அகத்தியர் Profile picture
Apr 28 17 tweets 3 min read Twitter logo Read on Twitter
1/ ஹிந்து மதத்தைப்பற்றி ஒரு ஜெர்மன் பெண்ணிடம் பேசியதில் தெரிந்து கொண்டது...சனிக்கிழமை கோவிலுக்கு சென்றபோது அந்த காட்சி காணக்கிடைத்தது.அசல் குஷ்புவுக்கு சித்தப்பா பெண் ஜாடையில் ஜெர்மன் பெண் ஒருவர் சேலைகட்டி நின்றுகொண்டிருந்தார்.அம்மணி ஹரே ராமா ஹரே கிருஷ்ணா இயக்கமாம்,
2/ ஜெர்மனியிலிருந்து வந்திருக்கிறார்கள். அவரின் உடன் இருக்கும் அந்த பக்தைகள் பிரேசில், பெல்ஜியம், இலண்டன், இன்னபிற நாடுகள்.அந்த ஜெர்மனி பெண்ணிடம் கத்தோலிக்க மதத்தில் இருந்து எப்படி ஹிந்து தர்மத்துக்கு வந்தீர்கள் என முதலில் விளையாடாக கேட்டாலும், அந்த வெள்ளை அம்மணி சொல்ல சொல்ல,
3/ அப்படியொரு வியப்பாக இருந்தது.மத விளக்கத்தை அப்படி துல்லியமாக சொன்னாள் அந்த தேவதை.ஆம் கிறிஸ்தவம் ஒரு கட்டளையிடும் மதம். இதோ கிறிஸ்து அவரை விசுவாசி. இல்லை என்றால் நமக்கு நரகம் என்பதை தவிர ஒன்றுமேயில்லை.அந்த பைபிள் என்பதை தாண்டி வேறு ஏதுமில்லாதது. சுருக்கமாக கிறிஸ்தவம் என்பது
4/ பழைய பள்ளத்தை மூடிவிட்டு அதன் மேல் அமைத்த சிறுகுளம்.ஆனால் ஹிந்துமதம் என்பது கடல். ஹிந்துமகா சமுத்திரம் என்பது ஹிந்து மதத்திற்கு மட்டுமே பொருந்தும்.அது மிக சுதந்திரமான மதம். பாவம் செய்யாதே என சொல்லும். ஆனால் பாவம் செய்தால், மறுபடி மறுபடி பிறந்து பாவத்தை தொலைக்க அது
5/ வாய்பளிக்கும்.அன்பே அதன் பிரதானம். அதன் தத்துவமும் ஆழமும் அகலமும் மிக மிக அதிகம். உலகிலே ஆன்மீக தத்துவத்தை அது எளிதாக சொல்வது போல் இன்னொரு மதம் சொல்லமுடியாது.ஹிந்துமதம் என்பது அறிவியலும், உளவியலும், ஆன்மீகமும் இணைந்த புள்ளி. அதில் நின்றால் உடல் கெடாது, மனம் கெடாது, உள்ளம்
6/ கெடவே கெடாது.நாங்கள் ஐரோப்பியர்கள் எல்லோரும் சுதந்திரமான மனப்பான்மை கொண்ட நாட்டின் மக்கள். எங்களுக்கு இதுதான் மிக பொருத்தமாக இருக்கின்றது. இம்மதம் யாரையும் காயபடுத்தாது. ஹிந்து மதத்தின் மஹா சிறப்பு அது.அம்மணிக்கு எல்லா தத்துவமும் தெரிந்திருக்கின்றது. அத்வைதம், த்வைதம், சைவம்,
7/ வைணவம் என அது சொல்லி கொண்டே இருக்க, அவ்வளவு ஆச்சரியமாக இருந்தது.யார் அவர்கள்? எங்கோ பிறந்து எப்படியோ வளர்ந்தவர்கள். ஆனால் உண்மை இந்த மதத்தில் இருக்கின்றது என ஓடிவந்து நிற்கின்றார்கள்.ஹிந்துமதத்தில் சாதி உண்டே, உங்கள் நாட்டில் அந்த வர்ணாசிரம தத்துவத்தை எப்படி
8/ பின்பற்றுகின்றீர்கள் என கேட்டால், அம்மணி சிரித்துவிட்டார்.அது ஒரு காலத்தில் யூதமத கட்டுபாடு போல இங்கும் இருந்திருக்கலாம். காலம் மாற மாற அதுவும் மாறிவிட்டது.இதோ நாங்கள் ஹிந்துக்கள். ஆனால் ஜாதி என்றால் என்னவென்றே எங்களுக்கு தெரியாது அவசியமுமில்லை. எனக்கு தெரிந்தவரை இந்த வார்த்தை
