அன்பெழில் Profile picture
Apr 14 9 tweets 2 min read Twitter logo Read on Twitter
#உண்ணும்போது_கடைபிடிக்க_வேண்டிய_விதிகள்
அளவிற்கு அதிகமாக உண்டால் நோய்வரும் ஆயுள் குறையும். எனவே வயிறு புடைக்க மூச்சு முட்ட உண்ணக் கூடாது. பசிக்கும் போது தான் சாப்பிட வேண்டும். மிளகு சேர்ப்பதால் உணவில் உள்ள விஷம் நீங்குகிறது. உடலில் உள்ள விஷமும் முறிகிறது. உணவில் சீரகம் Image
சேர்ப்பதால் உடம்பை சீராக வைப்பது மட்டும் அல்லாமல் குளிர்ச்சியை தருகிறது. வெந்தயம் உஷ்ணத்தைக் குறைக்கிறது. வெந்தயத்தை இரவே தண்ணீரில் ஊற வைத்து காலை எழுந்தவுடன் தண்ணீருடன் பருகி வந்தால் உடம்பில் உள்ள உஷ்ணத்தை குறைக்கிறது. கடுகு, உடலில் உள்ள உஷ்ணத்தை ஒரே அளவாக வைக்கிறது. இஞ்சியை
உணவில் சேர்ப்பதால் பித்தம், தலை சுற்றல், வாந்தி போன்ற கோளாறுகள் வருவதில்லை. உணவு உண்பதற்கு முன்பு கை, கால், வாய், போன்றவற்றை நீரால் கழுவ வேண்டும். காலில் ஈரம் உலர்வதற்கு முன்பே உணவு உண்ணத் தொடங்க வேண்டும். உணவு உண்ணும் போது பேசக் கூடாது, படிக்கக் கூடாது, இடதுகையை கீழே ஊன்றக்
கூடாது. டி.வி பார்க்கக்கூடாது. வீட்டில் கதவை திறந்து வைத்துக் கொண்டு வாசலுக்கு எதிரே அமர்ந்து உண்ணக் கூடாது. காலணி அணிந்து கொண்டு உண்ணக் கூடாது. சூரிய உதயத்திலும், மறையும் பொழுதும் உண்ணக் கூடாது. உணவு உண்ணும் போது உண்பதில் கவனமாக இருக்க வேண்டும். இருட்டிலோ, நிழல்படும் இடங்களிலோ
உண்ணக் கூடாது. சாப்பிடும் பொழுது நடுவில் எழுந்து சென்று மீண்டும் வந்து சாப்பிடக் கூடாது. நின்று கொண்டு சாப்பிடக் கூடாது. அதிக கோபத்துடன் உணவு உண்ணக் கூடாது. சாப்பிடும் போது தட்டினைக் கையில் எடுத்துக் கொண்டு உண்ணக் கூடாது. தட்டை மடியில் வைத்துக் கொண்டும், படுத்துக் கொண்டும் உண்ணக்
கூடாது. நாம் உண்ணும் உணவில் ஸ்ரீ கிருஷ்ணன் வாசம் செய்வதால் மேற்கண்ட நடைமுறைகளை கடைப்பிடிப்பது சிறப்பைத் தரும். நாம் உண்ணும் சாதாரண உணவு ஸ்ரீ கிருஷ்ணனின் பார்வைக்குப் போனதும் பிரசாதமாகி விடும். தண்ணீர் தீர்த்தமாகிவிடும். அப்படி ஸ்ரீ கிருஷ்ணனுக்கு நைவேத்தியமான உணவை உட்கொள்ள, அது
நம் உடலுக்குப் பெரும் சக்தியைத் தரும். ஆகவேதான், நமக்கு அனுதினமும் படியளக்கும் பரந்தாமனுக்கு நம் உணவை அர்ப்பணித்துவிட்டுச் சாப்பிடும்படி அறிவுறுத்தி இருக்கிறார்கள் நமது முன்னோர். உணவு உண்ணும் முன் சொல்ல வேண்டிய ஸ்லோகம்: (பகவத் கீதை)

ப்ரம்மார்ப்பணம் ப்ரம்ம ஹவிர்
ப்ரம்மாக்னௌ
ப்ரம்மனாஹூதம்
ப்ரம்மைவ தேன கந்தவ்யம்
ப்ரம்ம கர்ம சமாதினா
சாந்தி சாந்தி சாந்தி:

ஸ்லோகத்தின் கருத்து: எனக்குள் இருக்கும் பிரம்மத்துக்கு இந்த பிரம்ம ஹவிசை, ஆஹூதி செய்கிறேன்.
இந்த ஹவிசானது பிரம்மத்தை அடைந்து சாந்தி பெறச் செய்யட்டும். இந்த ஸ்லோகத்தைச் சொல்லி, நம் அந்தராத்மாவை Image
பிரம்மமாகக் கருதி, நமது உணவை ஹவிஸாக சமர்ப்பித்து விட்டு உண்பதால், உணவின் சக்தி பெருகும். உணவில் ஏதாவது குற்றமிருந்தாலும் நீங்கிவிடும்.

சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏🏻 Image

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with அன்பெழில்

அன்பெழில் Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @anbezhil12

Apr 16
#அட்சயதிருதயை (22/04/2023)

ரோகிணி நட்சத்திர நாளில் வரும் அட்சய திருதியை மிக, மிக சிறப்பு வாய்ந்ததாகும். அன்று தொடங்கப்படும் செயல்கள் சிறப்பானதாக அமையும். இறைவனை முழு மனதோடு வழிபட ஏராளமான நன்மை நமக்கு ஏற்படும்.
அட்சய திருதியையின் முக்கியத்துவத்தை, பெருமைகளை #பவிஷ்யோத்தர_புராணம் Image
விரிவாக சொல்கிறது.

அட்சய திருதியை அன்று தான் கிருதயுகம் பிறந்தது.

கங்கை, பூமியை முதல் முதல் அட்சய திருதியை தினத்தன்று தான் தொட்டது.

வனவாச காலத்தில் பாண்டவர்கள் அட்சய பாத்திரம் பெற்றது அட்சய திருதியை அன்று தான்.

இந்நன்நாளில் தான் மணிமேகலை அட்சய பாத்திரம் பெற்றாள்.

மகாலட்சுமி
அவதரித்த நன்னாளும் இத்தினத்தில் தான்.

இத்தினத்தன்றுதான் குபேரன் நிதி கலசங்களை பெற்றார்.

சிவபெருமான் அன்னபூரணியிடம் பிட்சாடனராக வந்து யாசகம் பெற்றதும் இத்தினத்தில் தான்.

பராசக்தியின் ஒரு அம்சமான சாகம்பரிதேவி இந்த உலகில் காய்கறிகளை, மூலிகைச் செடிகளைஉருவாக்கியவர் என்று புராணம்
Read 25 tweets
Apr 16
#MahaPeriyava
Author: P.K.Ramanathan, Chennai
Source: Maha Periyaval Darisana Anubhavangal Vol.2
Since I was residing in Kanchipuram, I could get Sri Maha Periyava’s darshan daily. Once when SriMatham organised an Aradhana, for some reason the required number of vaideekas were Image
not available. So, Sri Maha Periyava nominated and made me partake in the Aradhana along with the other vaideekas. After the bhojanam finished, He called and instructed me to do Gayatri Japam for a thousand times in order to compensate for my participation in the Aradhana the
previous day. I complied with His orders. I was transferred to the Courts in Chengalpat District. Following the transfer, Sri Periyaval’s darshan became fewer and far between for me. So on Anusham, every month, I would go to Kanchipuram, have the trishathi archana performed at
Read 12 tweets
Apr 15
#மகாபெரியவா
கட்டுரையாளர்-ஸ்ரீமடம் பாலு
புத்தகம்-காஞ்சி மகான் தரிசனம்
தட்டச்சு வரகூரான் நாராயணன்.
ஒரு விவசாய கூலி வேலை செய்யும் பெண், கருவுற்றிருந்த தன் மகளை அழைத்துக் கொண்டு பெரியவா தரிசனத்துக்கு வந்தாள். "ரொம்ப நாள் கழிச்சு, முழுகாம இருக்கு. அதான் கவலையா இருக்கு. நல்லபடியா குளி Image
குளிக்கனும். சாமி ஆசீர்வாதம் பன்ணனும்.”
பெரியவா கையை தூக்கி ஆசி வழங்கினார்கள்.
தாயார் தொடந்து பேசினாள், “ரொம்ப ஏழைங்க நாங்க, வாய்க்கு ருசியா பதார்தங்களை வாங்கி கொடுக்க முடியலை. சாம்பலைத் துண்ணுது”

அந்த சமயம் ஸ்டேட் பேங்க் ரங்கநாதன், ஒரு டப்பா நிறைய கட்டி தயிர் கொண்டு வந்து
சமர்ப்பித்தார்.
"நீயே அந்த டப்பாவை, அந்த அம்மாகிட்டே கொடுத்துடேன்”

தயிர் டப்பா இடம் மாறியது.

