கடந்த 2020ம் ஆண்டு அதிமுக ஆட்சியில் பள்ளி மாணவர்களுக்கு சென்னையில் அறிமுகப்படுத்தப்பட்ட அட்சயப்பாத்திரம் உணவுத்திட்டம் தமிழக அரசின் திட்டமா?

ஆளுநரின் சொந்த முடிவின் அடிப்படையிலான திட்டமா?

என்ற கேள்வியை எழுப்பி தொடங்கியிருக்கிறார் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்
#டம்மி_ரவி
(1) Image
அட்சய பாத்திர திட்டத்திற்காக கட்டிடத்தை கட்டி ஒரு நாள் கூட உணவு தயாரிக்கவில்லை என்பதையும்,
ஒருவேளை சோறு கூட போடாமல் 4 கோடியே 50 லட்சம் ரூபாயை ஏப்பமிட்டிருக்கிறார்கள் என்பதுதான் நிதி அமைச்சரின் குற்றச்சாட்டு..

அதேசமயம்,வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத அளவுக்கு..

#டம்மி_ரவி

(2).. Image
யாரும் குறை சொல்லாத அளவுக்கு தமிழ்நாடு ஆளுநரின் செலவிற்கு தமிழக அரசு கூடுதல் தொகைகளை வழங்கி உள்ளதையும் பழனிவேல் ராஜன் பேரவையில் சுட்டிக்காட்டினார்..

5 புதிய மெர்சிடஸ் பென்ஸ் கார்கள் வாங்க 2 கோடியே 10 லட்சம் ரூபாயும்,
சுதந்திர தின விழா கொண்டாட்டத்திற்கு 25 லட்சம் ரூபாயும்..

(3) Image
ஆளுநர் சுற்றுப் பயணத்திற்கு 15 லட்சமும், கிறிஸ்துமஸ் விழா கொண்டாட்டத்திற்கு 25 லட்சமும்,
குடியரசு தினவிழா கொண்டாட்டத்துக்கு 20 லட்சமும் நிதி வழங்கப்பட்டுள்ளது என்றும் நிதியமைச்சர் பிடிஆர் கூறியிருக்கிறார்..

கடைசியாக அவர் சொன்னதுதான் ஹைலைட்டே..

#டம்மி_ரவி

(4).. Image
ஆளுநர் மாளிகைக்கு இதுவரை மாதந்தோறும் கொடுத்து வந்த 5 கோடியை மூன்று கோடியாகக் குறைத்து அறிவித்திருக்கிறார்..

"தணிக்கையில் குறை சொல்லாத அளவிற்கு நாம் செயல்படவேண்டும், ஒதுக்கிய தொகையில் செலவு பண்ணாத பணத்தை அடுத்த ஆண்டு கேட்கக்கூடாது,
அதனால்தான் குறைத்துள்ளோம்"..

#டம்மி_ரவி

(5).. Image
"ஜனநாயக நாட்டில் அவர் ஒன்றும் மன்னர் இல்லை, எந்த விதிமுறையில் நிதி ஒதுக்கப்படுகிறதோ,
அப்படி செலவிட வேண்டும்,
ஆளுநர் மாளிகையின் செலவுகள் இனி ஆய்வு செய்யப்படும்"

- நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

#டம்மி_ரவிக்கு #திராவிட_மாடல் அரசு கொடுத்த அடுத்த அடி.🔥🔥 Image

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with கழுகு 🦅🇮🇳 🦅

கழுகு 🦅🇮🇳 🦅 Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @baldeagle_offic

Apr 19
#என்ன_படிக்கலாம் 🤔

பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்கள் பொதுத்தேர்வு முடிந்த மகிழ்ச்சியை கொண்டாடும் முன்,
அவர்களை மட்டுமல்ல பெற்றோர்களையும் யோசனையில் ஆழ்த்துவது உயர்கல்வி குறித்த பல்வேறு சந்தேகங்கள்தான்

மருத்துவம்,பொறியியல் உள்ளிட்ட படிப்புகளை மட்டும் உயர்வாக நினைத்த
நிலைமாறி..

(1) Image
நாம் ஆச்சரியப்படும் வகையில் இன்று பல்வேறு புதிய படிப்புகள் மாணவர்களின் கனவாக மாறி வருகின்றது..

குறிப்பாக..
அனிமேஷன்,
ரொபோடிக் சயின்ஸ், பெர்ஃப்யூஷன் டெக்னாலஜி என அடுக்கிக்கொண்டே போகலாம்..

