#நற்சிந்தனை
ஒருமுறை ஶ்ரீ ஆதிசங்கரர் ஒரு கிராமத்தின் வழியே போய்க் கொண்டிருந்த போது, அவரைக் கண்ட விவசாயி ஒருவன் சாமியாவது, பூதமாவது, நடக்குறது தானே நடக்கும் என்ற கேள்வியை அவரிடம் கேட்டான்.
ஆதிசங்கரர் அவனிடம், மகனே, இங்கிருக்கும் ஓடையைக் கடந்துப் போக உதவி செய். நான் உனக்கு பதில்
அளிக்கிறேன் என்றார். அவன் அந்த ஓடையின் குறுக்கே போடப்பட்டிருந்த ஒற்றை பனைமரத்துண்டு பாலத்தின் மீது ஏறி பக்கத்திலிருந்த ஒரு மூங்கில் கழியை பிடித்தபடி நடந்தான். சங்கரரும் அந்தக் குச்சியைப் பிடித்தபடி பாலத்தைக் கடந்தார். அக்கரையில் இறங்கியதும் நன்றி தெரிவித்தார். அதற்கு அவன்,
எனக்கு எதுக்கு நன்றி? நீங்கள் ஓடையைக் கடந்ததற்கு இந்த மர பாலத்துக்கல்லவா நன்றி சொல்லனு என்றான்.
ஓகோ! அக்கரையிலிருந்து இக்கரைக்குக் கொண்டு வந்துவிட்டது இந்தப் பாலம் தானா? அப்படி என்றால் அந்த மூங்கில் குச்சியை எதற்காக பக்கத்தில் கட்டி வச்சிருக்காங்க என ஆதி சங்கரர் கேட்டார்.
மரப்பாலத்தை கடக்கிறபோது, திடீர்னு வழுக்கி விழுந்தால், பிடிச்சுக்கத்தான் சுவாமி என்றான் அவன்.

உன் கேள்விக்கும் அதுதான்பா விடை!
அவனவன் தன் உழைப்பு என்கிற பாலத்தின் மீது நடந்து வந்தால்தான், பத்திரமான இடத்தை அடையமுடியும்.
ஏதாவது எசகுபிசகா தவறி நடந்தால், அந்த குச்சியை பிடிச்சுக்கிற
மாதிரி, கடவுளின் திருவடியைப் பற்றிக் கொள்ளணும் என்றார் ஆதிசங்கரர்.

நாம் வழிபடவும், வேண்டிய வரங்களை எல்லாம் தரவும் மட்டுமில்லை கடவுள். நாம் துக்கப்படும்போது சொல்லி ஆறுதல் தேடவும் அவர் வேண்டும். எனவே தான் "கல்லோடு ஆயினும் சொல்லி அழு" என்பது முன்னோர்கள் வாக்கு. ஒரு கையில் கடவுள்
மறு கையில் கடமை இப்படி இருப்பவர்கள் நன்றாக வாழ்ந்ததாகத்தான் சரித்திரம் உண்டு!
சர்வம் ஶ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏🏻

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with அன்பெழில்

அன்பெழில் Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @anbezhil12

Mar 18
#உதாரணம் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி முதல் பெண் மருத்துவர் அடையார் புற்றுநோய் மையத்தின் நிறுவனர்.
டாக்டர் சாந்தா தன் வாழ் நாளை மொத்தமும் புற்றுநோய் சிகிச்ஷைக்கு அர்பணித்து அடையார் மையத்தை கட்டியெழுப்பியவர்
டாக்டர் G.வெங்கடசாமி அரவிந்த் கண் மருத்துவமனையின் நிறுவனர் ஆயிரக் ImageImage
கணக்காருக்கு கண்ணொளி தந்தவர். இன்னும் இதுபோல் நூறு நல்ல மருத்துவர்களை இந்த நிலம் கொடுத்துள்ளது!
ஆனால் #திமுகஅரசு ஒரு அடிப்படை தேர்வை மீண்டும் எதிர்கொள்ள தைரியமில்லாமல் தற்கொலை செய்துகொண்ட ஒரு சிறுமியின் பெயரை தங்கள் அரசியல் லாபத்திற்காக பயன்படுத்தியதோடு நில்லாமல் இன்று ஒரு
கட்டிடத்திற்குப் பெயர் வைக்கும் நிலைக்கு தரம் தாழ்ந்துள்ளது. இப்படி பெயர் வைப்பதால் சமூகத்துக்கு இந்த அரசு என்ன சொல்லல வருகிறது? மிக ஆபத்தான கருத்தை உதாரணம் ஆக்குகிறது. தமிழக மக்கள் எவ்வளவு பெரிய முட்டாள்கள், எப்படி இவர்களை இமொஷனல் பிளாக் மெயில் செய்யலாம் என்பதை புரிந்து கொண்டு
Read 4 tweets
Mar 18
#நற்சிந்தனை ஒரு குருகுலத்தில் பாடம் நடந்துக் கொண்டிருந்தது. அப்போது ஒரு மாணவன், "குருவே, அனைத்தும் அறிந்த பகவான் ஸ்ரீ கிருஷ்ணன் நம்மைச் சோதிப்பது ஏன்? கஷ்டங்களைச் சந்திக்காமல் அவன் அருளைப் பெறவே முடியாதா?" என்றுக் கேட்டான்.
"நல்ல கேள்வி. உனக்கு நான் நாளை பதில் அளிக்கிறேன்." Image
என்றுக் கூறினார் குரு. மறுநாள் மாணவர்கள் ஆவலுடன் வகுப்புக்கு வந்தனர். மாணவர்களுக்கு முன்னால் மண்ணால் செய்யப்பட்ட இரண்டு ஜாடிகள் இருந்தன. இரண்டும் பார்க்க ஒரே மாதிரி இருந்தன.
"இங்கே இருப்பது என்ன? இவற்றில் ஏதாவது வேறுபாடு தெரிகிறதா?" மாணவர்களைக் கேட்டார் குரு.
"இரண்டு ஜாடிகளும் அத
ஒரே இடத்தில் தயார் செய்யப்பட்டவை தான். ஒரே கொள்ளளவு கொண்டவை தான். இவற்றில் ஏதாவது வேறுபாடு தெரிகிறதா?”மாணவர்களைப் பார்த்துக் கேட்டார். அவர்கள் தெரியவில்லை என்றனர்.
"ஆனால் இரண்டிற்கும் ஒரு பெரிய வித்தியாசம் உள்ளது." என்றபடியே மாணவர்களுக்கு எதிரே முதல் ஜாடியைத் தள்ளி கவிழ்த்தார்.
Read 9 tweets
Mar 18
#மதுரை_மீனாக்ஷி_அம்மன்_திருக்கோவில் #சிறுகுறிப்பு முதன் முதலில் கடம்பவனக் காட்டில் சுயம்பு லிங்கத்தைக் கண்டறிந்து, முதலில் இந்தக் கோவிலையும், பின் மதுரை நகரத்தையும், குலசேகரப் பாண்டிய மன்னன் நிர்மாணித்ததாக வரலாறு. கடம்பவனமாக இருந்த காட்டை அழித்து, அழகிய நகரமாக்கும்படி, பாண்டிய ImageImage
நாட்டை ஆட்சி புரிந்து வந்த குலசேகரப் பாண்டியனின் கனவில், மதுரை சொக்கன் தோன்றிக் கூறியதால், அம்மன்னன் கடம்பவனக் காட்டை அழித்து மதுரை எனும் அழகிய நகரத்தை உருவாக்கினான். சிவபெருமான் தன் சடையிலுள்ள சந்திரனின் அமுதத்தைச் சிந்தி, புதிய நகருக்கு ஆசி வழங்கினார் என்று வரலாறு கூறுகிறது. Image
2500 வருடங்கள் பழமையான மதுரை நகரானது, தமிழ் இலக்கிய வரலாற்றிலும், இந்து சமய வரலாற்றிலும் முக்கியம் வாய்ந்தது. மதுரை நகர், திருவாலவாய், சிவராச தானி, பூலோக கயிலாயம், கடம்ப வனம், நான்மாடக் கூடல், சிவ நகரம், துவாதசாந்தத் தலம், சமட்டி வித்தியாபுரம், கன்னியாபுரம் ஆகிய பெயர்களில் Image
Read 8 tweets
Mar 17
#அஹோபிலம்
#நரசிம்மரின்_அவதார_ஸ்தலம்_அஹோபிலம்
சென்னையிலிருந்து 400கிமீ தொலைவில் உள்ள திவ்யதேசம் கர்னூல் மாவட்டத்தில், ஆந்திர மாநிலத்தில் உள்ளது. திருப்பதியிலிருந்து சுமார் 300கிமீ. பகவான் ஸ்ரீ நரசிம்மர் ப்ரஹ்லாதனுக்காக தூணைப் பிளந்துகொண்டு வந்த இடம் இதுவே. ப்ரஹ்லாதன் பிற
வளர்ந்து, படித்த இடம்.
பகவான் ஸ்ரீ நரசிம்மர் இங்கே #10கோயில்களில் தரிசனம் தருகிறார்.
1. #திருமலைஸ்ரீநிவாசன் ப்ரதிஷ்டை செய்த #ப்ரஹ்லாதவரதவரதன் ஊருக்குள் கோயில் கொண்டுள்ளார்.

