இருந்தே ஆக‌வேண்டும்.
மேலோட்டமாக பார்க்கையில் இது கொஞ்ச‌ம் குழ‌ப்ப‌மாக‌ தோன்ற‌க்கூடும், இல்லையா..?

அதிலும், எத்த‌னையோ ம‌த‌நம்பிக்கை உள்ள‌வ‌ர்க‌ள் த‌ம்மை க‌ம்யூனிஸ்ட் என்றும் இட‌துசாரி என்றும் சொல்வ‌தையும், அங்கீக‌ரிக்க‌ப்ப‌ட்ட‌ க‌ம்யூனிஸ்ட் க‌ட்சிக‌ளே ம‌த‌ ப‌ண்டிகைக‌ளுக்கு வாழ்த்து கூறுவ‌தையும்,
கொண்டாடுவ‌தையும் பார்க்கையில் "அது எப்ப‌டி..? ம‌த‌ ந‌ம்பிக்கை வேறு, அர‌சிய‌ல் க‌ருத்திய‌ல் வேறு அல்ல‌வா" என்று எண்ண‌த்தோன்றும், இல்லையா..?

த‌னிப்ப‌ட்ட‌ முறையில் நான் எத்த‌னையோ த‌னியுடைமை ம‌ற்றும் வ‌ல‌துசாரி க‌ருத்திய‌ல் பேசும் நாத்திக‌ர்க‌ளோடு ப‌ழ‌கியிருக்கிறேன்.
Read 25 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(