A1 Profile picture
Apr 27 10 tweets 3 min read Twitter logo Read on Twitter
#Modi_Lies 1

1. ஜனவரி12, 2014,கோவா

“பல வருடங்களாக பொது வாழ்க்கையில் இருந்தாலும், இந்த நாட்டின் பிரதமராக இருந்தாலும், வாஜ்பாய்க்கென்று சொந்தமாக ஒரு வீடு கிடையாது”

உண்மை :
multi-storeyed apartment in East Kailash, New Delhi இருப்பதாக 2004 ல் வாஜ்பாய் வேட்பு மனு தாக்கல் Image
2)செப்டம்பர்15,2013,ரேவரி

“ கிழக்கு குஜராத்திலிருந்து மேற்கு குஜராத் அருகே இருக்கும் இந்திய பாகிஸ்தான் எல்லைக்கு 700 கி/மீ குழாய்களை பதிக்கச் செய்து, நர்மதா நதி தண்ணீருக்கு ஏற்பாடு செய்தேன். எல்லையில் நிற்கும் நம் இந்திய சிப்பாய்கள் மீதான மரியாதையால் இதனை நான் செய்தேன்.”
1985 -ல் ராஜீவ் காந்தி ஒரு தொழில் நுட்பக் குழுவை குஜராத்திற்கு அனுப்பி, ஆராய்ந்து, சர்தார் சரோவர் திட்டத்தை துவக்கி வைக்கிறார்.
1999-ல் கட்ச் பகுதிகளுக்கு தண்ணீர் கிடைக்க வழி செய்யும் இந்த திட்டம் பற்றி பாராளுமன்ற அவை குறிப்பு உள்ளது

2001 அக்டோபரில் தான் முதலமைச்சராகிறார் மோடி
3) ஜூலை 2013, அகமதாபாத்

“இந்தியா சுதந்திரம் அடைந்தபோது இந்தியாவின் ஒரு ரூபாய், அமெரிக்காவின் ஒரு டாலருக்கு இணையாக இருந்தது. இப்போது ரூபாய் எங்கே டாலர் எங்கே?"

ஆனால் அப்போது ரூபாயின் மதிப்பு 30 சென்ட்களாக இருந்தது என்பதே உண்மை.

இப்பத்தான் ஒரு டாலர் என்பது ₹87 ஐ நெருங்குது
4) அக்டோபர் 2013
“இந்தியாவின் பிரதமராக நேருவுக்குப் பதிலாக, பட்டேல் ஆகியிருந்தால் இந்தியாவின் வரலாறு மகோன்னதம் கொண்டிருக்கும்.
பட்டேலின் இறுதிச் சடங்கில் கூட நேரு பங்கேற்கவில்லை”

பட்டேலின் இறுதிச்சடங்கின் போது, 1950 -ல் எடுக்கப்பட்ட வீடியோவை வரலாற்று அறிஞர்கள் வெளியிட்டார்கள்.
5) நாக்லா ஃபடேலா கிராமம் சுதந்திர தின விழாவை முதன்முறையாக டிவியில் பார்க்கும் படம் என ஒன்றை Prime Miniter Office டுவிட்டரில் வெளியிட்டது
நாக்லா ஃபடேலா கிராமத்தில் மின்சார வசதி ஏற்பாடு செய்யப்படவில்லை
PMO வெளியிட்ட படம் தங்களது கிராமத்தின் படமல்ல என்பதை உறுதி செய்தனர். Image
6) "எத்தனையோ யுத்தங்களில் இந்தியா பங்கெடுத்தும், எவ்வளவோ வீரர்கள் அந்த யுத்தங்களில் உயிரைக் கொடுத்திருந்தும், அவர்கள் தியாகங்களை போற்ற
ஒரு நினைவுச்சின்னம் கூட இல்லை. சில நல்ல காரியங்கள் என்னால் நடக்க வேண்டும் என்று இருந்திருக்கிறது"