9/ உங்கள் நாட்டின் அரசியல்வாதிகளுக்கு மட்டுமே பயன்படுமேயன்றி, உண்மையான, பாமர ஹிந்துக்களுக்கு அல்ல‌.விடாமல் விவாதம் சென்றது. இந்த அசைவத்தை எப்படி விட்டீர்கள் என கேட்டால், அந்த தேவதை மாபெரும் தத்துவத்தை சொன்னது.கொஞ்சநாள் அதிலிருந்து விலகி இருங்கள். மறுபடி அதன் பக்கம் செல்ல மனம்
10/ வராது, வரவே வராது. அதை நினைத்தாலே அது நமக்கான உணவு அல்ல என்ற எண்ணம் தானாய் வரும்.இன்னும் எவ்வளவோ கேள்விகளுக்கு பொறுமையாய் பதில் சொன்னது அந்த தேவதை. எல்லா கேள்விகளுக்கும் அவர்களிடம் பதில் இருக்கின்றது.இந்தியா ஒரு ஞான பூமி என்பதும், அதன் கலாச்சாரமும் ஆலயங்களும் காலம் காலமான
11/ தெய்வீக தத்துவங்கள் எனும் பெரும் நம்பிக்கையும் அவர்களிடம் தெரிகின்றது.கண்ணனும், இராமனும் வாழ்ந்த பூமியின் கலாச்சாரத்தில் வாழ்வது பெரும் வரம் என அவர்கள் பூரிக்கின்றார்கள்.விஞ்ஞானம், பணம் என ஐரோப்பாவும் அமெரிக்காவும் பறந்தாலும், அவர்களின் உண்மை மனம் மெய்ஞானம் தேடி இங்குதான்
12/ வருகின்றது.விஞ்ஞானத்தை எந்த நாடும் கொடுக்கலாம். ஆனால் மெய்ஞானத்தை இந்நாடு(இந்தியா) மட்டுமே கொடுக்கமுடியும் என மனபூர்வமாக நம்பி ஓடிவருகின்றார்கள்.திருமணம் செய்யமாட்டார்களாம். கடவுளுக்காக கிறிஸ்தவ கன்னியர் இருப்பது போல கண்ணனுக்காக அவர்கள் வாழ்வார்களாம்.இவ்வளவுக்கும் அவர்களுக்கு
13/ கல்வி வேலை இன்னபிற கொடுத்து மதமாற்றம் நடக்கவில்லை. சூரியன் முன் பனி உருகுவது போல தானாய் நடந்திருக்கின்றது.எங்கள் நாட்டில் பலர் ஹிந்துக்களில் இருந்து கிறிஸ்தவராய் மாறும் பொழுது, பலரை மாற்ற படாதபாடு படும்பொழுது, உங்கள் நாட்டில் நிலை என்ன என கேட்டேன் அம்மணி இப்படி
14/ சொல்லிற்று.உங்கள் நாட்டில் ஹிந்துக்கள் கிறிஸ்தவர்களாக மாறும் வேகத்திற்கு இணையாக, எங்கள் நாட்டில் கிறிஸ்தவர்கள் ஹிந்துக்களாக மாறிவருகின்றனர்.நாளையே இந்தியா கிறிஸ்தவ நாடானாலும், நாளை மறுநாளே அது மறுபடியும் ஹிந்து நாடாக மாறிவிடும். அதில் சந்தேகமேயில்லை. வெட்ட வெட்ட துளிர்க்கும்
15/ மரம் அது.ஆக, ஐரோப்பா கிறிஸ்துவத்தை இங்கே தள்ளிவிட்டு, ஹிந்து மதத்தை அது எடுத்து கொண்டிருக்கின்றது.புல் அதிகமானால் மானும், மான் அதிகமானால் புலியும் அதிகமாகும் என்பது இயற்கையின் கணக்கு.மதங்களுக்கும் அதே தத்துவம் இருப்பதுதான் ஆச்சர்யம். இறுதியில் அவர்களிடமிருந்து விடைபெறும்
16/ பொழுது, இந்திய பாணியில் வணங்கி, ஹரே கிருஷ்ணா என அவர்கள் சொல்லும்பொழுது, இனம்புரியா இன்பமொன்று என் மனதில் குடிகொண்டது.பகவான் கண்ணன் அப்படியான இடத்தை உலகில் பெற்றிருக்கின்றான். அவனை உணர்ந்துகொண்ட பக்தைகள், அவனை உலகில் எல்லா மூலையில் இருந்தும் வணங்கிக்கொண்டே
