விஸ்வா Profile picture
Apr 28 10 tweets 5 min read Twitter logo Read on Twitter
#கலக்கும்கை_கருகும்தாமரை

கருத்துக் கணிப்பு #CongressWillWin150 என வந்த நிலையில் காங்கிரஸ் ஐந்தாவதாக கொடுத்திருக்கிற வாக்குறுதியால்,

நோட்டாவை தாண்டவே போராடும் நிலைக்கு தள்ளப்பட்டடிருக்கு பிஜேபி.

2024 தேர்தலில் காங்கிரஸ் கையாள போகிற strategyன் முன்னோட்டம் தான் கர்நாடக தேர்தல்
கோயிலை காட்டி ஓட்டு கேட்கும் நாட்டில் செய்ததை, செய்யப்போவதை பிரச்சாரமாக மேற்கொள்வது தமிழ்நாடு

இங்கே தேர்தல் வாக்குறுதி தான் ஹீரோ.

அதிலும் திமுக வாக்குறுதிகள் 99% நம்பகமானது.

இலவச மின்சாரம், மகளிர் பேருந்து போன்றவற்றை நிறைவேற்றியது திமுக

₹1000 மகளிர் உரிமைத்தொகை விரைவில் Image
2024 ல் பாசிச சக்திகள் வெற்றி பெற்றால் அதுதான் இந்தியாவின் கடைசி தேர்தலாக அமையும்.

2014 ல் உருவாக்கி பரப்பிய, குஜராத் மாடல், மோடி அலை உதவாமல் தான் 2019 ல் 40 ராணுவ வீரர்கள் உயிரிழக்க வேண்டி வந்தது

ஊடகங்கள் எத்தனை நாளைக்கு இந்தியாவின் உண்மை மனநிலையை மறைக்க முடியும்? Image
வாஜ்பாயி பரப்பிய India Shines வெத்து விளம்பரம் உடைச்ச சோனியா காந்தி, தூண்டி விடப்பட்ட காங்கிரஸ் துரோகிகளால் பிரதமர் ஆக முடியாவிட்டாலும்

மன்மோகனை வைத்து 10 ஆண்டு சிறந்த ஆட்சி தரவில்லையா?

வெத்து நடை போட்ட எடுபிடிய எல்லாம் ஆளுமை என பரப்பிய ஊடகங்களை மீறி @mkstalin
வெல்லவில்லையா? Image
வெற்றியை தடுக்க முடியாவிட்டாலும், டெபாசிட்டை தக்கவைக்க பல வதந்தியை பரப்புது பிஜேபி

அதுல ஒன்னு, காங்கிரஸ் வெற்றி பெற்றாலும் எம்எல்ஏக்கள் பிஜேபிக்கு ஓடி விடுவார்

2019 சூழல் இப்ப இல்ல.
ஒன்றிய பிஜேபி ஆட்சி முடிவு நெருங்குது என அறிந்தும்
எந்த முட்டாளாவது அதில் போய் இணைவானா? Image
வாழ்வா? சாவா? நிலையில் உள்ள பிஜேபி எந்த சதி செய்யவும் தயங்காது.
ஏற்கனவே முஸ்லிம் ஓட்டு தேவை இல்லை என்ற ஈஸ்வரப்பா

நேற்று தமிழ்த்தாய் வாழ்த்தை அவமதித்து தமிழர் ஓட்டும் வேண்டாம் என காட்டினார்.

இதை வைத்து நாம அ.மலையை அடிப்பது, கன்னட இயக்கங்களிடையே பிஜேபி வலுவாக தான் உதவும் Image
கடலோர கர்நாடக மாவட்டங்களில் எஸ் பி ஆக பணியாற்றிய அ.மலை, எடிக்கு எதிரா சித்தராமையா ஆட்சியில் செயல்பட்ட ஆதாரம் இருக்கு.

