🖤❤️உழவர் நலன் காக்கும் திமுக அரசு – 3🖤❤️

வேளாண் தொழில் செழித்தாலே அனைத்து துறைகளும் வளர்ச்சி அடையும். எனவே தான் @mkstalin வேளாண் தொழிலில் தனிக் கவனம் செலுத்தி வருகிறார்

அனைத்து தரப்பு விவசாயிகளின் நலன் காக்கும் வகையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது #திமுக அரசு
1/8
அந்த வகையில்
🌄 ஈரோடு, நாமக்கல், சேலம் மாவட்டங்களை உள்ளடக்கி எண்ணெய் வித்துக்களின் உற்பத்தியை அதிகரிக்கும் வகையில் ‘எண்ணெய் வித்து சிறப்பு மண்டலம்’

➡️ நூற்பாலைகளுக்கு தேவையான பருத்தியை தமிழ்நாட்டிலேயே உற்பத்தி செய்திட 12 கோடி மதிப்பீட்டில் ‘நீடித்த நிலையான பருத்தி இயக்கம்’
2/8
✅ மல்லிகை பயிரிடும் விவசாயிகளின் நலனை உயர்த்தும் வகையில் 7 கோடி மதிப்பீட்டில் மதுரை மல்லிகை இயக்கம்

➡️ பலா பயிரிடும் விவசாயிகளின் நலனுக்காக 21 மாவட்டங்களில் ரூ.3 கோடி மதிப்பீட்டில் பலா இயக்கம்

👉🏼 ராமநாதபுரம், தூத்துக்குடி, விருதுநகர் மாவட்டங்களை உள்ளடக்கி மிளகாய் மண்டலம்
3/8
🌾 கோயம்புத்தூர் மாவட்டத்தில் ரூ.2.50 கோடி மதிப்பீட்டில் 1,500 ஹெக்டேர் பரப்பளவில் கருவேப்பிலை சாகுபடியை ஊக்குவிக்கும் ‘கருவேப்பிலை தொகுப்புத் திட்டம்’

✅ திருப்பூர், அரியலூர், திண்டுக்கல், தேனி, கரூர் உள்ளிட்ட மாவட்டங்களை உள்ளடக்கி ‘முருங்கை ஏற்றுமதி மண்டலம்’ அமைப்பு
4/8
🌄 தக்காளி சாகுபடியை ஊக்குவிக்க ரூ.19 கோடி மதிப்பீட்டில் தக்காளி இயக்கம்

👉🏼 வெங்காய சாகுபடியை ஊக்குவிக்க ரூ.29 கோடி மதிப்பீட்டில் வெங்காய இயக்கம்

➡️ 1000 ஹெக்டேர் பரப்பளவில் செளசெள, பீன்ஸ், பட்டாணி போன்ற பயிர்களின் சாகுபடியை ஊக்குவிக்க 2.50 கோடி ஒதுக்கீடு
5/8
✅ *முந்திரி சாகுபடியை அதிகரிக்கும் வகையில் நடவடிக்கை.*

🌄 தேனி வாழைக்கென்று தனித்த அடையாளத்தை உருவாக்கும் வகையில் ரூ.130 கோடி மதிப்பீட்டில் தேனி வாழைத் தொகுப்புத் திட்டம்

🌴 தென்னை மரங்களின் வளர்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கு ரூ.20 கோடி ஒதுக்கீடு

6/8
🖤 பனை மரங்களின் பரப்பை அதிகரிக்கவும், பனை விவசாயிகளின் நலனை உயர்த்தவும் ‘பனை மேம்பாட்டு இயக்கம்’

❤️ பயறு வகைகளின் உற்பத்தியை அதிகரிக்க ‘பயன் தரும் பயறு உற்பத்தி திட்டம்’

👉🏼 சேலம், கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களை உள்ளடக்கிய ‘துவரை உற்பத்தி மண்டலம்’

7/8
என வேளாண் வளர்ச்சிக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கும் பல்வேறு திட்டங்கள் #திராவிட_மாடல் #திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
8/8
#MKStalin #MKStalinGovt #DMK
@IlovemyNOAH2019

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with உண்மை கசக்கும்

உண்மை கசக்கும் Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @Unmai_Kasakkum

