சிந்தனை Profile picture
Apr 25 4 tweets 3 min read Twitter logo Read on Twitter
*அண்ணாமலை ரகசிய வாக்குமூலம்.. ஆடியோ Part 1*

*#அடிப்படையில், தமிழ்நாட்டில் இப்பொழுது BJP வெளிப்படையாகத் தோற்றுக் கொண்டிருக்கிறது. இப்பொழுதுவரை தோற்றுக் கொண்டிருக்கிறோம்.*

*#வெளியிலிருந்து பார்த்தல் மக்கள் கண்மூடிக்கொண்டு நம்புவார்கள்.*

*#திமுக தலைவர் இப்போது மிகவும் பலத்துடன்
இருக்கிறார். அவர் எந்த தவறும் செய்யமாட்டார்.*

*#நான் ஒரு பாரம்பரிய அரசியல்வாதிக்கான முதிர்ச்சியை அடையவில்லை.*

*#அதனால் ஒரு 4-5 பேர் உள்ளே அமர்ந்துகொண்டு 'கொள்ளை யடிக்கிறார்கள் என்பது போன்ற பிம்பத்தை' உருவாக்கியிருக்கிறேன்.*
*#இந்த சூழ்நிலையில் அரசியல் மிக வேறு மாதிரியாக
இருக்கும் மேடம்.*

*# நிறைய ஊடகங்கள் அதிலும் குறிப்பாக டெல்லியில் இருக்கும் ஊடகங்கள் இதைக் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள்.*

*#இப்போது என்ன நடந்துவிட்டது என்றால் நான் சில விஷயங்களை வேகமாக நடத்தப் பார்த்தேன்.*

*#முன்பு சொன்னது போலத் தேவைக்கு அதிகமாக நிறைய விறகுகளைப் போட்டு
வேகமாகச் சமைக்க முயன்றேன்.சரியோ தவறோ அதுதான் எனது பாணி.*

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with சிந்தனை

சிந்தனை Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @mdunis59

Apr 27
புல்வாமா தாக்குதல்: அன்றே அம்பலப்படுத்திய திருமுருகன் காந்தி

*புல்வாமா தாக்குதல்: அன்றே அம்பலப்படுத்திய திருமுருகன் காந்தி*
- மே 17 இயக்கக் குரல் இணையதள கட்டுரை

2019ல் காஷ்மீரின் புல்வாமாவில் சிஆர்பிஎஃப் வீரர்கள் சென்ற வாகனத்தின் மீது நடந்த தாக்குதலுக்கு, ராஜ்நாத் சிங் Image
தலைமையிலான அப்போதைய ஒன்றிய உள்துறை அமைச்சகத்தின் அலட்சியமே காரணம் என்றும், அப்போது பிரதமர் மோடி தன்னை அமைதியாக இருக்கச் சொன்னதாகவும் புல்வாமா தாக்குதல் நடந்தபோது ஜம்மு காஷ்மீரின் ஆளுநராக இருந்த சத்ய பால் மாலிக் கூறியிருப்பது தற்போது கவனிக்கத்தக்க விடயமாக மாறியிருக்கிறது.

மேலும்
அவர், சிஆர்பிஎஃப் கேட்டபடி அவர்களுக்கு விமானங்களை வழங்கி இருந்தால் இது நடந்திருக்காது என்றும், இது நம்முடைய தவறு காரணமாகவே நடந்தது என்றும் அன்று மாலையே பிரதமர் மோடியிடம் கூறியதாகவும், அதற்கு பிரதமர் மோடி, இதைப் பற்றி பேசாமல் அமைதியாக இருக்குமாறு கேட்டுக் கொண்டதாகவும், அதேபோல
Read 26 tweets
Apr 27
*🔥PTR... அரசியல்_ பொக்கிஷம்..!*

பிடிஆர் பற்றி 100 ஆடியோ வரட்டும்

PTR குறித்த கேள்விகளுக்கு
கொடுத்துள்ள பதில்களை உள்வாங்க விசேஷ அறிவு திறன் எல்லாம் தேவையில்லை..

💥 பிடிஆர் நேர்மையான மனுசனா !?