ஆட்சி மாறியதும் எடியூரப்பா பழிவாங்கி விடுவார் என்று தமிழ்நாட்டுக்கு ஓடி வந்தது

எடி எதிர் குரூப் இந்த விஷயத்தை கர்நாடகா காங். தலைவர்கள் கிட்ட போட்டு கொடுத்தது Image
தேர்தல் ஆணையத்தை அணுகிய காங்கிரஸ், அ.மலை, எஸ்பி யாக, RSS குண்டர்களுடன் கொண்டிருந்த ஆதாரங்களை காட்டி, இந்த ஆளு பொறுப்பாளராக இருப்பதால் கர்நாடக தேர்தலில் வன்முறை தூண்ட முயற்சிப்பார் எனவே கர்நாடகாவை விட்டு வெளியேற்ற கூறி உள்ளது.
பிடிஆர் ஆடியோ விவகாரத்தால் இங்கே இதை கண்டுகொள்ளவில்லை Image
அ. மலை போன்ற மாமா பயல்களை வைத்து இனி பிஜேபி எந்த மாநிலத்திலும் ஜெயிக்க முடியாதபடி #திராவிட_மாடல் திட்டங்களை ராகுல் கர்நாடகத்தில் செயல் படுத்த வேண்டும்

இமாச்சலில் பிரியங்கா இதே ரீதியில் வாக்குறுதியால் வெற்றி பெற்றதை, #GodiMedia குஜராத்தை மீண்டும் பிஜேபி பிடித்ததை வைத்து மறைத்தது Image
குஜராத் இந்துத்துவாவின் பரிசோதனை கூடம் என்றால்

கர்நாடகா மக்களாட்சியின் பரிசோதனை கூடம்

"நண்பர்களால் நண்பர்களுக்காக" நடத்தப்படும் பாசிச அரசை அகற்றி

"மக்களால் மக்களுக்காக" இயங்கும் மக்களாட்சி மலர மோடி அரசு பாசிச அரசு என்பதை வலுவாக பரப்ப வேண்டும்.👇

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with விஸ்வா

விஸ்வா Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @VIS1976AL

Apr 29
#பற்றவைத்த_நெருப்பொன்று

"இந்த ஆளு டார்ச்சர் தாங்கல?
நடுராத்திரியில் கூட போன் பண்றாரு கண்டிச்சு வையுங்க"

சில மல்யுத்த வீராங்கனைகள்
ஆறு மாசமாக ஆள் ஆளுக்கு புகார் அனுப்பினார்கள்

BJP கண்டுக்கல.

வேற வழியின்றி ஜந்தர் மந்தரில்
போராட்டம் அறிவித்தனர்

இப்பவும் பிஜேபி கண்டுக்கல Image
#GodiMedia வழக்கம்போல கொடியாட்டியதை காட்டிக் கொண்டிருந்தபோது

போராடிய வீராங்கனைகளுக்கு சமூக ஊடகங்களில் ஆதரவு குவிய

சத்திய பால் மாலிக் நேரில் சென்று ஆதரவு தெரிவிக்க

அடுத்தடுத்து நீரஜ் சோப்ரா போன்ற விளையாட்டு வீரர்களும் அரசியல் தலைவர்களும் போய் பார்த்தனர்

அப்பவும் கண்டுக்கல Image
குற்றம் சாட்டப்பட்ட பிரிஜ் மோகனை தார்மீக அடிப்படையில் கட்சியை விட்டு நீக்கி இருந்தாலே பிரச்சனை முத்தி இருக்காது

கர்நாடக பிரச்சாரத்தில் இருந்து பிரியங்கா போனதும் தான்

பிரச்சனையின் தீவிரத்தை முட்டாள் கூட்டம் புரிந்து கொண்டது

இன்னொரு விவசாயிகள் போராட்டம் போல இப்போ மாறி விட்டது Image
Read 10 tweets
Apr 28
#விஷ_பாம்புகள்

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கற்கே பேசிய விஷப்பாம்பு உவமையை
வெட்டி ஒட்டி

ஜண்டா விஷத்தை கக்க ஆரம்பித்து விட்டது..

