#நிழல்_யுத்தம்
பீகார் தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் தாக்கப்படுவதாக பீகாரில் பல போலி வீடியோக்களை பரப்பி இருக்கிறார்கள்.

இங்கு அவர்கள் தமிழர்களை தாக்குவதாக தொடர்ந்து வீடியோக்களை பரப்புகிறார்கள் இதெல்லாம் தற்செயலாக நடப்பதா?

ஒரு கற்பனையாக 2026 தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக சில Image
வட மாநில தொழிலாளர்கள் சேர்ந்து ஒரு தமிழ் பெண்ணை சீண்டுவது போல ஒரு வீடியோ வருகிறது என்று வைத்துக் கொள்வோம் அது அந்தத் தேர்தலில் என்ன மாதிரியான விளைவுகளை ஏற்படுத்தும் என்று கற்பனை செய்து பாருங்கள்.

இப்படி கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் பிரேசில் நடைபெற்ற தேர்தலுக்கு சில நாட்கள் முன்பு Image
ஒரு வீடியோ அங்கு பரப்பப்பட்டது இடதுசாரிகள் ஆட்சிக்கு வந்தால் சர்ச்சுகளை பார்களாக மாற்றி விடுவார்கள் என்றும் லெஸ்பியன் ஹோமோ ச***** எல்லாம் சர்ச்சில் நடக்கும் என ஒரு வீடியோ பரப்பப்பட்டது 20 கோடி மக்கள் தொகை கொண்ட பிரேசில் சில நாட்களில் அந்த வீடியோ 10 கோடி மக்களை சென்றடைந்திருந்தது Image
இது திட்டமிட்டு பரப்பப்பட்ட வீடியோ இது மாதிரியான வீடியோக்கள் பரப்புவதற்காக உலக அளவில் பல நிறுவனங்கள் இயங்குகின்றன அவை செயல்படும் விதம் செயல்பட்ட நாடுகள் பங்கெடுத்த தேர்தல் வேலைகள் குறித்து கார்டியன் இதழ் ஒரு ஸ்டிங் ஆபரேஷன் செய்திருந்தது
2012 ம் ஆண்டு பெங்களூரில் வடகிழக்கு மாநில ImageImage
தொழிலாளர்களை குறிவைத்து ஒரு வீடியோ வாட்ஸப் எம் எம் எஸ் மூலம் பரப்பப்பட்டது ஆகஸ்ட் 20ஆம் தேதிக்குள் அந்த மாநிலத்தை விட்டு வெளியேறாவிட்டால் என்கிற ரீதியிலான அந்த மிரட்டல் வீடியோக்கள் பல தளங்களிலும் பரப்பப்பட்டு திடீரென்று ஒரு மாலை பல்லாயிரக்கணக்கான வட மாநில தொழிலாளர்கள் பெங்களூர் Image
ரயில்வே ஸ்டேஷனில் குவிந்தது சிலருக்கு நினைவில் இருக்கலாம் அவர்களை வெளியேற்றுவதற்காக சிறப்பு ரயில்கள் எல்லாம் இயக்கப்பட்டது அடுத்த ஆண்டு அந்த மாநிலத்தில் தேர்தல் நடைபெற்றது.
2018 ஆம் ஆண்டு அஸ்ஸாம் மாநிலத்தில் குழந்தையை திருட வருகிறார்கள் என்று சமூக ஊடகங்களின் வழியாக பல தளங்களிலும் Image
வீடியோக்கள் பரப்பப்பட்டது. கவுகாத்தியிலிருந்து ஒரு இடத்துக்கு சுற்றுலாவுக்கு சென்ற இரண்டு இளைஞர்கள் கொடூரமாக கும்பலால் அடித்துக் கொல்லப்பட்டார்கள்.
இது போன்ற கும்பல் மனநிலையை
புரிந்து கொண்டு அதை எப்படி இயக்குவது என்பதில் கைதேர்ந்த நிறுவனங்கள் இன்று உலக அளவில் இயங்குகின்றனஇவர்கள் Image
வலதுசாரிகளால் கட்டுப்படுத்தப்படுகிறார்கள் என்பதுதான் இது போன்ற சம்பவங்களில் இருந்து நாம் புரிந்து கொள்ள வேண்டியது..
அந்தந்த வட்டாரங்களில் உள்ள மக்களின் கலாச்சார தன்மைகளை பலகீனங்களை புரிந்து கொண்டு அதற்கு ஏற்றார் போலான வீடியோக்களை டெம்ப்லேட் போல உருவாக்கிக் கொண்டே இருப்பார்கள் Image
பிரேசிலில் கத்தோலிக்க மக்கள் என்றால் சர்ச்சுகள் குறித்து வீடியோக்களை இந்துக்கள என்றால் கோவில் குறித்து உருவாக்குவார்கள் தமிழர்கள் என்றால் வடமாநில மக்கள் இந்த சாதி என்றால் அந்த சாதி இது சிறுக சிறுக வளர்ந்து குறிப்பிட்ட நேரத்தில் அது பற்றிக்கொள்ளும்.
Image
சமூக ஊடக தொழில்நுட்பம் உச்சத்தில் இருக்கும் காலகட்டத்தில் அதை பயன்படுத்தும் மனிதன் பல நூற்றாண்டு பழமைத்தனத்தோடு இருக்கிறான். அவன் செல்போனுக்குள் வந்து கொட்டப்படும் தகவல்களை நிதானமாக தர்க்கபூர்வமாக ஆராய்ந்து சிந்திப்பதற்கான வாய்ப்பு முதலாளித்துவ சமூகம் அவனுக்கு வழங்குவதே இல்லை ImageImageImageImage
எப்போதுமே பதட்டத்தோடு கூடுதல் உழைப்பை செலுத்த வேண்டிய தேவையோடு இன்னும் அதிக நேரம் உழைக்க வேண்டிய நெருக்கடியோடு வாழும் மக்கள் இது போன்ற பரப்பப்படும் வீடியோக்களை உண்மை தன்மை குறித்து நிதானமாக ஆராய்வதற்கு வாய்ப்பற்றவர்களாகவே அவர்கள் இருக்கிறார்கள்