*ஆம்*

💥 தனிப்பட்ட ஆதாயங்களுக்காக அரசியல் செய்ய வந்தவரா!?

*இல்லை.*
💥ஊழலோ கலக்சனோ செய்வாரா?

*இல்லை*

💥பிடிஆர் மாதிரி இதுவரை தமிழ்நாட்டில் நிதி அமைச்சர் இருந்தது உண்டா அல்லது இனி வருவதற்கு வாய்ப்பு இருக்கா?

*இல்லை*
*இனி வருவதும் அபூர்வம்.*

💥 *பிடிஆருக்கு ஏன் இத்தனை எதிரிகள் அதுவும் கட்சிக்கு வெளியிலயும் கட்சிக்கு உள்ளயும்?*

சங்கிகளை
உள்ளூர் முதல் உலக நாடுகள் வரை தேசிய ஊடகங்கள் என்று எல்லா இடங்களிலும் கதற வைக்கிறார்..

ஒன்றிய நிதியமைச்சரை நரேந்திர மோடியை எல்லாம் கிடைக்கிற கேப்ல எல்லாம் கோமாளியாக்கி சந்தி சிரிக்க வைக்கிறார்..

சங்கி அரசியலுக்கு துணையாய் நிற்கும் போலி சாமியார்களை துண்டைக்காணோம் துணிய
Read 11 tweets
Apr 27
*வியக்கவைக்கும் *கட்டுரை*

*பிரிட்டிஷார்* ✝️
*Vs*
*பார்ப்பனர்கள்*
🕎🕉️🚩

*பார்ப்பான் மட்டுமே கல்வி கற்க உரிமை உள்ளவன் எனவும்,*

*சத்திரியன் மட்டுமே நிலம் வைத்துக் கொள்ள மற்றும் அரசனாக இருக்க முடியும் எனவும்,*

*வைசியன் மட்டுமே வியாபாரம் செய்ய உரிமை உள்ளவன் எனவும்,*
*சூத்திரன் இவர்களுக்கு அடிமையாக இருந்து வேலை செய்ய வேண்டும் எனவும் இருந்த,*
* *பார்ப்பனர்களின் மனுதர்மச் சட்டத்தை,**

*கிருஸ்தவ பிரிட்டிஷார்கள் ஏற்றுக் கொள்ளாமல்,*

*சட்டம் என்றால் அனைவருக்கும் சமமாக இருக்க வேண்டும் என்ற அடிப்படையில்,*

*1773 ஆம் ஆண்டு முதல் கிருஸ்தவ
பிரிட்டன் அரசு, பல புதிய சட்டங்களை இயற்றத் தொடங்கியது.*

*சத்திரியர்கள் மட்டுமே சொத்து வைத்துக் கொள்ள உரிமை என்று இருந்ததை,*

*1795 ஆம் ஆண்டு அனைவரும் சொத்து வாங்கிக் கொள்வதற்கான உரிமை,*
*கிருஸ்தவ வெள்ளையர்களால் வழங்கப்பட்டது.*

*1804-ல் பெண் சிசு கொலை தடுப்புக்கான அரசாணை,*
Read 13 tweets
Apr 27
அவதூறுகளுக்கு பிறந்த பாஜக அவதூறு செய்தால் திமுக பதில் சொல்லனுமா?

கீழ்க்கண்ட எந்த குற்றச்சாட்டுக்காவது பிஜேபி பதில் சொல்லியுள்ளதா?

அதானி ஊழல்,
PM Care ஊழல்,
தேர்தல் பத்திர ஊழல்,
புல்வாமா ராணுவ வீரர்கள் கொலைச் சதி,
மோடியின் கல்வி,
ஹனிடிராப் செய்து சொந்த கட்சியினரையே மிரட்டுவது,
ஆருத்ரா ஊழல்,
KT ராகவன் வீடியோ

மேலும் விடை தெரியாத கேள்விகள் 👇🏻

*நவீன ஊழல் பிஜேபி*

PM CARE FUND பற்றி ஆரம்பத்திலேயே தெளிவாக விளக்கம் தராதது ஏன்?

Electoral Bonds மூலம் மக்களுக்கு உண்மை மறைக்கப்பட்டது ஏன்?