தான் பேசியது தவறு என்றால் மன்னிப்பும் கேட்டு விட்டார்
கர்கே

இதை விட்டா கரையேர வழியில்லை என காவிகளுக்கு நல்லாவே தெரியும் Image
உண்மையில் ஸ்கேன் குறிப்பிட்டது பிஜேபியின் ஆபத்தான கொள்கைகளை தான்

இதனை கோதி மீடியாக்கள் வழக்கம்போல செய்தி திரிபு செய்தன

கடந்த சட்டமன்றத் தேர்தலில்
ஆ. ராசா எங்க ஆத்தாவை அசிங்கப்படுத்திட்டார் என எடுபிடி ஊரு ஊரா அழுத நிலையில்

இப்ப ஜண்டா கண்ணீர் விட்டுகிட்டு இருக்காரு Image
பதிலுக்கு பிஜேபி எம்எல்ஏ பசன கவுடா, சோனியாவை விஷக் கன்னி, சீன ஏஜென்ட் என வாய்க்கு வந்தபடி வறுத்து எடுத்து விட்டான்..

ஆனா இந்த எச்ச மீடியாக்கள் செய்தியை எப்படி பரப்புறான் பாருங்க..

மோடியை கார்க்கே திட்டியதால்
சோனியாவை எம்எல்ஏ திட்டினார்

பொண்ணுகள இவனுக மதிக்கிற லட்சணம் இதான் Image
Read 8 tweets
Apr 27
#அரசியல்_பொக்கிஷம்

பிடிஆர் பற்றி 100 ஆடியோ வரட்டும்

PTR குறித்த கேள்விகளுக்கு
கொடுத்துள்ள பதில்களை உள்வாங்க விசேஷ அறிவு திறன் எல்லாம் தேவையில்லை

💥 பிடிஆர் நேர்மையான மனுசனா

ஆம்

💥 தனிப்பட்ட ஆதாயங்களுக்காக அரசியல் செய்ய வந்தவரா

இல்லை.

💥ஊழலோ கலக்சனோ செய்வாரா?

இல்லை
💥பிடிஆர் மாதிரி இதுவரை தமிழ்நாட்டில் நிதி அமைச்சர் இருந்தது உண்டா அல்லது இனி வருவதற்கு வாய்ப்பு இருக்கா?

இல்லை
இனி வருவதும் அபூர்வம்.

💥 பிடிஆருக்கு ஏன் இத்தனை எதிரிகள் அதுவும் கட்சிக்கு வெளியிலயும் கட்சிக்கு உள்ளயும்?

சங்கிகளை உள்ளூர் முதல் உலக நாடுகள் வரை தேசிய Image
ஊடகங்கள் என்று எல்லா இடங்களிலும் கதற வைக்கிறார்.

ஒன்றிய நிதியமைச்சரை நரேந்திர மோடியை எல்லாம் கிடைக்கிற கேப்ல எல்லாம் கோமாளியாக்கி சந்தி சிரிக்க வைக்கிறார்.

சங்கி அரசியலுக்கு துணையாய் நிற்கும் போலி சாமியார்களை துண்டைக்காணோம் துணிய காணோம்னு ஓட விடுகிறார்.

ஆடுகளை எல்லாம்
Read 12 tweets
Apr 18
#பில்கிஸ்பானு_பேசுகிறேன்
அப்போது எனக்கு வயது 19. திருமணம் ஆகி 3 வயதில் ஒரு பெண் குழந்தை இருந்தது. மேலும் இன்னொரு குழந்தையை நான் என் வயிற்றில் சுமந்து கொண்டி ருந்தேன். என் தந்தையின் வீட்டுக்கு நான் வந்திருந்தேன். துயர்மிகுந்த 2002 பிப்ரவரி 27 அன்று என் வீட்டிற்கு முகத்தில் Image
கலவரமும், பீதியும் சுமந்து என் உறவினர்கள் சிலர் வந்தார்கள். நான் அப்போது சமயலறையில் இருந்தேன். அவர்களது வீடுகள் எல்லாம் தீ வைத்து கொளுத்தப்பட்ட தாகவும், காண்பவர்களை எல்லாம் வெட்டிக் கொல்வ தாகவும் பதற்றத்தோடு சொன்னார்கள். செருப்பை மாட்டிக் கொள்ளவோ, மாற்றுத் துணிகளை Image
எடுத்துக்கொள்ளவோ நேரமின்றி கைக் குழந்தையை தூக்கிக் கொண்டு உற வினர்களோடு வீட்டை விட்டு வெளியேறி அங்கிருந்த பள்ளிக் கூடத்தில் தஞ்சமடைந்தோம்.