Apr 18
கவனம் செலுத்தும் திமுக. மகிழும் கைவினைஞர்கள்

தமிழ்நாடு நீண்ட பாரம்பரியத்திற்கு பெயர் பெற்றது. ஒவ்வொரு வட்டாரத்திற்கும் தனித்துவமான கைவினை பொருட்கள் புகழ் பெற்றவை. #திமுக அரசு ஆட்சிக்கு வந்த பின்னர் கைவினைஞர்களின் நலன் காக்கும் வகையில் பல்வேறு திட்டங்களை கொண்டு வந்துள்ளது.
கைவினை பொருட்களை மக்களிடையே கொண்டு செல்வதிலும் திமுக தனிக் கவனம் செலுத்தி வருகிறது

🌄சென்னை தீவுத் திடலில் தமிழ்நாட்டு கைவினைப் பொருட்களை காட்சிப்படுத்தும் வகையில் ‘சென்னை விழா’ என்ற பெயரில் சர்வதேச கைவினைப் பொருட்கள் கண்காட்சி
✅திருவாரூரில் பெண்களுக்கு 3 மாத கால தஞ்சாவூர் ஓவியப் பயிற்சி அளிக்கும் திட்டம்

👉🏼தமிழக கைவினைப் பொருட்களை பிரபலப்படுத்தும் நோக்கில் இந்தியாவின் முக்கிய 10 நகரங்களில் கைவினைப் பொருட்கள் கண்காட்சி நடத்திட ரூ.1.50 கோடி ஒதுக்கீடு
Read 11 tweets
Apr 17
கொடைக்கானலில் வெறும் 150 ரூபாய் கொடுத்தால் அரசு பேருந்தில் 12 சுற்றுலா தலங்களை சுற்றி பார்க்கும் அசத்தல் திட்டத்தை கொண்டு வந்திருக்கிறது தமிழ்நாடு அரசின் போக்குவரத்து துறை. அப்புறம் என்ன ஜம்முன்னு கிளம்புங்க... ஆனா இதை பத்தி தெரிஞ்சுக்க வேணாமா? சொல்லிட்டா போச்சு. Image
ஆயிரக்கணக்குல செலவு செய்து வேனோ ஜீப்போ வைக்கத் தேவையில்லை. திண்டுக்கல், பழனி, மதுரை, திருச்சி, வத்தலகுண்டுவிலிருந்து கொடைக்கானலுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்த சிறப்பு பேருந்தில்தான் இந்த ஆஃபர் இருக்கிறது. இந்த பேருந்துகள் முன் பதிவின் பேரில் இயக்கப்படுகின்றன.
1. Upper lake View
2. Moyar Point
3. Pine Forest
4. குணா குகை
5. தூண் பாறை
6. பசுமைப் பள்ளத்தாக்கு
7. கால்ஃப் மைதானம்
8. பாம்பார் ஆறு View
9. 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த மரம்
10. கோக்கர்ஸ் வாக்
11. Briyant Park
12. லேக் (டிராப்)- Lake (Drop) Image
Read 6 tweets
Apr 17
ராத்திரி ஆனா போதுமே.. சென்னையில் இரவு நேரங்களில் பாலங்களை மூடுவது ஏன் என தெரியாம பல பேர் குழம்பி போய் இருப்போம். நானும் அதில் ஒருவன். இது குறித்து காவல்துறை வட்டாரத்தில் விசாரிதத போது பல காரணங்கள் வெளிவந்துள்ளன. பாலங்களை மூடுவது ஏன் தெரியுமா? Image
சென்னையில பல்வேறு பகுதிகளில் அண்ணா மேம்பாலம், நேப்பியர் பாலம், அடையாறு பாலம், வடபழனி பாலம், தி.நகரில் பாலம், கத்திப்பாரா பாலம், கோயம்பேடு பாலம், லூகாஸ் என்று ஏகப்பட்ட பாலங்கள் திமுக ஆட்சியில் கட்டப்பட்டு போக்குவரத்து நெரிசல் குறைஞ்சு இருக்கு.
ஆனால் இந்த பாலங்கள் மக்கள் பயன்பாட்டில் இருந்தாலும் சென்னையில் இருக்கும் மேம்பாலங்களை இரவு நேரத்தில் அடைச்சு வைக்குற பழக்கம் இருக்கு. இதற்கு என்ன காரணம்னு விசாரிக்குறப்போ இதோட பின்னாடி முக்கிய காரணம் இருப்பதாக போலீசார் தரப்பு பல விஷயங்களை சொல்லுது.
Read 7 tweets
Apr 17
உழவர் நலன் காக்கும் திமுக அரசு - 4

#திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்து பல்வேறு துறைகளிலும் செய்து வரும் சாதனைகள் அளப்பரியது. அதிலும் வேளாண் தொழிலில் திமுக அரசு மேற்கொண்டு வரும் சாதனைகள் அனைத்து தரப்பு மக்களிடமும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளன

1/8 Image
வேளாண் ஆராய்ச்சிகளை மேம்படுத்தும் வகையில் ஆராய்ச்சி மையங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன

➡️பாலூர் பலா ஆராய்ச்சி மையம்

✅பண்ருட்டியில் பலா மதிப்புக் கூட்டு மையம்

👉🏼கிள்ளிக்குளம் பனை ஆராய்ச்சி மையம்

➡️கோயம்புத்தூர் பூச்சியியல் அருங்காட்சியகத்தை மேம்படுத்த திட்டம்

2/8
🌄மயிலாடுதுறை மண் பரிசோதனை நிலையம்

✅திருப்பூரில் விதை பரிசோதனை நிலையம்

🖤தருமபுரியில் மா மகத்துவ மையம்

❤️திருநெல்வேலியில் நெல்லி மகத்துவ மையம்

👉🏼மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிறுதானிய பொருட்களை விற்பனை செய்ய ‘மதி-பூமாலை’ வளாகங்கள்
3/8
Read 8 tweets
Apr 17
ஈழமும் கலைஞரும்.....

#எம்ஜிஆர் மறைந்து, #அதிமுக உட்கட்சி சண்டையால் ஜனாதிபதி ஆட்சி நிகழ்ந்த காலம்.

தமிழகத்தில் அகதிகளாக வாழ்ந்த ஈழத்தமிழர்களுக்கு கல்வி கற்கும் உரிமையை மறுக்கும் அரசாணை 1988 ஜூலை மாதம் வெளியிடப்பட்டு பின்னர் எதிர்ப்புகளால் அமல்படுத்தப்படவில்லை.
1/6 Image
1989- தேர்தலில் வென்று ஆட்சிக்கு வந்த #கலைஞர் ஈழத்தமிழருக்கு கல்வி கற்கும் உரிமையை உறுதிசெய்யும் அரசாணையை வெளியிட்டு, அவர்களுக்கு இடஒதுக்கீடும் கொடுத்தார். (பொறியியல் 40 இடங்கள், மருத்துவக் கல்வி 20 இடங்கள், விவசாய கல்வி 10 இடங்கள், தொழில்நுட்ப பட்டயகல்வி 40 இடங்கள்)
2/6 Image
ராஜிவ் படுகொலைக்கு பின்னர் ஆட்சிக்கு வந்த #ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அரசு செப்.1991யில் ஈழ அகதிகளுக்கான கல்வி உரிமையையும் இடஒதுக்கீட்டையும் தடை செய்தது

பல கோரிக்கைகளுக்கு பின்னர் 1993யில் ஈழத்தமிழர்கள் 12ஆம் வகுப்பு வரை பயிலலாம், ஆனால் கல்லூரியில் சேர முடியாது என அறிவித்தது
3/6 Image
Read 6 tweets
Apr 16
இப்போதெல்லாம் திருமண அழைப்பிதழ்களிலேயே 'தயவுசெய்து அன்பளிப்புகளை தவிர்க்கவும்' என்று சகஜமாக போட துவங்கிவிட்டோம்

குழந்தைகளுக்கே யாராவது ஏதாவது அன்பளிப்பாக கொடுத்தால் வாங்க கூடாது என்று சொல்லி பழக்குகிறோம்

அப்படியிருக்க
உங்கள் வீட்டு வாடகையையும், மாதாந்திர செலவுகளையும்
உங்கள் நண்பர்கள் பார்த்துக்கொள்ள (ஒரு வேளை நிஜமாகவே) முன்வந்தாலும்
அதை எப்படி உங்களால் ஏற்க முடியும்?

நீ ஏன் என் செலவுகளை ஏற்க வேண்டும் என்றுதானே முதல் கேள்வி கேட்பீர்கள்?

எந்த பிரதிபலனும் எதிர்பார்க்காமல் ஒருவர் அப்படி செலவுகளை ஏற்க முன்வந்தால் அவரை அபூர்வமான வேற்று கிரகத்து
ஆசாமி என்றோ கொஞ்சம் மறை கழன்றவர் என்றோதானே வகைப்படுத்துவீர்கள்?

என்னதான் அன்பு, அபிமானம், கட்சி வளர்ச்சிக்காக என்று காரணங்களை வைத்துப் பார்த்தாலும்... அந்த நண்பர்கள் பதிலுக்கு எந்த ஒரு சலுகையையும் எதிர்பார்க்க மாட்டார்கள் என்று நம்ப முடியவில்லையே..
Read 4 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(