ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த ஜோகன்னஸ் கெப்ளர்,
கோள்களின் சுற்று வட்டப்பாதையைப் பற்றிய தனது மூன்றாவது விதியை மார்ச் 8, 1618ம் ஆண்டு வெளியிட்டார்.
அதன் படி, கோள்களின் சுற்றுக் காலங்களின் இருமடியானது(square), சூரியனிலிருந்து அக்கோள்களின் நீள்வட்டப்பாதையில்
பெரிய விட்டத்தின் தொலைவின் மும்மடிக்கு(cube) நேர்விகிதத்தில் இருக்கும்.
என்பதாகும்.
இதன் மூலமாக பூமியின் உள் மையப்பகுதி மிகப்பெரிய காந்தமாக செயல்படுகிறது. சூரியனின் ஈர்ப்பு விசையே கோள்கள் அனைத்தும் அதன் சுற்று வட்டப்பாதையில் இயங்குவதற்கு காரணமாக அமைகிறது என கணித்தார்.
கெப்ளருக்கு வழிகாட்டியாக இருந்தவர் நிக்கோலஸ் கோபர் நிக்கஸ்.
சூரியன் பூமியை சுற்றுகிறது என்று நம்பிக்கொண்டிருந்த 16 ஆம் நூற்றாண்டில், அட மடப்பயலுகளா பூமி தான்டா சூரியனை சுற்றுகிறது. என்று ஓங்கி அடித்துச் சொன்னவர் அதற்காக போலந்து சர்ச்சுகளின் கண்டனத்தை எதிர்கொண்டார்
அவர் உயிரோடு இருந்த காலம் வரை இந்த கண்டுபிடிப்பு குறித்த புத்தகத்தை வெளியிட முடியவில்லை.
இதனால் சுதாரித்த கெப்ளர், தனது விஞ்ஞான கருத்துக்களை சோதிடத்துடன் இணைத்து கூறினார்
கலிலியோ காலம் வரை அரிஸ்டாட்டில் கொள்கைகளை கற்பித்துக் கொண்டிருந்த ஐரோப்பா யோசிக்க ஆரம்பித்தது
கெப்ளரின் இன்னொரு அட்வான்ஸ்டு வெர்ஷன் தான் சர் ஐசக் நியூட்டன்..
நியூட்டனது ஈர்ப்பியல் தத்துவத்துக்கு இன்ஸ்பிரேஷன் கெப்ளரின் கோள்களைப் பற்றிய மூன்று விதிகள் தான்
தன் முன்னோர்கள் போல் இல்லாமல் நியூட்டன் வாழும் காலத்திலேயே அங்கீகாரம் பெற்றிருந்தார்
கோப்பர் நிக்கஸ் கோட்பாட்டை ஆதரித்த பாவத்திற்காக ஒரு விஞ்ஞானியை வாடிகன் சர்ச் விசாரணைக்கு அழைத்தது இது Roman inquisition என அழைக்கப்படுகிறது.
பல முறை கலிலியோ போப் பால் V அழைக்கப்பட்டு, கோப்பர் நிக்கசின் சூரிய மையக் கோட்பாடை மறுத்து அரிஸ்டாட்டிலின் புவி மையக் கோட்பாட்டை ஏற்கும் படி
வற்புறுத்த பட்டார்.
ஒவ்வொரு முறையும் கலிலியோ தனது முடிவில் முன்பு இருந்ததை விட அதிகப்பிடிவாதமாக இருந்தார்.
இதற்கு மூல காரணமான கோப்பர் நிக்கஸ் புத்தகத்தை
தடை செய்தது சர்ச்..
அந்தத் தடை நீடித்திருந்தால் இன்றைக்கு இருக்கிற விஞ்ஞான வளர்ச்சி சாத்தியமில்லாது போயிருக்கும்
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
திமுக மற்றும் கலைஞர் மீதான வன்ம குடோன்களை இனி வரும் காலங்களில் தூங்க விடாமல் செய்யப் போகும் நீண்ட பகுப்பாய்வை @grok சுருக்கி தந்திருக்கிறது படியுங்கள் பகிருங்கள்
ஆகியோருக்கு சமூகநீதி, சமத்துவம், மாநில சுயாட்சி, கல்வி, மருத்துவம், உள்கட்டமைப்பு, தொழில்துறை, GDP, விவசாயம், பெண்கள் அதிகாரமடைதல் ஆகியவற்றின் அடிப்படையில் 100க்கு மதிப்பெண் வழங்கு. உன் பகுப்பாய்வு முறையைப் பயன்படுத்தி, ஆராய்ந்து பதில் சொல்."
Grok-ன் பதில் (சுருக்கம்):
10 அளவுகோல்களின் அடிப்படையில் மதிப்பிடுகிறேன்: சமூகநீதி, சமத்துவம், மாநில சுயாட்சி, கல்வி, மருத்துவம், உள்கட்டமைப்பு, தொழில்துறை, GDP, விவசாயம், பெண்கள் அதிகாரமடைதல். ஒவ்வொரு அளவுகோலுக்கும் 10 மதிப்பெண்கள். திட்டங்கள் (0-4), தாக்கம் (0-4), புதுமை (0-2) அடிப்படையில் மதிப்பீடு.
அப்பாவின் அம்மா தனது கணவரின் அரசு வேலை மூலமாக ஓய்வூதியம் பெறுகிறார்.
அப்பா உள்ளூரிலேயே அரசுப்பணியில் இருக்கிறார்.
+2 பாஸ் செய்தாலே எப்படியும் தன் மகனுக்கு முதுகைத் தடவி அரசு வேலை கொடுத்துவிடுவார்கள் என நம்பும் அம்மா.
நிலம், மாடு கன்றுகள் என்றும் வாழும்
இந்த அரியவகை ஏழைக்குடும்பத்தில் இருந்து மூன்றாம் தலைமுறையாக மனோஜ் குமார் #ஷர்மா எப்படி கஷ்டப்பட்டு போராடி IPS ஆகிறார் என்பதுதான் கதை. உண்மைக்கதையை தழுவிய படமாம்.
ஷர்மாவுக்கு போபாலிலிருந்து டெல்லிக்கு அழைத்துச்சென்று தங்கவைத்து பார்த்துக்கொள்கிறார் முன்பின் தெரியாத ஒரு #பாண்டே
பின்னாளில் சமூக அறிவியல் எல்லாம் படித்து IPS ஆகும் ஷர்மாவுக்கு அது தன் social capital என கடைசிவரை தெரியவில்லை பாவம்.
ஷர்மாவின் தோழி #ஜோஷி, அவர் காதலை ஏற்றுக்கொண்டு கடைசிவரை கூட இருக்கிறார்.
ஷர்மா IPS ஆனதும் இந்த முற்போக்கு ஜோடி பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்துகொள்கிறது