கோபாலய்யர் (என்ஜினீயர்) பிற்ந்த நாள். வழக்கபடி ஒரு டின் நிறைய இனிப்பு, உறைப்பு தின்பண்டங்கள் கொண்டு வந்தார், வேத பாடசாலை மாணவர்களுக்காக.

“கோபாலா! அந்த டின்னேட, எல்லாத்தையும் அந்தப்
Read 7 tweets
Apr 15
#மகாபெரியவா அருள்வாக்கு

நமஸ்காரம் செய்வதைத் தண்டம் சமர்ப்பித்தல் என்று சொல்வார்கள். இந்த உடம்பு நம்முடையது அல்ல. கடவுளுடையது என்ற எண்ணத்துடன் கீழே விழுவது தான் சாஷ்டாங்க நமஸ்காரம். நான் என்ற அகங்கார எண்ணத்தைப் போக்குவது தான் இதன் நோக்கமாகும்.

அகிம்சையைப் பின்பற்றினால், நம்மை Image
அறியாமலேயே மனம், வாக்கு, காயம் ஆகிய மூன்றிலும் அதன் சக்தி பரவத் தொடங்கும். நாம் இருக்கும் இடத்தில் சாந்தமும் தெய்வீகமும் தவழத்தொடங்கும்.

வாக்கினாலும், மனத்தினாலும், உடம்பாலும் பாவங்கள் செய்து வருகிறோம். மாறாக புண்ணிய செயல்களைச் செய்து பாவத்தைக் கரைத்து விடவேண்டும். நன்மைகளைச்
செய்வதற்குத் தான் நமக்கு பிறவியைக் கடவுள் கொடுத்திருக்கிறார்.

பணத்தை மட்டுமே சிக்கனமாக செலவழிக்க வேண்டும் என்று நினைக்கிறோம். ஆனால், பேசுவதிலும் சிக்கனத்தைக் கடைபிடிக்க வேண்டும்.

அனாதைக் குழந்தைகளை ஆதரிப்பது, ஏழைகளுக்கு உதவுவது, பசுவை காப்பது, இப்படி எந்தவிதத்திலாவது நாம்
Read 4 tweets
Apr 15
#MahaPeriyava
Source: Sollin Selvar Sri Kanchi Munivar (Tamil)
Author: R.Ganapathi

The concept food in Western thinking includes the input to stomach via the mouth, an idea that food is physical in nature and nourishment. This is not to say that Western thinking was totally Image
unaware of the subtle attributes of food. Shakespeare sings, "If music be the food of love, play on." There are also phrases such as 'food for thought' and even 'food for the soul', in English, but these do not speak about a total spiritual connotation.
In Sanatana Dharma, the
term annam is used for the English term 'food', but not as an equivalent. The term annam denotes and connotes physical and spiritual ramifications. Annam is not just something which is input to stomach and digested, but it includes everything that is ingested by the ten senses
Read 53 tweets
Apr 15
#ராமாயணம் #விபீஷண_சரணாகதியின் சிறப்பு.
ராமாயணமே சரணாகதி தத்துவத்தின் சிறப்பை சொல்லும் ஓர் இதிகாசம். அதில் விபீஷண சரணாகதி மிகவும் சிறப்பு வாய்ந்தது. சரணாகத விதிகள் அனைத்தையும் பூர்த்தி செய்வது விபீஷண சரணாகதி மட்டுமே. #சரணாகதி என்றால் இனி என் வாழ்க்கை முழுவதையும் உன்னிடம் விட்டு Image
விடுகிறேன். நீயே என்னை வழி நடத்து என்பது. இந்த பொறுப்பை யாரிடம் தருகிறோம் என்பது மிகவும் முக்கியம். அதற்குத் தகுதி வாயந்தவனிடம் மட்டுமே கொடுக்க முடியும். ராமனின் சிறப்பான குணங்களாக வர்ணிக்கப் படும் ஒரு குணம் அவன் #சரணாகத_வத்சலன் என்பது. அதாவது தன்னைச் சரணடைந்தவர்களிடம் மிகுந்த
வாத்சல்யம் காட்டுபவன் என்று. அவனைச் சரணடைந்தவர் கைவிடப்
படார். ராமாயணம் ஒரு சரணாகதி இதிகாசம் என்பதற்கு சம்பவங்களை பார்ப்போம். ராமாயணம் தொடங்குவதே தேவர்கள் மகாவிஷ்ணுடம் அரக்கர்கள் இம்சையில் இருந்து தங்களை காப்பாற்றுமாறு வைகுண்டத்தில் அவரிடம் சரணாகதி செய்கின்றனர். அவரும் தான்
Read 28 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(