2. #அஹோபிலநரசிம்மர்
அஹோபில குகைக்குள் ப்ரஹ்லாதனோடும் ஸ்ரீசெஞ்சுலக்ஷ்மிதாயாருடன்.

3. #க்ரோடநரசிம்மர்
ப்ரஹ்மாவின் கையிலிருந்து விழுந்த வேதத்தை மீட்க #வராஹ ரூபமாய் மாறிய நரசிம்மர்.

4. #ஜ்வாலாநரசிம்மர்
தூணைப் பிளந்து கொண்டு வந்து, ஹிரணியகசிபுவை தன் மடியில் போட்டு கிழித்த இடம் இதுவே.

5. #மாலோலநரசிம்மர்
லக்ஷ்மியை தன்னோடு வைத்துக்கொண்டு அருளும் அழகான நரசிம்மர். இவரின் உற்சவர் தான்
Read 21 tweets
Mar 17
We have heard the terms #Shruti and #Smriti in Vedic literature. What are they?
The ancient Vedic literature is largely divided into two sections, one called “Shruti” and the other “Smriti”. Shruti is often considered the original knowledge of self or brahman, making it the
ultimate authority in Hinduism, whereas Smriti is the interpretation given to Shruti by great sages of the time.
#Shruti
In Sanskrit, the word ‘Shruti’ means ‘what is heard’. Sru means to hear. Iti mean thus. Sruti means thus heard. Srutam is the object of hearing. Srotha means
the audience, or those who hear a speech. In a religious or spiritual sense, Shruti means the knowledge which was heard by revelation. The Vedas are considered Shruti because they were originally heard from God by the Vedic seers who then transmitted it to to their successors and
Read 16 tweets
Mar 16
#இந்தியாவில்_உள்ள_பழமையான_நவக்கிரக_கோவில்கள்

1. தமிழ்நாடு
கும்பகோணத்திற்கு அருகில் உள்ளன மிகப் பழமையான நவக்கிரக கோவில்கள். இவை சோழ வம்சத்தைச் சேர்ந்த நவக்கிரக கோயில்களின் தொகுப்பாகும். இவை 7 முதல் 9 ஆம் நூற்றாண்டு காலத்தில் கட்டப்பட்டவை.
சூரிய நவகிரஹஸ்தலம் - சூரியனார் கோவில் ImageImage
சந்திர நவகிரஹஸ்தலம் - கைலாசநாதர் கோவில், திங்களூர்
அங்காரகன் நவகிரஹஸ்தலம் -  வைத்தீஸ்வரன் கோவில்
புத்த நவகிரஹஸ்தலம் -  திருவெண்காடு
குரு நவகிரஹஸ்தலம் -  ஆலங்குடி
சுக்ர நவகிரஹஸ்தலம் - அக்னீஸ்வரர் கோவில், கஞ்சனூர்
சனி நவகிரஹஸ்தலம் -  திருநள்ளாறு சனீஸ்வரன் கோவில்
ராகு நவகிரஹஸ்தலம் - Image
ஸ்ரீ நாகநாதசுவாமி கோவில், திருநாகேஸ்வரம்
கேது நவகிரஹஸ்தலம் - கீழ்பெரும்பள்ளம் கோவில்

2. கேரளா
கிளிமரத்துகாவு குளத்துபுளா அருகே திருவனந்தபுரம் அருகே உள்ள அந்த ஊரில் நவக்கிரகக் கோயில் விண்மீன் மண்டலத்தைப் போலவே நீள்வட்ட அமைப்பில் உள்ளது.

3.அஸ்ஸாம்
கௌஹாத்தி நகரில் உள்ள சித்ரசல் Image
Read 9 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(