புதுமையை விரும்பும் மாணவர்களுக்கென பல்வேறு சவாலான படிப்புகளும் காத்திருக்கின்றன..

(2) Image
வேலைவாய்ப்பே பிரதான இலக்கு என்பதால் எதிர்காலத்தை தீர்மானிக்கும் படிப்பை சரியாக தேர்வு செய்வதென்பது சவாலாகவே பார்க்கப்படுகின்றது..

மனிதவளம் தேவைக்கு மிகுதியா உள்ள துறைகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே சென்றாலும், மனிதவளத்தின் தேவையை அதிக அளவில் எதிர்நோக்கி..

(3) Image
Read 15 tweets
Apr 13
உணவு என்பது பெரும் வணிகம் ஆகிவிட்டது எல்லோரும் எதையாவது தின்று கொண்டே இருக்கவேண்டும் என கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது..

ரொட்டி வகைகளும்,அசைவ வகைகளும் மட்டுமே இரவு உணவில் பெரிதும் பரிமாறப்படுகிறது
மதிய உணவுகளில் கூட சோறை விட பிரியாணி வகைகள்,பரோட்டா வகைகள் அதிகம் காணப்படுகிறது..

(1)
ஒரு கடையில் 100வகை பரோட்டாக்கள் கிடைக்குமென்ற விளம்பரம் பார்த்தவுடன் மலைப்பு வருகிறது..

ஐஸ்கிரீமை கூட பொரித்து சாப்பிடுகிறார்கள்
சிஸ்லர் எனும் நெருப்பு கல்லில் ஐஸ்கிரீம் பரிமாறப்படுகிறது..

பல இடங்களிலும் பீசா, சவர்மா போன்ற கடைகள் பல ஊரிகளிலும் இப்போது
வந்திருக்கிறது..

(2)..
தெரு எங்கிலும் பேக்கரிகள், அதிலும் விற்கப்படும் பொருட்கள் அங்கு செய்வதில்லை,
யாரோ ஒருவர் செய்து அனைத்திற்கும் வழங்குகிறார்
சுவை என்பது கூடப் பழைய சுவை இல்லை, அதிகப்படியாக டால்டா கலப்பு போன்றவை மட்டுமே இருக்கிறது,நாக்கில் வைத்தவுடன் கரைய வேண்டும்..

(3)...
Read 6 tweets
Apr 12
1991 இல் நடந்த சடடமன்றத் தேர்தலில் வென்ற ஊழல் ராணி A1 குற்றவாளி ஜெயா ஆடிய ஆட்டம் தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் நன்றாக தெரியும்..

எனினும்,எப்படியெல்லாம் அராஜகமாக நடந்து கொண்டார்கள் என்று விவரித்தால்தான் இப்போதைய புதிய தலைமுறைக்கும் புரியும், சிலருக்கு அந்த நினைவும் வரும்..

(1) Image
ஆட்சிக்கு வந்த சில மாதங்களில் சொந்த பலத்தில் வென்றதாகவும், ராஜீவ் கொலை செய்யப்பட்ட அனுதாபத்தால் அல்ல என்றார் திமிரின் மொத்த உருவான ஜெயா..

அன்றைய பிரதமர் நரசிம்மராவ் தான் கொள்ளையர்களை அனுப்பி தமிழக அரசின் நற்பெயரை கெடுக்கிறார் என்று அபாண்டமான பொய்யை பொதுவெளியில்
தூவினார்..

(2) Image
ஜெயா அரசு குறித்து விமர்சித்த தராசு பத்திரிகை ஊழியர்கள் இருவர் படுகொலை செய்யப்பட்டனர்..

திருச்சி விமான நிலையத்தில் ப.சிதம்பரத்தின் வாகனத்தை அதிமுகவினர் திருச்சி இளவரசன் தலைமையில் 400பேர் தாக்கி சேதப்படுத்தினர்..

எதிர்க்கட்சியினரின் தொலைபேசி உரையாடல்கள் ஒட்டுக்கேட்கப்பட்டது

(3) Image
Read 6 tweets
Apr 11
எடப்பாடி பழனி 4 வருடங்கள் முதலமைச்சராக இருந்தபோது அரசு மருத்துவ கல்லூரிகளுக்கு புதிய கட்டிடங்கள் கட்டியதில் முறைகேடு நடந்து அதனால் மிகப்பெரிய ஊழல் நடைபெற்றது தெரியவந்துள்ளது,
அதாவது கிருஷ்ணகிரி, திருவள்ளூர், அரியலூர், கள்ளக்குறிச்சி, நாமக்கல், ராமநாதபுரம், விருதுநகர்..