17/ இருக்கின்றார்கள்.நாஸ்டர்டாமஸ் சொல்லியுள்ளபடி, ஐரோப்பா உலகின் மிக பழமையான மதத்தை ஒரு காலத்தில் ஏற்றே தீரும் என்பது தெளிவாக தெரிகிறது..கண்ணனும் இராமனும் அவர்களை அப்படி ஆட்கொள்கின்றார்கள்...#harekrishna #harerama #hinduism #ProudHindu🌹🌹🌹🌹🌹

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with அகத்தியர்

அகத்தியர் Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @aghathiyar

Apr 28
1/ 🌹ராமாயணத்தில் இறுதி பகுதி ஒன்று உண்டு. இந்த பகுதி நம்மில் பலருக்கு தெரியாது.*சீதையை பூமாதேவி பூமியை பிளந்து அழைத்து சென்றதுடன் ராமாயணம் முடிந்தது என்பதே நமது எண்ணம்.ஆனால் அதற்கு பிறகு நடந்த நிகழ்வுகள் மிகவும் சுவாரசியமானது.மிதிலை ராஜசபையில் அரியாசனத்தில் அமர்த்திருந்தார்
2/ மாமன்னர் ஜனகர்.அவர் அருகே வீற்றிருந்தாள் மகாராணி சுனயனா.அயோத்தியிலிருந்து தூதுவன் கொண்டு வந்திருந்த செய்தி முற்றிலும் வித்தியாசமான ஒரு செய்தி. ஓலையை பிரித்து செய்தியை வாசித்த ஜனகர் ஏதொன்றும் பேசாமல் அந்த ஓலையை அப்படியே தன மனைவியிடம் கொடுத்தார். அவர் ராஜரிஷிஅவர் முகத்தில் அந்த
3/ செய்தி எந்தச் சலனத்தையும் ஏற்படுத்தவில்லை.ஆனால் ஓலையை வாங்கி வாசித்த,சுனயனா தேவியின் விழிகளிலிருது, சரசரவென கண்ணீர் அருவியென வழியத் தொடங்கியது. அவள் வாழ்வில் அடுத்தடுத்து எத்தனையெத்தனைத் துயரங்களை தாங்கிக் கொண்டிருக்கிறாள் அவள்.பட்டாபிஷேகம் முடிந்து தன் மகள் சீதை பட்டத்து
Read 28 tweets
Apr 21
1/ உசாரு ஐயா.... உசாரு... பிஜேபி தொண்டர்களே உசாரு...💥பிஜேபி தொண்டர்கள் ஜாக்கிரதைஇது ஒரு எச்சரிக்கை விழிப்புணர்வு பதிவு...அண்ணாமலை போகிறபோக்கில் ஊழல் பட்டியலை விதைத்து விட்டார் இது ஒன்றும் தமிழகத்தில் பெரிய அதிர்ச்சி அலையை ஏற்படுத்தவில்லை என்பது அனைவரும் அறிந்த ஒன்று...!!ஆனால்
2/ அண்ணாமலை விதையை விதைக்கும் முன்பு ஊழல் நிலத்தை ஆழமாக உழுது விதைத்து விட்டார் இதுதான் பிரச்சனை...🙄என்னை போன்றவர்களின் நினைவு தெரிந்த காலத்தில் இருந்து திமுகவினுடைய ராஜா.. கஜ.. துருகபதாத... தில்லாலங்கடி... கோல்மால்... டுபுக்கு வேலைகளை நன்கு அறிவோம்...பிஜேபியின் அடிப்படை தொண்டன்
3/ கூட அலர்டாக இருக்க வேண்டும்..காரணம் திராவிஷ மாடல்களின் யுத்த வியூகம் மிகவும் வித்தியாசமாக இருக்கும்.திராவிஷங்களுக்கு பிரச்சனை என்று வந்துவிட்டால் அவர்கள் நேரடியாக தாக்குதலில் ஈடுபடாமல் மோசமான கொரில்லா முறை தாக்குதலில் ஈடுபடுவார்கள்...😡அந்த வகையில் பாரதிய ஜனதா கட்சியின்
Read 21 tweets
Nov 3, 2022
1/ பாதுகா பட்டாபிஷேகம் !!! மனிதர்களைக் காப்பாற்ற வேண்டும் என்பதற்காக, தெய்வமே மனிதராக வந்து வாழ்ந்தும் காட்டியது. தர்மம் இருந்தால்தான் உலகம் காப்பாற்றப்படும். ராமர் வேறு, தர்மம் வேறு அல்ல. சரணாகதி தத்துவத்திற்கு முக்கியத்துவம் கொடுத்தது ராமாயணம்தான்.பகவானுடைய கல்யாண குணங்களை
