5. பார்ப்பான் காகாபட்டுக்கு அடுத்துள்ள பார்ப்பனர்கள் தலைக்கு Rs 25,000/-,
அதற்கு அடுத்தவர்களுக்கு
Rs 5000|- ....தொடர்ந்து கடைசி வரிசை பார்ப்பனர்கள் தலைக்கு Rs 25|-ம் கொடுக்கப்பட்டது.
6. இதோடு அனைத்துப் பார்ப்பனனுக்கும் நிலம் தானமாக தரப்பட்டது. Page. 363
இது எல்லாம் 1674 ஆம் ஆண்டில் தரப்பட்டது என்றால் அதன் மதிப்பு
இன்று எவ்வளவாக இருக்கும் என்று தாங்களாகவே தீர்மானிக்க வேண்டும்.
பூணூல் தரித்தாலும்,
சூத்திர இழிவை போக்குவதற்கு,
அந்த மாதம் முழுவதும் #சிவாஜி பஞ்சகவ்யம், பஞ்சாமிருதியில் குளிக்க கட்டாயப்படுத்தப்படுகிறான்.
(P. 359)
#பார்ப்பனீயபீடை களால் இவ்வளவு கொடுமைகளுக்கு உட்பட்ட #சிவாஜி யை தான் இன்று இந்த இந்துத்துவா கும்பல், இஸ்லாமியர்களுக்கு எதிரியாக கட்டமைத்து,
பாசிச இந்துத்துவா அரசியலுக்கு முன்னிலைப் படுத்துகிறது என்பதை வெகுசன மக்கள் என்றுதான் தெரிந்துக் கொள்ளப்போகிறதோ?🤦🤦
'வரலாறு படியுங்க உதய நிதி!' என்று ஒரு கடிதத்தை வெளியிட்டுள்ளது
'தினமலர்', (12.2.2023). இதோ அது:
''ஓமாந்தூர் ராமசாமி ரெட்டி யார், முதல்வராக இருந்த கால கட்டத்தில், ஒருமுறை அவரது காரானது ஒரு வழிப்பாதையில் செல்ல நேரிட்டது. அப்போது, அந்தப் பாதையில்.....
பாதுகாப்புப் பணியில் இருந்த காவலர், காரை வழிமறித்து, 'இது, ஒரு வழிப்பாதை; இந்த வழியாகச் செல்ல அனுமதியில்லை' என்று கூறியுள்ளார்.
உடன் ஓமந்தூரார், 'நான் யார் தெரியுமா?' என்று கேட்க, 'தெரியும் சார்... சட்டம் அனை வருக்கும் சமமானது' என பதில் அளித்துள்ளார், அந்தக் காவலர்.
ஓமந்தூரார் இடத்தில், திராவிட கட்சிகளின் முதல்வர்கள் இருந்திருந்தால், பாதுகாப்புப் பணியில் இருந்த காவலரின் கதி என்னவாகியிருக்கும் என்று, கற்பனை செய்துகூட பார்க்க முடியாது. ஆனால், ஓமந்தூரார், அந்தக் காவலரை மறுநாளே நேரில் வரவழைத்து பாராட்டியதுடன், பதவி உயர்வும் வழங்கினார்.
1 குரு தேசம்
2 சூரசேனதேசம்
3 சூத்திர தேசம்
4 குந்தல தேசம்
5 விராட தேசம்
6 மத சுய தேசம்
7 திரி கர்த்ததேசம்
8 கேகள தேசம்
9 பாக்லிக தேசம்
10 கோசல தேசம்
11 பாஞ்சாலதேசம்
12 நிசச தேசம்
13 நிசாத தேசம்
14 தசான தேசம்
15 தசார்னதேசம்
16 விதர்ப்பதேசம்
17 அவந்தி தேசம்
18 மாளவ தேசம்
19 கொங்கண தேசம்
20 கூர் சரதேசம்
21 ஆபிரதேசம்
22 சால்வதேசம்
23 சிந்து தேசம்
24 சௌவீர தேசம்
25 பாரசீக தேசம்
26 வநாயதேசம்
27 பர்பரவதேசம்
28 கிராததேசம்
29 காந்தார தேசம்
30 மத்ர தேசம்
31 காசுமீரதேசம்
32 காம்போச தேசம்
33 நேபாளதேசம்
34 ஆரட்ட தேசம்
35 விதேக தேசம்
36 பார்வதேசம்
37 சீன தேசம்
38 காமரூபதேசம்
39 பராக்சோதிசதேசம்
40 சிம்ம தேசம்
41 உத்தல தேசம்
42 வங்கதேசம்
43 அங்கதேசம்
44 மகாதேசம்
45 கே கய தேசம்
தனது முதலிரவில், இடுப்பு உடைக்கப்பட்டு, நாக்கு வெளியே தள்ளிய நிலையில், படுக்கையில் இறந்து கிடந்த, பத்துவயதே
ஆன, அந்த மணப்பெண் குழந்தையை, நம்மில் எத்தனை பேர் அறிவோம்.1889ம் ஆண்டு, ஒரிசாவைச் சேர்ந்த,35 வயது ஹரி மோகன் மைத்தி என்ற மனிதனுக்கு,
திருமணமான முதலிரவிலேயே, பத்து வயதே ஆன குழந்தை, ஃபுல்மணி Phulmoni என்ற தனது மனைவியின் கன்னித் தன்மையை அழித்துவிட வேண்டும் என்ற கட்டாயம் இருந்தது.
முதலிரவு படுக்கை விரிப்பில், ரத்தக்கறை படிந்திருக்க வேண்டும் என்பது, அந்தக்கால ஆச்சாரமாக, சமூக வழக்கமாக இருந்தது.
அப்படித்தான், இடை உடைக்கப்பட்ட நிலையில், ஃபுல்மணி என்ற மணப்பெண் குழந்தை, கொல்லப்பட்டு, படுக்கையில் கிடந்தாள். "மணப்பெண்ணின்" கன்னித்திரை கிழிந்து, ரத்தம் சொட்டவில்லை என்றால், அந்தப்பெண்ணை, அப்படியே கைவிட்டு விடும் வழக்கமும் அந்தக் காலத்தின் நடைமுறை தான்.
நாத்திகர்கள் அனைவருமே பொதுவுடைமைவாதிகளோ இடதுசாரிகளோ அல்லர்; ஆனால் கருத்தியல் ரீதியாக, கொள்கை அடிப்படையில் தன்னை இடதுசாரி என்று அடையாளப்படுத்திக்கொள்ளும் ஒவ்வொருவரும் நாத்திகர்களாக இருந்தே ஆகவேண்டும்.
மேலோட்டமாக பார்க்கையில் இது கொஞ்சம் குழப்பமாக தோன்றக்கூடும், இல்லையா..?
அதிலும், எத்தனையோ மதநம்பிக்கை உள்ளவர்கள் தம்மை கம்யூனிஸ்ட் என்றும் இடதுசாரி என்றும் சொல்வதையும், அங்கீகரிக்கப்பட்ட கம்யூனிஸ்ட் கட்சிகளே மத பண்டிகைகளுக்கு வாழ்த்து கூறுவதையும்,
கொண்டாடுவதையும் பார்க்கையில் "அது எப்படி..? மத நம்பிக்கை வேறு, அரசியல் கருத்தியல் வேறு அல்லவா" என்று எண்ணத்தோன்றும், இல்லையா..?
தனிப்பட்ட முறையில் நான் எத்தனையோ தனியுடைமை மற்றும் வலதுசாரி கருத்தியல் பேசும் நாத்திகர்களோடு பழகியிருக்கிறேன்.