மூன்று பேர் 2ஜி ல 1.76 லட்சம் கோடி ஆதாயம் பெற்று இருந்த நிலையில், தற்போது மொத்த திமுக சொத்து 1.34 லட்சம் கோடியாக குறைந்தது எப்படி?
வங்கியில் டெபாசிட் செய்திருந்தாலே பத்து மடங்கு ஆகி இருக்குமே
1970-ல் குற்றம் சுமத்தி 1976-ல்
கமிஷன் அமைத்து 1980ல் ஊழல் நடைபெறவில்லை என அறிக்கை கொடுத்தது
அதை இன்னும் அவதூறாக பரப்பும் தினமலரிடம் எவ்வளவு நட்ட ஈடு பெற்றது?
ஆடு அவதூறுக்கு 500 கோடி நட்ட ஈடு கேட்பது ஏன்?
1991 ராஜிவ் மரணத்தை விசாரித்த ஜெயின் கமிஷன் இடைக்கால அறிக்கையை வைத்து
ராஜீவை கொன்றது திமுக என வீதி வீதியாக அவதூறு பரப்ப ஜெயாவுக்கு உதவியவர் சூனா சாமி.
1998 ல் கலைஞர் விடுவிக்கப்பட்டார்.
சூனா சாமி மீது ஏன் அவதூறு வழக்கு பதியவில்லை?
2001 அரசியல் சட்டத்தை மதிக்காமல் விதிமுறை மீறி நான்கு தொகுதிகளில் போட்டியிட்டு, வேட்பு மனு தள்ளுபடி செய்யப்பட்டவுடன் அதற்கு காரணம் கலைஞர் என
அவதூறு பரப்பியதற்கு என்ன நடவடிக்கை எடுத்தது திமுக?
கவனித்துப் பார்த்தால்
1976, 1991, 2001, 2011
ஆகியவை தேர்தல் ஆண்டுகள்
மேலே கூறிய நான்கு அவதூறுகள் திமுக ஆட்சிக்கு வருவதை தடுத்தவை
1975 எமர்ஜென்சியால் டிஸ்மிஸ் செய்யப்பட்ட கலைஞர் மீது ஏற்பட்டிருந்த அனுதாப அலையை சர்க்காரியா கமிஷன் அமைத்து மடை மாற்றினர்
13 ஆண்டுக்குப் பிறகு அமைந்த ஆட்சியை கலைக்க உதவியவன் சுப்பிரமணியசாமி.
ராஜிவ் கொலைக்கு நிதி உதவி அளித்த சந்திராசாமியுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவன்
1991 ஜெயா வெற்றி பெற ராஜிவ் மரணம் உதவியது
காற்றில் ஊழல் என்ற பெயரில் 201 ல் இதே பாணியில் 1.76 லட்சம் கோடி என பரப்பி தமிழ்நாட்டிலும் டெல்லியிலும் ஆட்சி மாற்றம் உண்டாக்கி
10 வருடமாக இந்தியாவை சீரழித்தது யார்?
சாம்சங் மாமாக்கள் தானே
குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதா?
சித்ரா ராமகிருஷ்ணன் மோசடி பற்றி பேசினார்களா?
காட்டாச்சியை முடித்து கலைஞர் பொற்கால ஆட்சி மூலம் பல சமூக நலன் நடவடிக்கை எடுக்கும் போது அவதூறு மூலம்
ஆட்சி கவிழும்
அந்த அவதூறுகள் அப்படியே தொடரும்
கலைஞர் குற்றம் சாட்டவில்லையா?
வெறும் குற்றச்சாட்டுடன் நில்லாது தண்டனை பெற்றுக் கொடுப்பார்
மயிலை மற்றும் மாம்பலம் மாமாக்கள் மகோராவை கருவியாக்கி தங்கள் அதிகார அரிப்பை தீர்த்துக்கொள்ள தன் மீது பரப்பும் எந்த அவதூறுக்காவது இதுவரை நடவடிக்கை எடுத்ததா?
இதன் நீட்சி தான் அண்ணாமலை
மிசா காலத்தில் இருந்து அரசியலில் இருக்கும் முதல்வருக்கு இது தெரியாதா
கொள்கை ரீதியாகவோ அல்லது தேர்தல் களத்திலேயோ திமுகவை வீழ்த்த முடியாது என்பதை நன்கு அறிந்த திராணியற்ற மூடர்கள் ஆற்றொணா நிலையில் எடுக்கும் கடைசி ஆயுதம் பொய் மற்றும் அவதூறு
2g ல மட்டும் 1.76 லட்சம் கோடி சம்பாதித்த திமுக
ஐம்பதாண்டுகளில், மொத்த திமுக குடும்ப குறைந்தது 20 லட்சம் கோடிகள் என்றல்லவா சொல்லி இருக்க வேண்டும். காசா பணமா? ஏதோ ஒரு எண்ணை போட்டு அதன் பக்கத்தில் 20, 30 பூஜ்ஜியங்களை சேர்த்து சொல்லுவது தானே உங்கள் நரித்தனம். அதில் என்ன கஞ்சத்தனம்.
ஊழலை ஒழிக்க எண்ணம் இல்லை.
குற்றச்சாட்டுக்கும் ஆதாரம் கொடுக்க மாட்டோம்.
