பைரவன் V6 Profile picture
Mar 10, 2023 8 tweets 3 min read Read on X
போலி ஆன்மிகவாதியான வாடகை வாயன் சுகி சிவம் கூறுகிறார் பழனி முருகன் கோயிலுக்கு ஆகமம் இல்லை என்றும் அவர் சித்தர்நாதன் அதனால் முருகன் சித்தர் என்றும் அதனால் ஆகமம் இல்லை என்றும் வாடகை வாயன் சுகி சிவம் பிதற்றுகிறார். பழனி முருகன் நவபாஷாண சிலையை பிரதிஷ்டை செய்த போகர்
1/6
சிலையை உருவாக்க போகருக்கு உறுதுணையாக இருந்த போகரின் நேரடி சீடர் புலிப்பாணி சித்தர் போகரின் காலத்துக்கு பிறகு நவபாஷாண சிலைக்கு கிரியைகள் செய்தவர் புலிப்பாணி சித்தர்தான் அப்படிப்பட்ட சித்தர் அருளிய புலிப்பாணி பூஜா விதி 50. அதுவே ஆகமத்தின் மொய் பொருளான
2/6
சரியை கிரியை யோகம் ஞானம் அதன் அடிப்படையில்தான் பூஜா விதி 50 அருளியுள்ளார் என்பதை அவரின் பூஜாவிதி 50 பாடல்களில் தெளிவுற குறிப்பிடுகிறார். முதல் பாடலிலே, #சங்கரனே அம்பரனே ஞானமூர்த்தி வெந்தியம் சிதம்பரத்தின் பூஜைமார்க்கம் விளம்புகிறேன் கணேசனுட பாதம்காப்பே. சிதம்பரம் கோயிலில்
3/6
மகுட ஆகமம் சொல்லபட்ட முறையில்தான் நித்திய கிரியை பூஜைகள் நடைபெறுகிறது .அதற்க்கு அடுத்த பாடலில் புலிப்பாணி அருளுகிறார் ,#ஆகமாய்ப் படுமுன்னே நசித்தாதி நவகோடி கோடாகோடி பாகமாய் ஆச்சுதென்று பேசிக்கொண்டு பரமசிவன் . நேரிடியாகவே புலிப்பாணி ஆகமத்தை குறிப்பிடுகிறார்.இப்படி
4/6
அடுத்த அடுத்த பாடலில் ஆகமத்தின் மெய் பொருளான சரியை கிரியை நேரடியாகவே குறிப்பிடுகிறார் . #சரியை கடந்திடவும் வேணும் இந்த சகத்தினுட மாயை யொழித்திடவும்வேணும் கிரியை பார்த்தறிய வேணும் மணவாக்குக் கெட்டதா சொறுபத்தைத் தெரிந்திடவேணும் யோகம் தெரிந்திட வேணும். ஆகமத்தின் மெய்
5/6
பொருளைத்தான் புலிப்பாணி பூஜை விதியில் அருளுகிறார். இதிலுருந்து தெரிவது என்னவென்றால் பழனி கோயிலில் ஆகமத்தின் அடிப்படையில்தான் நித்திய பூஜைகள் நடைபெற்றது என்பதை அறிகிறோம் . பாணத்துக்காக எதை வேண்டுமானுலும் பேச கூடிய போலி ஆன்மிகவாதியான வாடகை வாயன் சுகி சிவம்
6/7
சொல்லுவது எதுவும் உண்மையில்லை.
நம்முடைய அருளாளர்கள் சித்தர்கள் நம்முடைய ஞான நூல்கள் சொல்லுவதை கேட்டு இறைவனை காணலாம்.
இப்படிபட்ட போலிகள் பின்னால் சென்று சிவநிந்தனை குருநிந்தனை செய்த பாவத்துக்கு ஆளாகாதீர்கள்🙏