அப்போ இப்படி ஒரு பெரும் சமூக Image
பதட்டத்தை கலவரத்தை கும்பல் மனநிலையை யார் வேண்டுமானாலும் எங்கிருந்து வேண்டுமானாலும் இயக்கி விட முடியும் என்ற காலகட்டத்தில் இது போன்ற விஷயங்கள் தேர்தலுக்கு சில நாட்களுக்கு முன்பு பயன்படுத்தப்பட்டால் அது என்ன மாதிரியான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை மாற்றத்தை விரும்பும் ஜனநாயக Image
அமைப்புகள் கட்சிகள் சிந்திக்க வேண்டும்.
மக்களிடம் மாற்றத்தை விரும்பும் சிறிய கட்சிகளால் மாநில கட்சிகளால் கூட இதுபோன்ற கும்பல் மனநலையை உருவாக்கும் சர்வதேச நிறுவனங்களை கைப்பற்ற முடியாது கண்டிப்பாக இதனை பாரதிய ஜனதா போன்ற மிகப்பெரிய வலதுசாரி கட்சிகள் தான் பயன்படுத்த போகின்றன Image
என்றால் அவர்களுக்கு பின்னால் தான் அதானி அம்பானி போன்ற குரோனி கேப்பிட்டலிஸ்ட்கள் இருக்கிறார்கள் அவர்களுடைய பரஸ்பர பலன்களும் இருக்கின்றன.
அப்போ இதை எப்படி சமாளிப்பது என்பது குறித்து சிறந்த மனதோடு இந்த கட்சிகள் இயக்கங்கள் விவாதிக்க வேண்டும்
இது யானை செல்லும் பாதை என்று சில சாலைகளில் Image
ஏப்பொதும் எச்சரிக்கை பலகை இருப்பது போல நமக்கு இது போன்ற வீடியோக்கள் குறித்து எச்சரிப்பதற்கு எப்போதும் எச்சரித்துக் கொண்டே இருப்பதற்கு கட்சிகள் ஜனநாயக அமைப்புகள் தேவை
எல்லா மாநிலங்களிலும் உள்ள ஜனநாயக அமைப்புகள் மாநிலக் கட்சிகள் தொடர்ந்து பத்திரிகையாளர் சந்திப்புகள் நடத்தி மிகப் Image
பெரிய அளவில் இந்த வதந்தி வீடியோக்கள் வரப்போவது குறித்து கும்பல் மனநிலை குறித்து மக்களுக்கு ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்
ஆளும் திமுக அரசும் நமக்கிருக்கும் கலாச்சார பலகீனங்களை இந்த போலி வீடியோக்கள் பயன்படுத்திக் கொள்ளும் விதம் குறித்து எச்சரிக்கையை அரசு செய்ய வேண்டும் Image
ஏற்கனவே நம்மிடம் சில வடிவங்கள் இருக்கின்றது இப்போதும் மதுரை மாட்டுத்தாவணி போன்ற பெரிய நகர பேருந்து நிலையங்களில் திருடர்கள் குறித்து எச்சரிக்கை அறிவிப்பு செய்து கொண்டே இருப்பார்கள் பண்டிகை காலங்களில் பாண்டி பஜார் டி நகர் போன்ற ஏரியாக்களில் வாட்ச் டவர் அமைத்து காவல்துறை எச்சரிக்கை Image
செய்து கொண்டே இருப்பார்கள்.
திருடன் எப்போ வருவான் என்று தெரியாது எப்படி இருப்பான் என்று தெரியாது ஆனால் எச்சரிக்கை செய்து கொண்டே இருக்க வேண்டும் அவன் உங்களைப் போலவே இருப்பான் உங்களில் ஒருவனாகவே இருப்பான் என்பதை எச்சரித்துக் கொண்டே இருக்க வேண்டும் அதுதான் வலதுசாரிகளால் Image
பயன்படுத்திக் கொள்ளும் இந்த கும்பல் மனநிலை சமூக ஊடக தொழில்நுட்பத்திற்கு மக்கள் ஏமாறாமல் தவிர்க்கும் வழி..