(1)
திண்டுக்கல், நாகப்பட்டினம், திருப்பூர், நீலகிரி ஆகிய 11 இடங்களில் மருத்துவ கல்லூரிகளுக்கு புதிய கட்டிடங்கள் கட்டப்பட்டன தமிழ்நாடு அரசின் பொதுப்பணித்துறை சார்பில் இந்த பணிகள் மேற்கொள்ளப்பட்டன,
ஆனால் அப்போது முதலமைச்சராக இருந்த எடப்பாடி பழனியிடமே பொதுப்பணித்துறையும் இருந்தது..

(2)
அவரது ஒப்புதலின் பேரில் நடைபெற்ற கட்டிட பணிகளில்தான் முறைகேடு நடந்திருப்பதாக தற்போது மிகப்பெரிய ஊழல் குற்றச்சாட்டு எழுந்துள்ளது..

தேசிய மருத்துவ ஆணையம் நாடு முழுவதும் மருத்துவ கல்லூரிகளை கட்டுவதற்கு சில விதிமுறைகளை வகுத்துள்ளது..

(3)..
Read 5 tweets
Apr 1
சென்னை அமஞ்சிகரையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வந்த #ஆருத்ரா_கோல்டு நிறுவனம்,
இந்நிறுவனத்தில் முதலீடு செய்பவர்களுக்கு 25 - 30 சதவீதம் வரை கூடுதல் வட்டி தருவதாக சொன்னதை நம்பி, லட்சக்கணக்கானோர் முதலீடு செய்தனர் ஆனால், முதலீட்டாளர்களுக்கு பணத்தை இந்த நிறுவனம்..
#அரூத்ரா_ஆடு

(1).. ImageImage
திரும்ப கொடுக்காததை அடுத்து,பொதுமக்களிடம் முதலீடாக பெற்ற ரூ.2,438 கோடி மோசடி செய்ததாக கொடுக்கப்பட்ட புகார்மீது பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்,இந்த வழக்கை கூடுதல் டிஜிபி அபின் தினேஷ்மோடக்,ஐஜி ஆசியம்மாள்,எஸ்பி மகேஷ்வரன் ஆகியோர் கொண்ட..

(2).. Image
தனிப்படை போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தினர்,இந்த வழக்கின் அடிப்படையில் அந்நிறுவனத்தின் சொத்துக்கள் முடக்கப்பட்ட நிலையில், மேலாண் இயக்குனர்கள் ராஜசேகர், உஷா ராஜசேகர், மைக்கேல் ராஜ் ஆகியோர் வெளிநாட்டுக்கு தப்பியோடினர்,இந்நிறுவனத்தின் இயக்குனரும்,பிஜேபி நிர்வாகியுமான ஹரீஷ்..

(3).. Image
Read 6 tweets
Mar 8
ஏப்ரல் 1 முதல் மீண்டும் உயர்கிறது டோல்கேட் கட்டணம்

தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் சுங்கச்சாவடி கட்டணங்களை உயர்த்தப்போவதாக அறிவித்துள்ளது

தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் கட்டுப்பாட்டின்கீழ் நாடுமுழுதும் 566 சுங்கசாவடிகள் உள்ளன தமிழ்நாட்டில் மட்டும் உள்ள சுங்கசாவடிகள் சுமார் 50..

1/n..
ஆண்டுக்கொரு முறை சுங்க கட்டணம் 5 சதவீதத்தில் இருந்து 10% வரை உயர்த்தப்படுகிறது, இந்த சுங்கசாவடிகளுக்கு தேசிய நெடுஞ்சாலைகள் ஆணைய ஒப்பந்தப்படி 1992ம் ஆண்டு போடப்பட்ட  நெடுஞ்சாலைகளுக்கு ஏப்ரல் மாதமும் 2008ம் ஆண்டு போடப்பட்ட சாலைகளுக்கு செப்டம்பர் மாதமும் உயர்த்தப்படுகிறது...

2/n...
இந்தியாவில் கடந்த 2022ம் ஆண்டு தேசிய நெடுஞ்சாலைகளில் ரூ.33,881 கோடி சுங்கச்சாவடி கட்டணமாக வசூலாகியுள்ளது
இது கடந்த 2021ம் ஆண்டு வசூலோடு ஒப்பிடும் போது 21 சதவீதம் அதிகமாகும் கடந்த 2018-19 நிதியாண்டை ஒப்பிடும் போது சுமார் 32 சதவீதம் வசூல் அதிகமாகியுள்ளது...

3/n...
Read 5 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(