ரஃபேல் விமானம் ஏன் அதிக விலைக்கு வாங்கப்பட்டது ஏன்?

2014 க்கு பின்
வங்கிகளின் வாரா கடன் பல லட்சம் கோடி ஆனது ஏன்?

54 ஆண்டுகள் இந்தியாவை ஆண்ட காங்கிரஸ் கட்சிக்கு 588 கோடி சொத்து.
13 வருடங்களே ஆட்சி செய்த பாஜகவின் சொத்து 4847 கோடி சொத்து வந்தது எப்படி?

எல் ஐ சி போன்ற பொதுத்துறை நிறுவனங்கள் தொடர்ந்து அதானி நிறுவனங்களில் முதலீடு செய்தது ஏன்?
Read 5 tweets
Apr 27
*பார்ப்பனீய சொல்லாடல்கள்!*
*(ஒவ்வொரு சொல்லிலும் விஷம் கலந்திருக்கும்)*

*இந்திராவைக் கொன்றது சீக்கியன் என பஞ்சாபிகளை அடையாளம் காட்டினான்*

*இராஜீவைக் கொன்றது புலிகள்எனும் அமைப்பை அடையாளம் காட்டினான்*

*காந்தியாரைக் கொன்றவனை மட்டும் கோட்சே என்றே அடையாளம் காட்டினான்*
*அவன் இயக்கத்தையும் காட்டவில்லை*
*அவன் இனத்தையும் அடையாளம் காட்டவில்லை!*

*ஆரியர் வருகை என்றான்.*
*இசுலாமியர் படையெடுப்பு என்றான்*

*தியாகராயர் நகரை T.Nagar என்றான்*
*கலைஞர் கருணாநிதி நகரை K.K.Nagar என்றான்*
*அண்ணா சாலையை Mount Road என்றான்*

*என்றாவது சனாதன வாதிகளின் பண்பாட்டு
குறியீடுகளை இவர்கள் இப்படி சுருக்கிச் சொன்னதுண்டா??*

*அவர் வண்ணான்,*
*அவர் பறையன் என்றான்.*

*இவர் அய்யர்!மிகவும் நல்லவர் என்றான்*

*உரிமைக்காக உழைத்த கலைஞரை ஊழல்வாதி என கட்டமைத்தான். ஆனால் எந்த ஊழல் வழக்கிலும் தண்டனை பெற்றவரல்ல*

*ஊழலில் ஊறித் திளைத்து தண்டனை பெற்ற செயலலிதாவை
Read 5 tweets
Apr 27
*நம்ம பிரதமர் மோடி அவர்களும், உள்துறை அமைச்சர் அமித் ஷா அவர்களும் "டபுள் இன்ஜின் - Double Engine " அரசியல் சித்து விளையாட்டுகளை பாருங்கள்!*

*RSS BJP அகராதியில் டபுள் இன்ஜின் ஆட்சி என்றால், பன்னீரில் குளிப்பாட்டி விட்டு செருப்பால் அடிப்பது என்று பொருள்!*

*ஒரு பக்கம் "காசி Image
தமிழ் சங்கம், குஜராத் சவுராஷ்டிரா தமிழ் சங்கம்" என்று சொல்லி ஏதோ தமிழ் நாட்டுக்கும் தமிழ் மக்களுக்கும் நன்மைகள் செய்வதைப் போல பாவ்லா காட்டிக் கொண்டே,*

*இன்னொரு பக்கம் எங்கெல்லாம் தமிழர்களுக்கு ஆப்பு வைக்க முடியுமோ, துரோகம் செய்ய முடியுமோ அதை எல்லாம் ஈவு இரக்கமின்றி செய்து
வருகிறார்கள்!*

*ஒன்றியரசு நிறுவனங்களில், அது வங்கியாகட்டும், பொது துறை நிறுவனங்களுக்கும் எல்லாவற்றிலும் பணியாற்ற தமிழர்களுக்கும் முற்றிலுமாக வாய்ப்பு மறுக்கப்படுகிறது!*

*மோடி அவர்களும், அமித் ஷா அவர்களுக்கும் தமிழ் நாட்டு மக்களை வஞ்சிப்பதில் போட்டி போட்டுக் கொண்டு
Read 4 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(