மூலக் கட்டுரை : Anbe Selva

News Photo : @indhumathi1977

Fake Video Check : @zoo_bear

#நிழல்_யுத்தம் தலைப்பு :
@VIS1976AL Image

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with Keerthana Ram

Keerthana Ram Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @keerthanaram142

Mar 6
#போலிதகவல்_கூலிப்படை 3
பீகார் சம்பவத்தை தொடர்ந்து ஒரு வழியாக சமூக ஊடக போலி தகவல் மெர்சனரி (கூலிப்படைகள்) குறித்த பேச்சு மையத்திற்கு வரத் தொடங்கி இருக்கிறது. வலதுசாரிகள் இந்த விஷயத்தில் எவ்வளவு அட்வான்ஸ்ட்டாக இருக்கிறார்கள் என்பதற்கு இப்போது அமெரிக்க நிறுவனம் வெளியிட்டிருக்கும்
40,000 டிவிட்டர் அக்கவுண்ட் பற்றிய தகவல்களே சாட்சி..

சமூக ஊடகங்களை பல நாடுகளில் தேர்தல்களுக்கும் வலதுசாரிகளின் நலன்களுக்கும் பயன்படுத்த சர்வதேச அளவிலான நிறுவனங்கள் வந்துவிட்டது குறித்து கார்டியன் இதழ் செய்திருந்த stink ஆபரேஷன் குறித்து ஏற்கனவே ஒரு பதிவு எழுதி இருந்தோம். ImageImageImageImage
சமூக ஊடகங்களை கையாளும் நம்முடைய பண்பாட்டு பலவீனங்களை வைத்து போலியான வீடியோக்களை உருவாக்கி நம்மை எப்படி வலதுசாரிகளின் நலன்களுக்கு அணிதிரட்டுவார்கள் என்பது குறித்தும் சிறுக சிறுக வட மாநில தொழிலாளர் பற்றிய செய்திகளை முதன்மைப்படுத்துவதை வைத்து இன மோதல் வீடியோக்களை உருவாக்குவார்கள் Image
Read 21 tweets
Mar 3
#ராஜராஜேந்திரன் திமுகவின் வெற்றி குறித்து நேற்று வெளியிட்ட கட்டுரை @malarvili1998 மூலம் ட்விட்டரில் காண நேரிட்டது. அப்போதுதான் அறிந்தேன் அவர்
முகநூல்களில் மிகவும் பிரபலமான திராவிட எழுத்தாளர் என. இந்தக் கட்டுரை சீமானின் இருப்பு குறித்து அவர் வெளியிட்ட துல்லியமான கணிப்பு
#Passing_Clouds

சீமானைக் கடந்த 13 வருடங்களாக தொடர்ந்து பார்த்து, கேட்டு வருகிறேன்.
மக்களாட்சியின் கருஞ்சாபம் அவர்.
தேர்தலில் ஏன் போட்டியிட வேண்டும் ?