சிபிஐ ED செல்ல மாட்டோம்.
நீதிமன்றம் சென்று வழக்கு போட மாட்டோம்.
எங்களுக்கு தெரிந்ததெல்லாம் இது ஒன்றுதான்.
இதுதான் மகோராத்தனம்
இதற்கு உதவுவது தான் மாமா தனம்
நஷ்ட ஈடு மட்டும் கேட்டால் போதாது.
இனி எவனும் திமுக மீது அவதூறு பரப்பவே அஞ்சும் வகையில் தூக்கி வைத்து தோலை உரித்து விடனும்
சுப்ரமணியசாமியை கோமாளி என்று கருதி விட்டதுதான், சோனியாவை பார் டான்சர் என்றும் ராகுல் இந்திய குடிமகனே இல்லை என்றும் அவதூறு பரப்ப வைத்தது
மகோராத்தனம் பிஜேபித்தனம்
இரண்டையும் இணைப்பது நூல்..
உணர்வுகளை தூண்டி விடுதல்.
ஏரியாவுக்கு தகுந்தபடி மாறும்
வடக்கே தேசபக்தி, மதவெறி என்றால் இங்கே பெண் சென்டிமென்ட்,
#நிலஉச்சவரம்பு_சட்டம்
மத்திய அரசால் கொண்டுவரப்பட்ட காலம் அது. தமிழகத்தில் இருபோக விவசாய நிலம், ஒருபோக விவசாய நிலம் ,மானாவாரி, தரிசு என ஒரு குடும்பத்துக்கு (ஒரு குடும்பம் என்பது ஐந்து நபர்கள்) 60 ஏக்கர் மட்டுமே வைத்துக் கொள்ளலாம் என்பதே இந்த சட்டத்தின் நோக்கம்.
அதிகப்படியான நிலங்களை அரசே எடுத்து அதனை நிலமற்ற ஏழைகளுக்கு பிரித்து வழங்கும். ஆனால் தமிழகத்தில் நிலம் அதிகமாக வைத்திருந்தவர்கள் அதிகம் உள்ள தனது நிலங்களை அரசாங்கத்திற்கு கொடுத்ததாக எந்த ஆவணமும் இல்லை .
அதிக நிலம் வைத்திருந்தவர்கள் நிலமற்ற மற்றும் குறைந்த நிலமுடைய அவர்களது
உறவினர்களுக்கும்,சொந்த சாதியினருக்கும் வேண்டப்பட்டவர்களுக்கும், கோயில் பெயரிலும் எழுதி வைத்துவிட்டனர் .கோவில் பெயரில் எவ்வளவு நிலம் வேண்டுமானாலும் இருக்கலாம் என்கிற விலக்கு அந்த சட்டத்தில் இருந்தது .
இதில் என்ன ட்விஸ்ட் என்றால் ...60 ஏக்கருக்கு அதிகம் உள்ள நிலத்தை கோவில்
#லண்டனில்_மோடி
மனைவி மினல் குடும்பம் வசித்த லண்டனில் இருந்து கிரிக்கெட் கிளப் தலைவர் ஆதித்ய வர்மா மூலம் சீனிவாசனுக்கு எதிரான காய்களை நகரத்தினார் லலித் மோடி.
ஏற்கனவே இருந்த நிதி மோசடியுடன்
இந்திய அமலாக்கத் துறை பங்கிற்கு 1டஜன் வழக்குகளை புனைந்தது indiatoday.in/india/story/la…
1985ல் Cocaine வாங்கும் போது 10000$ துப்பாக்கி முனையில் பறித்ததாக சந்தேகித்து மாணவனை தாக்கிய வழக்கில் அமெரிக்க போலீசால் கைது செய்யப்பட்டு,சிறை தண்டனைக்கு பின் நாடு கடத்தப்பட்டார் டெல்லியைச் சேர்ந்த வியாபார குடும்பத்து இளைஞன் லலித் மோடி
முந்தரா துறைமுகம் விற்றது ஊழலில் வராது தொழில் வளர்ச்சிக்கு அரசு வழங்கிய சலுகை
~ நேற்றைய பட்டியலுக்கு ஒரு பக்தரின் ரியாக்ஷன்
சரி, பந்தேல்கண்டு பேக்கேஜ் என்னானு கேட்டால், அதுக்கு குஜராத் சிஎம் நரேந்திரரை குற்றம் சாட்ட முடியாது என்கிறார்
உங்க வாய், உங்க உருட்டு
11) பனாமா பேப்பர்ஸ்
(National)
தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலின் மகன் விவேக், பணமதிப்பு நீக்கம் செய்யப்பட்ட போது கேமன் தீவுகளில் GNY ஆசியாவில் ஹெட்ஜ் நிதி மூலம் திடீரென வந்த அன்னிய நேரடி முதலீடு 2017-18ல் ₹8,300 கோடி
பிஜேபி ஆட்சியின் போது 111 சிட் ஃபண்ட் நிறுவனங்கள் 2015-17 க்கு இடையில் 1,33,697 விவசாயிகள் மற்றும் ஏழை மக்களிடம் 4,84,39,18,122 மோசடி செய்தன, அவர்களில் யாரும் தங்கள் பணத்தை திரும்பப் பெறவில்லை.