#நற்சிந்தனை ஒரு குருகுலத்தில் பாடம் நடந்துக் கொண்டிருந்தது. அப்போது ஒரு மாணவன், "குருவே, அனைத்தும் அறிந்த பகவான் ஸ்ரீ கிருஷ்ணன் நம்மைச் சோதிப்பது ஏன்? கஷ்டங்களைச் சந்திக்காமல் அவன் அருளைப் பெறவே முடியாதா?" என்றுக் கேட்டான்.
"நல்ல கேள்வி. உனக்கு நான் நாளை பதில் அளிக்கிறேன்."
என்றுக் கூறினார் குரு. மறுநாள் மாணவர்கள் ஆவலுடன் வகுப்புக்கு வந்தனர். மாணவர்களுக்கு முன்னால் மண்ணால் செய்யப்பட்ட இரண்டு ஜாடிகள் இருந்தன. இரண்டும் பார்க்க ஒரே மாதிரி இருந்தன.
"இங்கே இருப்பது என்ன? இவற்றில் ஏதாவது வேறுபாடு தெரிகிறதா?" மாணவர்களைக் கேட்டார் குரு.
"இரண்டு ஜாடிகளும் அத
ஒரே இடத்தில் தயார் செய்யப்பட்டவை தான். ஒரே கொள்ளளவு கொண்டவை தான். இவற்றில் ஏதாவது வேறுபாடு தெரிகிறதா?”மாணவர்களைப் பார்த்துக் கேட்டார். அவர்கள் தெரியவில்லை என்றனர்.
"ஆனால் இரண்டிற்கும் ஒரு பெரிய வித்தியாசம் உள்ளது." என்றபடியே மாணவர்களுக்கு எதிரே முதல் ஜாடியைத் தள்ளி கவிழ்த்தார்.
அதிலிருந்து தேன் வெளியே வந்தது. மற்றொரு ஜாடியைக் கவிழ்த்தார். அதில் இருந்து சாக்கடை நீர் வெளியே வந்தது.
"ஜாடியை நான் கீழே தள்ளியவுடன் அதனுள் என்ன இருக்கிறதோ அது வெளியே வந்தது. அதை நான் கீழே தள்ளும் வரை அதற்குள் என்ன இருந்தது என்று உங்களுக்குத் தெரியாது. இரண்டும் ஒன்றே என்று
நினைத்துக் கொண்டீர்கள். வித்தியாசம் உள்ளே இருந்த பொருளில் தான் இருந்தது. வெளியே தெரியாமல் இருந்தது. ஆனால் அதைக் கீழே தள்ளியவுடன் உள்ளே இருப்பதைக் காட்டிவிட்டது. பகவான் ஸ்ரீ கிருஷ்ணன் நமக்குத் தரும் சோதனைகளும் இப்படித் தான். நாம் சோதனைகளைச் சந்திக்கும் வரை சகஜமாக நல்லவர்களாக
இருக்கிறோம். ஆனால் சோதனையைச் சந்திக்கும் போது தான் நமக்கு உள்ளே இருக்கும் நமது உண்மையான குணம் வெளியே வருகிறது. நமது உண்மையான எண்ணங்களும், நமது மனப்பான்மையும் வெளிப்படுகிறது. நமது உண்மையான குணத்தைப் பரீட்சிக்கவே இறைவன் சோதனைகளைத் தருகிறான்" என்றார்.
"மேற்படி இரண்டு ஜாடிகளில் ஒரு
ஜாடியை நீங்கள் எடுத்துக் கொள்ள நான் அனுமதியளித்தால் நீங்கள் எதைத் தேர்ந்தெடுப்பீர்கள்?”
அனைவரும் ஒருமித்த குரலில், "தேன் அடைக்கப்பட்டுள்ள ஜாடியைத் தான்!" என்றனர்.
"தேன் ஜாடியை மட்டும் நீங்கள் வேண்டும் என்று ஏன் கூறுகிறீர்கள்? யோசித்துப் பாருங்கள். கெட்டவர்களுக்கும் சந்தர்ப்பம்
கிடைக்காத நல்லவர்களுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை என்பதை இறைவன் நன்கு அறிவான். ஆகையால் தான் சில சமயம் நம் வேண்டுகோள்களை அவன் செவி சாய்ப்பதில்லை. பகவான் ஸ்ரீ கிருஷ்ணன் நம்மைச் சோதிப்பது நம் உண்மையான குணத்தை நாம் அறியவே. அவனறிய அல்ல. அவனுக்கு தான் உள்ளே இருப்பது சந்தனமா சாக்கடையா
என்று தெரியுமே. அவன் அப்படி செய்வது நம்மை நாமே தெரிந்துக் கொள்ள. நம்மை நாம் ஸ்ரீ கிருஷ்ணனோடு அறிந்துக் கொண்டால் மட்டும் தான் நம்மைத் திருத்திக் கொள்ள முடியும். இல்லையெனில் நமது தவறுகளை திருத்திக் கொள்ள நமக்கு வாய்ப்பே கிடைக்காமல் போய்விடும்."

சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with அன்பெழில்

அன்பெழில் Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @anbezhil12

Mar 19
#காசி_விஸ்வநாதர்_ஆலயம்
#சிம்மாசனம்
காசியிலுள்ள விசுவநாதர் ஆலயம் இஸ்லாமியர்களின் வசமிருந்து, பூஜை எதுவும் நடைபெறாமல் பூட்டிக் கிடந்தது. காசி தேசத்தை ஆண்ட நவாபிடம் போய் கோயிலை தம்மிடம் தரவேண்டுமென்று #குமரகுருபரர் வேண்டுகோள் விடுத்தார். சிம்மாசனத்தில் இருந்த நவாப் அவருக்கு ஆசனம் Image
தராமல் நிற்க வைத்துப் பேசினார். மொழிபெயர்ப்பாளர்கள் மூலம் குமரகுருபரர் என்ன சொல்கிறார் என்று புரிந்து கொண்டார். புரிந்த பின்னும் அகம்பாவத்துடன் சிரித்தார்.

"கிழவரே நீர் என்ன சொல்கிறீர் என்று எனக்கு விளங்கவில்லை. ஏதோ தானம் கேட்கிறீர் என்பது தெரிகிறது. ஆனால், என்ன தானம் என்பது
தெரியவில்லை. எனது மொழியில் கேட்டால் அல்லவா எனக்குப் புரியும். என் மொழியில் கேளுங்கள் தருகிறேன்" என சொல்லி விட்டு எழுந்து போனார். அந்த நவாபின் சபை குமரகுருபரரைப் பார்த்துச் சிரித்தது. குமரகுருபரரும் சிரித்தார். ஞானிகள் என்போர் எளிமையானவர்கள். எல்லாவித அவமதிப்பையும் இன்முகத்துடன்
Read 20 tweets
Mar 19
#MahaPeriyavaa
Source: “Hindu Dharma” book.

How to Control the Mind
“What is the obstacle to one-pointed meditation? The answer is the unstill mind. All problems are caused by the mind, by the desires arising in it. It is not easy to control the mind and keep it away Image
effectively from desire. If we ask the mind to think of an object, it seems to obey us for a moment, but soon it takes its own course, wandering off. When I speak to you about meditation and tranquillity, for a moment your mind will perhaps become still and you will be happy. But
in a trice, it will go astray and the calm you experienced for a few seconds will give place to unquietness. If you bid your mouth to keep shut, it obeys you for a brief moment. Similarly, if you close your eyes asking them not to see anything, they shut themselves off from the
Read 18 tweets
Mar 18
#MahaPeriyava
Narrated by Smt. Kalakkad R. Seethalakshmi
Source: kamakoti.org

Sri Kalakkad S. Ramanarayan Iyer's association with the Paramacharya is noteworthy. Acharya appreciated Sri Ramanarayan Iyer's setting Sri Lalita Sahasranama-stotra to music with the title Image
Lalita Geetha-Narayanam and honoured him many a time with shawls, golden bracelets etc. Here as a disciple and daughter of Sri Ramanarayan Iyer, I would like to mention a few memorable occasions when His Holiness Paramacharya showered His blessings on my father. An intense
devotion to the Mother of the Universe is the basis of Naryanan Iyer's musical imagination. Before he set out to set the music, he wanted to comprehend the subtle meanings in the Lalitha Sahasranama. The 38 Kirtanas like a well-cut diamond with several facets was the happy result
Read 8 tweets
Mar 18
#வேதம் #சுருதி #ஸ்ம்ரிதி
வேதம் என்ற சொல் 'வித்'(vid) என்ற வேர்ச்சொல்லிலிருந்து வந்தது. "வித்"என்பதற்கு மூன்று விதமான அர்த்தங்கள் உள்ளன.
1. இருத்தல்(to be) அடிப்படை உண்மையை குறிக்கிறது,
2. அறிதல்(to know) அடைய வேண்டிய இறுதி இலக்கைக் குறிக்கிறது,
3. அடைதல்(to attain) அந்த இறுதி Image
இலக்கை அடையும் வழிகளைக் குறிக்கிறது. வேதங்களை சமாதி நிலையில் கேட்டுப் படைத்தவர்கள் ரிஷிகள். ரிஷி என்ற சொல்லுக்கு 'கண்டவன்' என்று பொருள். 'கடவுளைக் கண்டவன்'(மந்திர திருஷ்டா mandra drsta) என்று பொருள். புனிதமான தெய்வீகத்தை கண்டு உணர்ந்து அதனை உலகுக்கு வெளிப்படுத்தியவர்களே #ரிஷிகள் Image
அவர்கள் உண்மைக் கருத்தைக் கண்டறிந்தவர்களே தவிர அந்த கருத்துக்கு உரிமையாளர்கள் அல்ல. அந்தக் கருத்தும் அவர்களுடையதல்ல. தான் கண்ட தெய்வீக உண்மையை கருத்தாக பதிவு செய்துள்ளார்கள். இந்த பதிவுகளே வேதங்கள் என்று அழைக்கப் படுகின்றன. இந்து மதத்தில் வேத இலக்கியம் இரண்டு முக்கிய பிரிவுகளாக
Read 7 tweets
Mar 18
#உதாரணம் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி முதல் பெண் மருத்துவர் அடையார் புற்றுநோய் மையத்தின் நிறுவனர்.
டாக்டர் சாந்தா தன் வாழ் நாளை மொத்தமும் புற்றுநோய் சிகிச்ஷைக்கு அர்பணித்து அடையார் மையத்தை கட்டியெழுப்பியவர்
டாக்டர் G.வெங்கடசாமி அரவிந்த் கண் மருத்துவமனையின் நிறுவனர் ஆயிரக் ImageImage
கணக்காருக்கு கண்ணொளி தந்தவர். இன்னும் இதுபோல் நூறு நல்ல மருத்துவர்களை இந்த நிலம் கொடுத்துள்ளது!
ஆனால் #திமுகஅரசு ஒரு அடிப்படை தேர்வை மீண்டும் எதிர்கொள்ள தைரியமில்லாமல் தற்கொலை செய்துகொண்ட ஒரு சிறுமியின் பெயரை தங்கள் அரசியல் லாபத்திற்காக பயன்படுத்தியதோடு நில்லாமல் இன்று ஒரு
கட்டிடத்திற்குப் பெயர் வைக்கும் நிலைக்கு தரம் தாழ்ந்துள்ளது. இப்படி பெயர் வைப்பதால் சமூகத்துக்கு இந்த அரசு என்ன சொல்லல வருகிறது? மிக ஆபத்தான கருத்தை உதாரணம் ஆக்குகிறது. தமிழக மக்கள் எவ்வளவு பெரிய முட்டாள்கள், எப்படி இவர்களை இமொஷனல் பிளாக் மெயில் செய்யலாம் என்பதை புரிந்து கொண்டு
Read 4 tweets
Mar 18
#மதுரை_மீனாக்ஷி_அம்மன்_திருக்கோவில் #சிறுகுறிப்பு முதன் முதலில் கடம்பவனக் காட்டில் சுயம்பு லிங்கத்தைக் கண்டறிந்து, முதலில் இந்தக் கோவிலையும், பின் மதுரை நகரத்தையும், குலசேகரப் பாண்டிய மன்னன் நிர்மாணித்ததாக வரலாறு. கடம்பவனமாக இருந்த காட்டை அழித்து, அழகிய நகரமாக்கும்படி, பாண்டிய ImageImage
நாட்டை ஆட்சி புரிந்து வந்த குலசேகரப் பாண்டியனின் கனவில், மதுரை சொக்கன் தோன்றிக் கூறியதால், அம்மன்னன் கடம்பவனக் காட்டை அழித்து மதுரை எனும் அழகிய நகரத்தை உருவாக்கினான். சிவபெருமான் தன் சடையிலுள்ள சந்திரனின் அமுதத்தைச் சிந்தி, புதிய நகருக்கு ஆசி வழங்கினார் என்று வரலாறு கூறுகிறது. Image
2500 வருடங்கள் பழமையான மதுரை நகரானது, தமிழ் இலக்கிய வரலாற்றிலும், இந்து சமய வரலாற்றிலும் முக்கியம் வாய்ந்தது. மதுரை நகர், திருவாலவாய், சிவராச தானி, பூலோக கயிலாயம், கடம்ப வனம், நான்மாடக் கூடல், சிவ நகரம், துவாதசாந்தத் தலம், சமட்டி வித்தியாபுரம், கன்னியாபுரம் ஆகிய பெயர்களில் Image
Read 8 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(