அது பாது காப்பில்லை என்றார்கள். என்னோடு சேர்த்து 17 பேரும், என் வயிற்றில் இருந்த குழந்தையோடு 18 பேர் ஒரு மசூதிக்குள் தஞ்சமடைந்தோம்.
Read 33 tweets
Apr 18
#திறக்காதவாய்_தீராதடவுட்

வியட்நாம் போன்ற
ஒற்றைக் கட்சி ஆட்சி
நாடுகளில் கூட
நாட்டின் தலைவர் மீது குற்றச்சாட்டுகள் உறுதியானால் தார்மீகப் பொறுப்பேற்று ராஜினாமா செய்து விசாரணைக்கு ஒத்துழைக்கிறார்கள்

உலகின் மாபெரும் ஜனநாயக நாட்டின் குடிமக்களுக்கு அவ்வளவு பேராசை எல்லாம் கிடையாது Image
மீடியா முன் கூட வேண்டாம்
" எனக்கு தொடர்பு இல்லை"
என டுவீட் கூட போட முடியாதா?

மன்னர் தன் பிரஜைகளுடன் கொள்ளும் அதிகபட்ச தொடர்பு மாதம் ஒரு மன் கி பாத்

கொடியாட்டிய பின், கூட்டி வரப்பட்ட குழந்தைகளுடன்
stereotype உரையாடல்

அப்பப்ப போட்டோஷூட் நடத்தி இவர் தான் பிரதமர் நினைவூட்டும் ஷோ Image
முன்னெல்லாம் அடிக்கடி வெளிநாடு போய் வாயசைப்பார்.
அதற்கு ஆடம்பர விமானம் வாங்கி கொண்டார்

டென்மார்க்ல ஒருத்தன் மைக்கை நீட்ட "ஓ மை காட்"
என ஓடி வந்தவர்

அதற்கு பிறகு தன் ஆத்ம நண்பன் அமெரிக்கா
செல்லும் தேவை நேர்ந்தாலும்
அம்மாமியை அனுப்பி

இவர் ஹாயா புலி வேட்டைக்கு கிளம்பி விடுகிறார் Image
Read 12 tweets
Apr 17
உபியில் பட்டபகலில் சுட்டுக் கொல்லப்பட்ட தலித் மாணவி

பிஜேபியின் தோல்வி இந்தியாவின் வெற்றி

பிஜேபியின் தோல்வி இந்தியர்களின் வெற்றி

பிஜேபியின் தோல்வி ஏழை,எளியவர்களின வெற்றி.

பிஜேபியின் தோல்வி ஜனநாயகத்தின் வெற்றி..

பிஜேபியின் தோல்வி மனித இனத்தின் வெற்றி

#KarnatakaElections2023
Jalaun மாவட்டத்தில் ஏதோ ஒரு குக்கிராமத்தில் இருந்து வந்து கல்லூரியில் BA முதல் வருடம் படித்துக் கொண்டிருந்த ரோஷினி,

தேர்வு எழுதிவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது பைக்கில் வந்த இருவர்

கள்ள துப்பாக்கிகளை பயன்படுத்தி சுட்டுக் கொன்றனர்

சுட்டவர்களை பிடித்ததாக போலீஸ் அறிவிப்பு
சராசரியாக ஒரு மாதத்திற்கு 13 என்கவுண்டர் நடக்கும் ஒரு மாநிலத்தில்,

இரண்டு நாள் முன்பு நேரலையாக அத்திக் அகமது கொலை மீடியா முன் நிகழ்த்தப்பட்டது

100 பேர் மரணத்திற்கு காரணமானவன் கொன்றது சரியே என்ற மனநிலை பக்தர் மனதில் விதைக்கப்பட்டது Image
Read 5 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(