இந்தியாவின் யுத்த நினைவு சின்னங்கள் 👇 Image
7) உபி தேர்தல் முன் :

"150 பேர் கொல்லப்பட்ட கான்பூர் ரயில் விபத்து ஒரு சதிச் செயல். எல்லை தாண்டி இருக்கும் சதிகாரர்கள் செய்த பயங்கரமான காரியம். இந்தியாவுக்காக எதையும் செய்யத் துணிந்த தேசபக்தியாளர்களைத் தேர்ந்தெடுங்கள்"
உபி ரெயில்வே டிஜி குப்தா
சதி இல்லை என்பதை உறுதிப்படுத்தினார் Image
8) அஸ்ஸாம் தேர்தலின் போது :

மத்திய அரசு கொடுத்த ₹1.8 லட்சம் கோடி செலவு செய்ததற்கு இன்று வரை சி.ஏ.ஜியிடம் கணக்கு காட்டவில்லை"

முதல்வராயிருந்த தருண் கோகாய் “பொய் மேல் பொய் சொல்லும் பிரதமரை பார்த்திருக்கிறீர்களா? உயர்ந்த பதவிக்குரிய மரியாதையை குலைக்கிறார்” என பொலந்து விட்டார் Image
9) குஜராத் முதலமைச்சராக :

Vibrant Gujarat Global Investment Summit-ன் போது 450 பில்லியன் அமெரிக்க டாலர் அன்னிய நேரடி முதலீடு ஈர்த்தார்

2011 ல இந்தியாவுக்கு வந்த மொத்த அந்நிய நேரடி முதலீட்டின் அளவே 30.38 பில்லியன் அமெரிக்க டாலர் தான்.
இதில் குஜராத் பங்கு 2.38% Image

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with A1

A1 Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @accused_1

Apr 26
#கறைபடிந்த_கரம் 18

#ஸ்டிங்_ஆபரேஷன்

ஒருவர் குற்றவாளி என்பதை நிரூபிக்க, சம்பந்தப்பட்ட நபரை நம்ப வைத்து நாடகமாடி ஆதாரத்துடன் குற்றச்செயலை அம்பலப்படுத்துவது.

லஞ்ச ஒழிப்புத்துறையினர் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டைக்கொடுத்து லஞ்சம் வாங்கியவரைக் கையும்களவுமாகப் பிடிப்பது போன்றது Image
பெரும்பாலும் ஸ்டிங் ஆபரேஷனின் நோக்கம், அதிகாரவர்க்கம் கண்டுகொள்ள மறுக்கும், துணைபோகும் குற்றச்செயல்களை அம்பலப்படுத்துவதாக இருக்கும்.

டெகல்கா என்ற செய்திப்பத்திரிக்கைதான் பல்வேறு ஸ்டிங் ஆபரேஷனில் ஈடுபட்டாலும், 'The Truth: Gujarat 2002' என்ற பெயரில் குஜராத் படுகொலைகள் தொடர்பான Image
உண்மைகளை வெளிக்கொணர, 2007-ல நடத்திய ஸ்டிங் ஆபரேஷன், பரபரப்பை ஏற்படுத்தியது. 6 மாத காலமாக நடத்தப்பட்ட ரகசிய விசாரணையின் முடிவுகளை, 2007 நவம்பரில் வெளியிட்டது. இந்துத்வா அமைப்பைச் சேர்ந்த பலரும் மிகவும் தற்பெருமையுடன் செய்த படுகொலைகள் குறித்துப் பேசிய ஆடியோ பதிவுகள் வெளியாயின. Image
Read 10 tweets
Apr 25
#கறைபடிந்த_கரம் 17

ஒன்றிய அரசின் 'அனைவருக்கும் வீடு' வழங்கும் திட்டத்தின் கீழ் பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா 2015ம் ஆண்டு தொடங்கப்பட்டது.

அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டம் (PMAY) ஒன்றிய அரசின் திட்டம் என்றாலும் மாநில அரசும் நிதி ஒதுக்குகிறது. இந்த திட்டம், நகர்ப்புறம் (PMAY-U) Image
கிராமப்புறம் (PMAY-G) என்று இரண்டு வகையாக செயல்படுத்தப்படுகிறது.

இத்திட்டத்திற்கு அரசு மானியத் தொகையாக ரூ. 2.75 லட்சம் வழங்கப்படுகிறது. கிராம ஊராட்சி அலுவலங்களில் ஏற்கெனவே எடுக்கப்பட்டுள்ள கணக்கெடுப்பு மற்றும் தேவையின் அடிப்படையில் பயனாளிகள் தேர்வு செய்யப்படுகின்றனர். Image
பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு, கட்டுமானப் பணிகள் முடிப்பதற்குள் முழுத் தொகையும் பயனாளியின் வங்கிக் கணக்கில் நேரடியாகச் செலுத்தப்படுகிறது.

கட்டப்படும் வீடு விண்ணப்பிக்கும் பயனாளிக்கு முதல் வீடாக இருக்க வேண்டும். ஆண்டு வருமானம் 3 இலட்சத்திற்குள் இருக்க வேண்டும் என விதிமுறைகள் Image
Read 10 tweets
Apr 17
#நிலஉச்சவரம்பு_சட்டம்
மத்திய அரசால் கொண்டுவரப்பட்ட காலம் அது. தமிழகத்தில் இருபோக விவசாய நிலம், ஒருபோக விவசாய நிலம் ,மானாவாரி, தரிசு என ஒரு குடும்பத்துக்கு (ஒரு குடும்பம் என்பது ஐந்து நபர்கள்) 60 ஏக்கர் மட்டுமே வைத்துக் கொள்ளலாம் என்பதே இந்த சட்டத்தின் நோக்கம். Image
அதிகப்படியான நிலங்களை அரசே எடுத்து அதனை நிலமற்ற ஏழைகளுக்கு பிரித்து வழங்கும். ஆனால் தமிழகத்தில் நிலம் அதிகமாக வைத்திருந்தவர்கள் அதிகம் உள்ள தனது நிலங்களை அரசாங்கத்திற்கு கொடுத்ததாக எந்த ஆவணமும் இல்லை .

அதிக நிலம் வைத்திருந்தவர்கள் நிலமற்ற மற்றும் குறைந்த நிலமுடைய அவர்களது Image
உறவினர்களுக்கும்,சொந்த சாதியினருக்கும் வேண்டப்பட்டவர்களுக்கும், கோயில் பெயரிலும் எழுதி வைத்துவிட்டனர் .கோவில் பெயரில் எவ்வளவு நிலம் வேண்டுமானாலும் இருக்கலாம் என்கிற விலக்கு அந்த சட்டத்தில் இருந்தது .

இதில் என்ன ட்விஸ்ட் என்றால் ...60 ஏக்கருக்கு அதிகம் உள்ள நிலத்தை கோவில் Image
Read 10 tweets
Apr 17
#மகோராத்தனம்_மாமாத்தனம்

மூன்று பேர் 2ஜி ல 1.76 லட்சம் கோடி ஆதாயம் பெற்று இருந்த நிலையில், தற்போது மொத்த திமுக சொத்து 1.34 லட்சம் கோடியாக குறைந்தது எப்படி?

வங்கியில் டெபாசிட் செய்திருந்தாலே பத்து மடங்கு ஆகி இருக்குமே ImageImage
1970-ல் குற்றம் சுமத்தி 1976-ல்
கமிஷன் அமைத்து 1980ல் ஊழல் நடைபெறவில்லை என அறிக்கை கொடுத்தது

அதை இன்னும் அவதூறாக பரப்பும் தினமலரிடம் எவ்வளவு நட்ட ஈடு பெற்றது?