வெற்றி பெற்று ஆளுங்கட்சியாக அல்லது தோற்று எதிர்கட்சியாக மக்களுக்கு சேவையாற்ற வேண்டும் என்கிற எண்ணம் கொண்டவர்களுக்கானது தேர்தல்
தேர்தல் அரசியலின் சித்தாந்தம் இதுதான்.

தேர்தல் Addict கொண்டோர் சிலர் உண்டு. அவர்களுக்கு தேர்தலில் வெற்றி என்பதோ, கட்டுத்தொகை திரும்ப வரவில்லையே என்கிற வருத்தமோ துளி கூட இருக்காது. மாறாக தேர்தலில் வேட்பாளராக பங்கு கொள்வதன் மூலம் மீடியா வெளிச்சம் தன் மீது படும், தன் பெயரை
Read 18 tweets
Feb 26
#விஞ்ஞான_ஊழல்
1970களில் நிரூபிக்கப்படாமலே ஊத்தி மூடப்பட்ட சர்க்காரியா கமிஷன் அறிக்கையைத் தூக்கிக்கொண்டு 50 ஆண்டாக எம்சியார், ஜெயலலிதா, பன்னீர், எடப்பாடி செய்த ஊழல்களை ஒன்னும் இல்லாதது போல் ஆக்கி கலைஞர் செய்யாத ஊழலா என பரப்பி வருகின்றனர்?
உண்மையில் விஞ்ஞான ஊழல் எது தெரியுமா?
2011ல் ஜெயலலிதா பதவியேற்ற நாள் முதலாகவே.. வசூல், வசூல்,வசூல். மாத வசூல் கிடையாது.வார வசூல். ஒவ்வொரு அமைச்சருக்கும், அவரது துறைக்கு ஏற்றார்ப்போல, டார்கெட் கொடுக்கப்பட்டிருக்கும். அவர்கள் வாரந்தோறும் பணத்தை வசூல் செய்து, கிழக்குக் கடற்கரைச் சாலையில் ஒவ்வொரு வாரமும் அறிவிக்கப்படும்
ஒரு பங்களாவில் தங்கள் வசூல் தொகையை கொண்டு செலுத்த வேண்டும். அப்படி செலுத்துகையில் அத்தனையும் புதிய கரன்சித் தாள்களாக இருக்க வேண்டும். அந்த கரன்சிக் கட்டின் மேல்புறத்தில், முதல் நோட்டின் எண்ணையும், கடைசி நோட்டின் எண்ணையும் ஒரு தாளில் குறிப்பிட்டு சொருகியிருக்க வேண்டும். தொகையைக்
Read 21 tweets
Feb 24
#என்நிம்மதிக்கு_வந்தசோதனை

"இப்படித்தான் என்னையும் மிரட்டினார்கள்.. தியானத்தில் இருக்கும் ஓபிஎஸ் இன் மணக் குமுறல் புரிகிறது

- கங்கை அமரன் பேட்டி

ஓபிஎஸ் சசி கும்பலால் விரட்டப்பட்டு தர்மயுத்தம் நடத்தும் வரை கங்கை அமரனுக்கு நிகழ்ந்த கொடுமை வெளியுலகத்திற்கு தெரியாமலே இருந்தது Image
பையனூர் பங்களாவை அபகரிக்க நினைத்த சசிகலா தரப்பு, முதலில் அதுதொடர்பாக என்னிடம் பேசவில்லை. மாறாக அ.தி.மு.க.வின் குழும தொலைக்காட்சியில் நிகழ்ச்சி நடத்த என்னை நிர்ப்பந்தித்தார்கள். அதற்கு நான் சம்மதிக்கவில்லை. அப்போது, முதல்வராக ஜெயலலிதா இருந்தார். அவரது அலுவலகத்திலிருந்து என்னுடைய
வீட்டுக்குப் போனில் பேசியவர்கள், என் மனைவியை மிரட்டி உள்ளனர். கங்கை அமரன் என்ன பெரிய ஆளா, ஜாக்கிரைதையாக இருக்கச் சொல்லு எங்களை மீறி செயல்பட்டால் அவ்வளவுதான் என்றனர். இதனால் பயந்து. ஸ்டுடியோவில் இருந்த எனக்கு போனில் தகவல் தெரிவித்தார். உடனடியாக சசிகலாவிடம் போனில் பேசினேன். Image
Read 13 tweets
Feb 20
#வாச்சாத்🔥
1992 ஜூன் 20,
தர்மபுரி மாவட்டம் அரூர், வாச்சாத்தி மலைக்கிராமம்

தன் தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்தார் காந்திமதி அம்மா.

லாரியில் வந்து இறங்கிய போலீஸ் பட்டாலியன் என்ன ஏது? என்று கூட கேட்கலை அடிக்க ஆரம்பித்தது. ஊருக்குள் கொண்டுபோய், ஆலமரத்தடியில் உட்காரவைத்தது
அப்பதான் தெரிந்தது இந்த கொடுமை அவருக்கு மட்டும் இல்லை ஊரில் உள்ள அத்தனை பேருக்கும்னு.
ஏறத்தாழ 250 குடிசை வீடுகள் 655 பேர் கொண்ட இந்த இயற்கை வளம் சூழ்ந்த கிராமத்தில் பழங்குடி இனமக்கள் வசித்து வந்தனர். அருகில் இருக்கும் சித்தேரி மலைப்பகுதியில் உயர்ந்தவகை சந்தன மரங்கள் அதிகம்
என்பதால், அப்போதைய ஆளுங்கட்சி அதிமுக வி.ஐ.பி.க்கள், வனத்துறை அதிகாரிகளின் துணையோடு மரக்கடத்தல் பேர்வழிகள் சந்தன மரங்களை சுவாஹா செய்தபடி இருந்தனர். முதலில் பணிந்து வேலைபார்த்த பழங்குடி இன மக்கள் ஒருகட்டத்தில் 'திருட்டு மரம் வெட்ட எங்களை கூப்பிடாதீர்கள்' என்று போக மறுத்தனர்.
Read 27 tweets
Feb 19
#கஞ்சாகேஸ்_அறிமுகம்
91 ல் #டான்சிராணி ஆட்சியில் அந்த பெயரை சொல்லவே பயந்து எம்.என். என்று மரியாதையாக அழைப்பார்கள்.
அவர்..
சசிகலா கணவர் எம் நடராஜன்
ஆசிட் வீச்சில் முகம் சிதைந்த பெண் IAS சந்திரலேகாவுடன் நடராஜனின் அறிமுகத்திலிருந்து ஆரம்பித்தது தமிழ்நாட்டின் அரசியல் சீரழிவு
செய்தி பிரிவு அதிகாரியாக கலைஞரால் நியமிக்கப்பட்ட நடராஜன் மனைவி சசிகலாவை சந்திரலேகா உதவியுடன் ஜெயாவுக்கு அறிமுகம் செய்தார். எம்ஜிஆரின் அடாவடியால் ஆண் நண்பர்களை சந்திக்க முடியாமல் தவித்த ஜெயாவுக்கு சசியின் வருகை ஆறுதலாக இருந்தது. வீடியோ கேசட் கொடுக்க வந்தவள் உடன்பிறவா சகோதரி ஆனார்
எம்.ஜி.ஆர். மறைவுக்குப் பின் ஜெயலலிதா அரசியலில் பெரிய தலைக்கட்டாக உருவெடுக்கவும், அ.தி.மு.க.வை கைப்பற்றிடவும், முதல்வராக தனிப்பெரும் ஆளுமை காட்டிடவும் நடராஜனின் திரை மறைவு தகிடு தத்தங்கள் உதவின
ஆதரவற்று நின்ற தனக்கு, மனைவியையே சகோதரியாக தாரைவார்த்துக் கொடுத்துவிட்டு நகர்ந்து
Read 16 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(