2/ முதலில் பேசிய காவியம், ராமாயணம்தான். இவ்வளவு அற்புதங்களை உள்ளடக்கிய ஆதி காவியமான ராமாயணத்தில், மிக உயர்ந்த பாத்திரம், பரதர்.ஒரு விஷ்ணு பக்தர் எப்படி இருக்க வேண்டும் என்பதற்குச் சான்றாக விளங்கியவர் பரதர். தவறே செய்யாமல், அனைவரிடமும் வேண்டாத பேச்சுக்களை வாங்கிக் கொண்டவர்
3/ அவர்.ராமருக்கு பட்டாபிஷேகம் நின்று போய்விட்டது என்பதைக் கூட அறியாமல் பரதர் வரும் பொழுது, அவரைப் பார்த்து வசிஷ்டர், ‘ராஜ்யம் உனக்காகத்தான் காத்துக் கொண்டிருக்கிறது. பட்டாபிஷேகம் பண்ணிக்கொள்’என்றார்.‘எனக்கு என்ன யோக்கியதை இருக்கிறது? இந்தச் செய்தி எனக்குத் தெரியவே தெரியாதே’
Read 14 tweets
Oct 7, 2022
1/ இவெரா வை தூக்கி பிடிக்கும் காரணம் !!!!🔥🔥 இதை 👇 அறிந்தால் நீ யார் ❓ஈ.வே.ராமசாமி என்ற மிகச் சாதாரண, சராசரி மனிதனைவிட கேடுகெட்ட வாழ்க்கை வாழ்ந்த ஒருவன் எப்படி தந்தை பெரியாராக, லட்சம் கோடி சொத்துக்களுக்கு அதிபதியானார்?-பெரியார் மணியம்மையைத் திருமணம் செய்தது பிடிக்காததால்
2/ தி.கவிலிருந்து பிரிந்து தி.மு.கழகத்தை ஆரம்பித்த அண்ணாவும், கருணாநிதியும் அதற்குப் பிறகு ஈவேராவை நாக்கூசும் வார்த்தைகளால் அர்ச்சித்துள்ளனர்-ஆனாலும், தி.மு.க ஆட்சி அதிகாரத்திற்கு வந்தபிறகு ஈவேராவைத் தூக்கி வைத்துக் கொண்டாடினர், தமிழகம் முழுவதும் ஈவேரா சிலைகள், தெருக்களுக்கு, பஸ்
3/ நிலையங்களுக்கு ஈவேரா பெயர் என்று ஈவேராவை முன்னிலைப்படுத்தியே வருகின்றனர் ஏன்?-பெரியார் என்ற பிம்பத்தை உருவாக்கியதும், அதை இன்றுவரை காத்து வருவதும் பண்னாட்டு மிஷநரிகளின் சதி என்று கூறினால் உங்களால் நம்ப முடியுமா?-உண்மையைத் தெரிந்து கொள்ள விரும்பினால் முழுவதும் படியுங்கள்-கடந்த
Read 19 tweets
Oct 6, 2022
1/ படியளக்கும் பெருமாள் என்ற பெயர் எப்படி வந்தது, தெரியுமா...? சிறப்பு பதிவுபுரட்டாசி தமிழ் மாதம் 20ந் தேதி இன்று... 06.10.2022#ஸ்ரீரங்கம்.தமிழில் திருவரங்கம்.தென்னரங்கம் இவர் அந்தரங்கம்.பல விசேஷமான வைபவங்களை கொண்டவர். வருடம் 365 நாளும் திருவிழா காணும் பெருமாள் அநேகமாக
2/ இவராகத்தான் இருப்பார்.இவர் மீது கொண்ட பக்தியாலும், பிரம பாசத்தாலும் பலரும் பல விதங்களில் பல வழிகளில் இவரை ராஜா போலவே பாவித்து பணிவிடை செய்து வருகின்றனர். இவருக்கான #தளிகை அதாவது சமையல் முறை அலாதியானது. இவருக்கு ஹம்சை செய்யும் பிரசாதங்கள், பலகார பட்சணங்களை தயாரிக்கும் முறைகளும்
3/ வெகு பிரசித்தமானது.பாத்திரங்களும் ஒரு முறை மாத்திரமே பயன்படுத்துவர், மண் பாண்டங்களே பிரதானம். அவ்வளவு ஏன் ஊறுகாய் கூட அன்றே தயாரிக்க படும். இவருக்கு அமுது ஹம்சை பண்ணப்படும் பட்டியல் நீண்டது, கண் படும் என்பதால் இங்கு விரிவடைய எழுதிடவில்லை. ