#கச்சத்தீவும்_கலைஞரும்
தமிழ்நாட்டு மீனவர்கள் இலங்கை கடற்படையால் தாக்கப்படும் போதெல்லாம் குடி தேஷ்களும், அவர்களின் உரிமையாளர்களும் கூலாக பரப்புவது :
"கருணாநிதி மட்டும் கச்சத்தீவை..
அவ்வளவு ஏன் கடலையே காணாத காலை மட்டுமே கண்டவன் கூட எங்க இரும்பு லேடி மட்டும் இருந்திருந்தா.
#யாருக்குசொந்தம்
இந்திய நில அளவைத் துறை உயர் அலுவலர் கர்னல் வாக்கர், உதவியாளர் மேஜர் பிரான்ஃபீல்டு சென்னை மாகாணத்தில் அளவை மேற்கொண்டு, 285 ஏக்கர் 20 சென்ட் என அளந்து சர்வே எண்.1250 என குறித்து கச்சதீவு அந்தோணியார் கோயில் முன்பு கல்லில் பொரித்து நட்டனர். 1956 வரை நில அளவை
ஆவணங்களில் கச்ச தீவு ஒரு பகுதியாக இருந்தது.
1920 இல் முதன் முதலாக இலங்கை அதில் உரிமை கோரியது
இந்தியாவிலும் இலங்கையிலும் அதிகாரிகள் மட்டத்தில் நடந்த பேச்சு வார்த்தையில் அது இராமநாதபுரம் ஜமீனுக்கு சொந்தமானது என பிரிட்டிஷ் இந்திய தரப்பில் ஆதாரம் காட்ட. இலங்கை ஏற்றுக்கொண்டது
#என்னபிரச்சினை
இந்தியா 1956 ல் தன்னுடைய கடல் எல்லை கோட்டை 3 கடல் மைல்களில் இருந்து 6 கடல்மைல்களாகவும் மீன்பிடி உரிமையை 100 கடல் மைல்கள் தூரத்திற்கும் விரிவுபடுத்தியது. தனக்குரிய தீவுகளை கைப்பற்ற இந்தியா எடுக்கும் முயற்சி என கருதிய இலங்கை 1970ல் அதே போன்ற அறிவிப்பை வெளியிட்டது.
#இந்தியா_தாரைவார்த்தது_ஏன்
பங்களாதேஷ் போர் காரணமாக அமெரிக்க போர்க்கப்பல் எண்டர்பிரைசஸ் இந்தியப் பெருங்கடலில் நுழைவு. பொக்ரான் அணுகுண்டு வெடிப்பு சோதனை காரணமாக இந்தியாவின் மீது பொருளாதார தடை நெருக்கடி போன்றவற்றில் சர்வதேச அரங்கில் இந்தியாவிற்கு ஆதரவு கொடுக்க இலங்கை நிபந்தனை
#ஒப்பந்தம்
28.06.1974-ல் டெல்லியில் இந்திரா மற்றும் இலங்கை பிரதமர் பண்டாரநாயகா கையெழுத்திட்டனர்.
‘தமிழக மீனவர்கள் கச்சத் தீவை ஒட்டி மீன் பிடிக்கலாம், வலைகளை தீவில் உலர வைக்கலாம், ஒய்வு எடுக்கலாம். அந்தோணியார் ஆலய ஆண்டு திருவிழாவில் கலந்து கொள்ளலாம் என இந்தியா விளக்கம் அளித்தது
#ஈழவியாபாரி
1974 இல் கச்சத் தீவு இந்திய அரசால் இலங்கைக்கு கொடுக்கப்பட்டபோது தமிழ் நாடு மாநில காங்கிரஸ் தலைவராக இருந்தவர் நெடுமாறன்
இந்திராகாந்தி செய்தது தவறு என்று நெடுமாறன் தனது தலைவர் பதவியை ராஜினாமா செய்தாரா? மத்திய அரசு செய்தது தவறு என பத்திரிக்கை பேட்டி இருக்கா
#அதிமுக_அடிமைகள்
அப்போது காங்கிரஸ் உடன் கூட்டணியாக இருந்தது அதிமுக.கச்சத் தீவு இலங்கைக்கு தாரை வார்ப்புக்கு எதிராக அதிமுகவின் தலைவர் எம்ஜிஆர் வாயை திறக்கவேயில்லை.
தாரைவார்ப்புக்கு எதிராக கலைஞர் தீர்மானம் கொண்டு வந்த போது சபைக்கே வரவில்லை. அரங்கநாதனை அனுப்பி வைத்தார்
கச்சதீவு ஒப்பந்தம் #இந்திரா_காந்தியின் சிறந்த ராஜதந்திரத்தை காட்டுகிறது” என மக்களவையில் பாராட்டு பத்திரம் வாசித்தவர் பூபேஷ்குப்தா (வ.கம்.) இடது கம்யூனிஸ்டு கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்க்க, ஆதரவு. ராமநாதபுரம் சார்பில் பேசிய மூக்கையா தேவருக்கு துரோகி பட்டம்
24/06/1974 கலைஞர் தலைமையில் #அனைத்துக்கட்சி_கூட்டம்
ம.போ.சி,பழைய காங்கிரஸ் MLA பொன்னப்ப நாடார் , இந்திரா காங்கிரஸ் MLA ஏ.ஆர் மாரிமுத்து , முஸ்லிம் லீக் சார்பில் திருப்பூர் மொய்தீன்,பார்வர்ட் பிளாக் சந்தானாம் பங்கேற்பு.
அதிமுக அரங்கநாதன் தலைமையில் வெளிநடப்பு செய்தது
#கலைஞர்_டெல்லி_பயணம்
கச்ச தீவு தாரைவார்ப்பு எதிர்ப்பு தீர்மானங்களை எடுத்துக் கொண்டு கலைஞர் மற்றும் அமைச்சர் மாதவன் உடன் இந்திராவுடன் சந்திப்பு. நீர்வள துறை அமைச்சர் சுவரன் சிங் ஒன்னுக்கும் உதவாத தரிசுநிலம் நமக்கு எதுக்கு ? என பேச கோபப் பட்டு கலைஞர் சென்னை திரும்பினார்
#கண்டன_போராட்டம்
கலைஞரை சமாதானம் செய்ய டெல்லியில் இருந்த கேவல் சிங் வந்தார். தமிழ்நாடு முழுவதும் 29/07/1974 அன்று எழுச்சிக் கூட்டங்கள் நடத்தப் பட்டது. கச்சத்தீவு இராமநாதபுரம் சேதுபதி மன்னர்களின் ஆட்சிக்கு கீழ் இருந்த பகுதி என்று மாவட்ட கேஜெட்டில் பதிவு செய்ய உத்தவிட்டார் கலைஞர்
#பறிபோன_உரிமை
எமர்ஜென்சி எதிர்த்ததால் கலைஞர் அரசு கலைக்கப் பட்ட பின்னர் 1976 மீன்பிடி உரிமை ஒப்பந்தம் கச்சத்தீவு பகுதிக்கு தமிழக மீனவர்கள் செல்லவும் கூடாது. மீன் பிடிக்கவும் கூடாது. கச்சத்தீவு அந்தோனியார் கோயில் திருவிழாவிற்கு மக்கள் செல்லகூடாது என முற்று புள்ளி வைத்தே விட்டது.
#இறுதி_அஞ்சலி
சென்னை மத்திய நில அளவை அலுவலகத்தின் எச்.2, 38482/81, நாள் 29.9.1981 மற்றும் சென்னை நில அளவைப் பதிவாளர் அவர்களது எச்.2, 38495/91 நாள் 11.9.1981 குறிப்பின்படி கச்சத்தீவை இராமநாதபுர மாவட்ட வரைபடத்திலிருந்து நீக்குவதற்கு இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் இராமேசுவரம் கிராமப்
புல எண்.1250 சர்க்கார் புறம்போக்கு கச்சத் தீவு ஆர்.சி.எப்.23, 75/83பி ஏ.சி. நாள் 6.2.1982 குறிப்பாணை படி உத்தரவிட்டார்.
இராமநாதபுரம் வட்டாட்சியரும் 118/82 நாள் 19.2.1982 மூலம் வரைபடத்திலிருந்து கச்சத் தீவை நீக்க டேராடூன் இந்திய வரைபட அலுவலகத்திற்குக் கடிதம் எழுதி நீக்க பட்டது
#பழிபோடும்_அரசியல்
தன் கையாலாகாத தனத்தை மறைக்க திமுக மீது பழி போட்ட எம்ஜிஆர் வழியில் பிரச்னைகளில் இருந்து திசை திருப்ப
கச்சத்தீவை மீட்க வேண்டும் என்று சொல்லும் ஜெயலலிதா 1984ல் ராஜ்யசபாவில் கச்சத்தீவை இலங்கைக்கு கொடுத்துவிட்டோம் எனப் பேசியது இன்றளவும் ராஜ்ய சபா ஆவணங்களில் உள்ளன
கச்சத் தீவு ஒன்னு மட்டும் இருந்தா போதும், தமிழ்நாட்டு மீனவர்களெல்லாம் கோடீஸ்வரனா ஆகிருப்பாங்க

சும்மா வரலாறு தெரியாதவன்லாம் பாத்ரூம் வரலேனா கூட கச்சத் தீவை கலைஞர் விட்டு கொடுத்ததுதான் காரணம்னு லேகியம் விக்குறான்.

சரிப்பா சர்க்காரியா கமிஷனுக்கு பயந்து கலைஞர் கடலை வித்துட்டாரு.!!
ராமச்சந்திரனுக்கும் கோமல வள்ளிக்கும் என்ன கமிஷன் குறுக்க நின்னுச்சி அதை மீட்க.

மாசத்துக்கு ரெண்டு தடவை வெள்ளயும் சொல்லையும் மாட்டி

அடிமை சாமிகளின் அமைச்சர்கள் டெல்லி போனார்களே என்றாவது கச்ச தீவை மீட்பது பற்றி பேசினார்களா

இந்த விவரம் எதுவுமே தெரியாம அரைவேக்காடுகள் கூவுது
அன்பு 2k கிட்ஸ்களே
ஒரு மாநிலத்தின் கவுரவத்திற்கு இழுக்காக மத்திய அரசு செயல்படும் போது ஒரு பொழுதும் அதிமுக ஒற்றைத் தீர்மானம் கூட இயற்றாது.
அது அன்று மட்டும் அல்ல. இன்று எடப்பாடி எப்படி பிஜேபிக்கு பணிந்தாரோ அப்படித்தான் அன்று எம்ஜிஆர் இந்திராவிடம் இருந்த அமலாக்கத் துறைக்கு பயந்தார்
நீட் தேர்வு, 46 உயிர்களை பறித்த ரம்மி தடைச் சட்டம், தமிழ்நாட்டின் பெயரை ஆளுநர் மாற்ற முயன்றது எதிலாவது அதிமுக தமிழ் மக்களின் குரலை பிரதிபலித்ததா? ஆட்சி காலத்தில் அடங்கிக் கிடந்ததை விட எதிர்க்கட்சியாக இருந்தபோது பதுங்கிக் கிடந்தது அதிகம்..
1974 ழும் இதே கள்ள மௌனம் காத்தார்கள்

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with தமிழ்நாட்டின் சிற்பி

தமிழ்நாட்டின் சிற்பி Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @Kalaingar_100

Jan 28
#பூம்புகார்_ஷிப்பிங்_கார்ப்பரேசன்

21ம் நூற்றாண்டின் இன்றைய தேதி வரை இந்தியாவின் எந்த ஒரு மாநில முதல்வரும் யோசித்து கூட பார்த்திராத ஒரு விஷயம்

1974ல் கலைஞரால் திட்டமிடப்பட்டு மாநில அரசுக்கென ஒரு கப்பல் போக்குவரத்து கழகம்.

நினைவில் வைத்து கொள்ளுங்கள், அரை நூற்றாண்டுக்கு முன்பு Image
சகலமும் தங்கள் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என்று நினைக்கும் டெல்லி சுல்தான்களுக்கு இது எப்படி ஒரு எரிச்சலை ஏற்படுத்தி இருக்கும்?

பெரியார்,அண்ணா என பெயரிடப்பட்ட இரண்டு கப்பல்களை பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகத்திற்கு அர்ப்பணித்து தமிழகத்திற்கு பெருமை தேடி தந்தவர் கலைஞர் Image
20-12-74ல் சென்னைத் துறைமுகமே மிளிரும் வகையில் விழாக்கோலம் பூண்டு

விழா நடைபெற்ற அரங்கத்திற்கு அருகிலேயே கப்பல் கம்பீரமாக நின்று கொண்டிருந்தது.

தமிழ் பெரியார் ஈ.வெ.ரா. என தமிழில் கொட்டை எழுத்திலும் கீழே ஆங்கிலத்தில் சிறிய எழுத்திலும் கப்பல் பெயர் பொறிக்கப்பட்டிருந்தது. Image
Read 9 tweets
Jul 27, 2023
#பொறியியல்_படிக்க_போறிங்களா

மூன்று வருஷத்துக்கு முன்பு பொறியியல் பட்டதாரிகளை கிண்டல் செய்து தமிழ் தெலுங்கில் படங்கள் வரும்.

ஆனால் அதற்காக எந்த பெற்றோரும் சோர்ந்து போவதில்லை வருடா வருடம் அண்ணா யுனிவர்சிட்டி விண்ணப்பம் கூடிக் கொண்டே போகுது

பாதிக்கப்பட்டவனா சில குறிப்புகள் கீழே
1) பாஸ்வோர்ட் பகிராதீங்க

7.5% அரசு ஒதுக்கீட்டில் செல்லும் மாணவர் எந்த டாப் காலேஜ் கேட்டாலும் உங்க அண்ணா யுனிவர்சிட்டி லாகின் பாஸ்வோர்ட் பகிர்ந்துடாதீங்க

கவுன்சிலிங் அன்று உங்களுக்கு முன்னாடியே சாய்ஸ் பில்லிங்கில், உங்கள் சாய்ஸாக தங்கள் கல்லூரியை தேர்வு செய்து வைத்திருப்பான்
2) கல்லூரி அமைவிடம்

சென்னைக்கு மிக அருகே திண்டிவனத்தில் 2 செண்டு பிளாட் என விற்கும் அதே டெக்னிக் தான்..

சென்னை ரியல் எஸ்டேட் விலையில் சிட்டிக்குள் காலேஜ் கட்ட முடியாது

ஆனால் முக்கால் வாசி பேர், தாம்பரம்- காஞ்சிபுரம் நெடுஞ்சாலை சென்னை என்று போட்டு இருப்பான்

போய் பார்த்தா
Read 22 tweets
Jul 22, 2023
#மணிப்பூரை_சீரழித்த_பிஜேபி

19449ல் இந்தியாவுடன் இணைக்கப்பட்ட மணிப்பூர். 1956ல் யூனியன் பிரதேசமாக அறிவிக்கப்பட்டு, 1972ல் மாநில அந்தஸ்து பெற்றது.

புவியியல் ரீதியாக பெரும்பாலான பகுதி மலைகள்

சமவெளி என்பது 10% பள்ளத்தாக்கு நிலம்தான். இந்தப் பள்ளத்தாக்கு பகுதியில் பெரும்பான்மையாக Image
மாநில மக்கள் தொகையில் 53 சதவீதம் பேர் மணிப்பூரி மொழி பேசும்‘மைத்தி’ இன மக்கள்.

90% மலைப் பகுதிகளில், குக்கி, நாகா, சோமி உள்ளிட்ட பழங்குடி குழுக்களைச் சேர்ந்த மக்கள் பரவி வாழ்கிறார்கள்.

குறிப்பிட்டுச் சொன்னால், பள்ளத்தாக்குப் பகுதியில் பெரும்பான்மை மக்கள் இந்துக்கள்.
மலைப் பகுதி பழங்குடிகளில் அனைவரும் கிறிஸ்தவர்கள்.

இந்த இரு சமூக, இனக்குழு மக்களுக்கிடையே உள்ள முக்கிய முரண் அவர்களின் வாழ்விடம்.

அரசியலமைப்புச் சட்டம் 371-சி அறிக்கை படி, ‘மலைப் பகுதிகளில் பழங்குடிகள் அல்லாத யாரும் நிலம் வாங்க முடியாது’ என்று தடுக்கிறது. Image
Read 24 tweets
Jul 1, 2023
தமிழ்நாட்டில் பெருகி வரும் வட மாநில பணியாளர் குவிப்பு எதிராக தமிழ்நாடு மெர்கண்டைல் பேங்க் மற்றும் கரூர் வைசியா பேங்க் பெரும் போர் நடத்துகின்றன.

கரூர் வைசியா தாக்குப் பிடிக்க முடியாமல் ஒன்றிய அரசின் கெடுபிடிகளுக்கு பணிந்து கொஞ்சம் கொஞ்சமாக மாறிக்கொண்டிருக்கு.

ஆனால் TMB?
தமிழ்நாடு மெர்கண்டைல் பேங்க் அதன் பிற மாநில கிளைகளிலும் தமிழர்களை பணியர்த்திக் கொள்கிறது.

சமீபத்தில் ஒரு வட மாநில, இரண்டாம் நிலை நகரத்தில் நேரடியாக கண்டேன்.