ஆடு அவதூறுக்கு 500 கோடி நட்ட ஈடு கேட்பது ஏன்? ImageImage
1991 ராஜிவ் மரணத்தை விசாரித்த ஜெயின் கமிஷன் இடைக்கால அறிக்கையை வைத்து
ராஜீவை கொன்றது திமுக என வீதி வீதியாக அவதூறு பரப்ப ஜெயாவுக்கு உதவியவர் சூனா சாமி.
1998 ல் கலைஞர் விடுவிக்கப்பட்டார்.
சூனா சாமி மீது ஏன் அவதூறு வழக்கு பதியவில்லை? Image
Read 14 tweets
Apr 16
#கறைபடிந்த_கரம் 12

போலீஸ் போட்டு தள்ளி #Encounter என பேட்டி கொடுப்பது குஜராத் மாடல்

பேட்டி கொடுக்கும் போது
போலீஸ் முன்னிலையில்
பப்ளிக்கா லைவ்ல
போட்டுத் தள்ளுவது
#UPPolice மாடல்

#GodiMedia ல இப்ப #AtiqueAhmed murder தான்
#BreakingNews

#SatyapalMalik ஐ மக்கள் மறந்தாச்சு Image
பற்றி எரியும் பிரச்சினையின் போது மக்கள் கவனத்தை திசை திருப்ப புது பிரச்சினைகளை உருவாக்குவதும் ஒரு pattern தான்

19 வயசு இர்சத்ஜஹானை முதலில் போட்டு தள்ளி அப்புறம் சாட்சியங்கள் உருவாக்கி

வெளிப்பட்ட உடன் DIG வஞ்சாரா போல மேலிடத்தை போட்டுக் கொடுத்துட்டா?

dnaindia.com/india/report-i…
அல்லது சோலிசொராபுத்தீன்
என்கவுண்டர் கேஸ்ல எதுக்கு சம்பந்தமே இல்லாமல் அவன் மனைவியை rape செய்திங்க என லோயா போன்ற நீதிபதிகள்
மடக்கி

அமித் ஷா போன்ற அல்ல கைகளை அரஸ்ட் செய்தால்

நீதியை காக்க நீதிபதியையும் போட்டு தள்ள வேண்டுமே

எவ்வளவு சிக்கல் இருக்கு?

caravanmagazine.in/vantage/shocki…
Read 11 tweets
Apr 15
#கறைபடிந்த_கரம் 11

காஷ்மீர் ஆளுநராக பணியாற்றிய சத்தியபால் மாலிக், டெல்லி விவசாயிகள் போராட்டம் பற்றி பிரதமரை சந்தித்தபோது

"எனக்கு வேண்டியா செத்தார்கள்"

என பொறுப்பான பிரதமரின் வாயில் இந்த வார்த்தைகள் வந்ததை என்னால் நம்பவே முடியவில்லை என்றார்

இப்போது
#புல்வாமா_தாக்குதல் Image
மார்ச் மாதம் கூட ராஜஸ்தானில் புல்வாமா தாக்குதலின் விதவைகளை வைத்து அரசியல் செய்து கொண்டிருந்தது பிஜேபி

யாராவது புல்வாமா பற்றி பேசினால் ராணுவர்த்தியாக அரசியல் ஆக்காதீங்க என வேதம் ஓதும் இந்த சாத்தான்கள்

சத்திய பால் மாலிக் சம்பவம் செய்துவிட்டார்

m.timesofindia.com/city/jaipur/ra…
தேசபக்தி என்ற பெயரில் இந்த தேசத்துரோக கூட்டம் செய்யும் பித்தலாட்டம் தமிழ்நாட்டுக்கு புரிகிறது

இது புரியாத வட இந்தியர்கள் உணர்ச்சிவசப்பட்டு 2019ல் பிஜேபிக்கு மீண்டும் வாய்ப்பு தந்தனர்

தாக்குதல் பற்றி ரிபப்ளிக் டிவி உருட்டிய உருட்டும் அம்பலப்பட்டு போனது

thelogicalindian.com/trending/goswa…
Read 11 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(