திருச்சிற்றம்பலம் 🙏

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with பைரவன் V6

பைரவன் V6 Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @Bhairavan_

Sep 27, 2023
ஓரு சமயம் பட்டினத்தார் தல யாத்திரையாக ஒரு ஊர் வழியாக சொல்லும் போது ஓரு வீட்டில் பலருடைய அழுகுரல் கேட்க்கிறது அந்த வீட்டை நோக்கி செல்கிறார் அந்த வீட்டின் மத்தியில் இறந்த ஒருவரை கிடத்தி அவரை சுத்தி பலர் அழுது கொண்டிருக்கிறார்கள் அதை பார்த்த பட்டினத்தடிகள் ஒரு
1/8 Image
ஓரமாக உட்கார்ந்து அவரும் அழுது கொண்டிருக்கிறார் அதை பார்த்த அந்த ஊரார் யார் என்று தெரியாத இந்த துறவி கூட அந்த இறந்த மனிதருக்காக அழுகின்றாரே அந்த இறந்த முனிவர் எவ்வளவு தொண்டு செய்து இருப்பார் அதனால தான் இந்த துறவி கூட அழுகிறார் போல என்று நினைத்து கொண்டு பட்டினத்தாரை அணுகி
2/8 Image
ஐயா இறந்தவரை உங்களுக்கு தெரியுமா அது தான் துக்கம் தாங்காமல் அழுகிறீர்களா என்று கேள்வி எழுப்பினார்களம் அதற்கு பட்டினத்தடிகள் நான் அவருக்காக அழவில்லை உங்களை நினைத்தே அழுகின்றேன் என்று சொன்னாராம் அதை கேட்டு அதிர்ச்சி அடைந்த ஊரார் சிலர் கோபத்துடனும் சிலர் குழப்பத்துடனும்
3/8 Image
Read 8 tweets
Mar 11, 2023
இதுல இருக்குற நம்பர்க்கு போன் பண்ணி இதில எப்படி கலந்து கொள்வதுன்னு கேட்டேன் அதுக்கு தமிழ் முறை படி கும்பவிஷேகம் செய்பவர்கள் மட்டும்தான் கலந்து கொள்ள முடியும்ன்னு சொல்லிட்டாரு.
நான் -ஆகமம் அருளியபடி செய்யிகின்ற கும்பவிஷேகத்துக்கும் நீங்கள் செய்கின்ற
1/3
கும்பவிஷேகத்துக்கும் என்ன வித்தியாசம் ன்னு கேட்டேன்.
போலிசைவர் - ஆகமம் எல்லாருக்கும் பொதுவானது நாங்களும் ஆகமம் ஆருளிய படிதான் செய்கிறோம் ஆகமத்தில் சொன்ன மந்திரத்துக்கு பதிலா திருமுறைகளை பாடுவோம்.
நான் - திருமுறையே ஆகமம் அருளிய சரியை கிரியை யோகம் ஞானம் அதான்
2/3
அடிப்படையிலதான் பாடிருக்காங்க அதுவும்மில்லமா சமயகுரவர்கள் ஆகமம் வேற இறைவன் வேற இல்லைன்னு சொல்லிருக்காங்க அப்படி இருக்கும் போது இறைவன் அருளிய ஆகம மந்திரங்களை புறக்கணித்தல் அந்த சிவனையே புறக்கணித்த மாதிரிதானே அப்பறம் எப்படி அந்த கும்பவிஷேகத்தை நடந்தமுடியும்ன்னு கேட்டதுக்கு.
3/5
Read 6 tweets
Mar 8, 2023
இந்த விடியா திமுக அரசு இந்துகளையும் இந்து கோயில்களையும் எப்படி அழிக்க துணை போகிறது என்பதை தோலுரித்து காட்டுகிறார்அண்ணன் பாஸ்காரன்.
போலி தமிழ் ஆன்மிகவாதி வேஷம் போடுகின்றவர்களை மேடை வைத்தே அவர்களை செருப்பால அடிப்பது போல பதில் சொன்ன இந்த சங்கி போராளிக்கு ஆதரவு தாருங்கள் 🙏
Read 4 tweets
Mar 8, 2023
ஆகமத்தில் சொல்லபடுகின்ற மந்திரங்கள் வழி முறைகள் இல்லாமல் எப்படி தமிழில் கும்பாபிஷேகம் செய்யுவார்கள் என்ற கேள்விக்கு #போலி தமிழ் ஆன்மிக கோஷ்டிகள் சொல்லுகிறார்கள் தேவார திருமுறைகளை பாடி செய்யுவர்காளாம் .
இந்த போலி ஆன்மிக கோஷ்டிகளுக்கு சைவ திருமுறையிலோ சைவ ஞான நுல்களில் துளி
1/5 Image
அளவு கூட ஞானம் கிடையாது என்பதே உண்மை. ஏன் என்றால் #ஆகமம் உபதேசிக்கின்ற #சரியை #கிரியை #யோகம் #ஞானம் இதன் அடிப்படையில்தான் சைவ திருமுறைகளே பாட பாட்டுள்ளது அதனால்தான் ஞானசம்பந்தர் இப்படி பாடுகிறார் 👇

தொகுத்தவன் அருமறை அங்கம் ஆகமம்
வகுத்தவன் வளர்பொழிற் கூக மேவினான்
2/5 Image
மிகுத்தவன் மிகுத்தவர் புரங்கள் வெந்தறச்
செகுத்தவன் உறைவிடம் திருவிற் கோலமே.

அதனாலதான் மணிவாசகர் ஆகமம் ஆகி நின்று அண்ணிப்பான் தாள் வாழ்க என்று கூறுகிறார்.

திருமூலர் பாடியா திருமந்திரத்தில்
ஆகம சிறப்பு என்று பத்து பாடல் பாட்டிருக்கார்.

இப்படி அருளர்கள் அனைவரும் ஆகமம் வேறு
3/5 Image
Read 6 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us!

:(