ஒரு காலத்தில் வங்கித் தொழிலுக்கு முன்னோடியாக இருந்த செட்டியார்களை ஒடுக்கிய பின் நாடார்கள் குறி வைக்கப்படுவது ஏன்?
தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி லிமிடெட் தூத்துக்குடியை தலைமையிடமாக கொண்டு செயல்படும் வங்கி மற்றும் நிதி சேவை நிறுவனம் ஆகும்.

1921ல் தமிழக நாடார் சமுகத்தினரால் நாடார் வங்கி என வியாபார நிதி சேவைகளுக்காக ஆரம்பிக்கப்பட்டது. பின்னர் 1962ம் ஆண்டு பரந்துபட்ட வணிக மேம்பாட்டிற்காக
Read 9 tweets
Jun 28, 2023
#என்ன_செய்தார்_கலைஞர் 5

காமராசர் டேம் கட்டினால்,
எம்ஜிஆர் சத்துணவு போட்டால்
ஜெயலலிதா லேப்டாப் கொடுத்தால்
அது மட்டும் அது அவர்களின் சாதனையாகவும் சொந்த காசாகவும் பார்க்கும் நடுநிலை நாதாரிகள்,

கலைஞர் பாலம் கட்டினால், அண்ணா பெயரில் நூலகம் திறந்தால், வள்ளுவருக்கு சிலை அமைத்தால்
ஊருக்கு ஊர் மருத்துவக் கல்லூரி அமைத்தால்
"அது என்ன அவர்கள் அப்பன் வீட்டு சொத்தா? அரசு பணம்தானே" என்று நடுநிலை நக்கிகள் கொக்கரிப்பர்.

ஆனால் ஒரு பகுதியின் தேவை, இன்னும் 50 ஆண்டு கழித்தும் எப்படி இருக்கும், என தொலைநோக்குப் பார்வையுடன்
திட்டங்களை தீட்டியவர் கலைஞர்
தன் மாநில அதிகாரத்திற்கு உட்பட்டும், மத்திய அரசோடு கெஞ்சியும் மிரட்டியும் கொண்டு வந்த திட்டங்கள் பல..

இந்தியாவை ராமேஸ்வரம் தீவுடன் இணைக்கும் கடல் பாலத்தை இந்திரா கட்ட தீர்மானித்தபோது முழு ஒத்துழைப்பு கொடுத்தவர் கலைஞர்.

பிஜேபி கங்கை ஆற்றில் ஒரு பாலம் கட்டவே துப்பு இல்லை
Read 10 tweets
Jun 21, 2023
#என்ன_செய்தார்_கலைஞர் 2

ஆங்கில இணையதளம் ஒன்றில் ஓய்வுபெற்ற பத்திரிக்கையாளர் கலைஞர் குறித்து ஒரு கட்டுரை எழுதினார்

அதில் "தமிழக_அரசில் மேலோங்கி இருந்த #பிராமண ஆதிக்கத்தை ஒழித்து எல்லோரும் அதில் இடம்பெறச் செய்தார் கருணாநிதி.

ஆனால் அதைத்தவிர பெரிய சாதனை ஒன்றும் செய்யவில்லை" Image
இதில் சிறுமைப்படுத்துவதாக எண்ணி கலைஞரை புகழ்ந்திருக்கிறார்.

#நெல்சன்மண்டேலா கறுப்பினத்தவர்களுக்கு விடுதலை வாங்கித் தந்தார் மற்றபடி பெரிதாக ஒன்றும் செய்யவில்லை எனச் சொன்னால் எவ்வளவு அபத்தமோ அப்படித்தான் இதுவும்.

கலைஞர் என்ற அந்த பிரம்மாண்டத்தை சிறுமைப்படுத்த பலர் தங்கள்
வாழ்க்கையையே அர்ப்பணித்து அதேபணியாய் இருந்தும்கூட இறுதியில் தோற்றுத்தான் போயிருக்கிறார்கள்

ஐ ரோபோட் என்ற ஆங்கிலப்படத்தில், “நாங்களும் மனிதர்களுக்கு இணையானவர்கள் தான்” எனச் சொல்லும் ரோபோட்டைப் பார்த்து அப்படத்தின் நாயகன் வில் ஸ்மித், " உன்னால் சிம்பொனி எழுத முடியுமா?" என்பார் Image
Read 18 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us!

:(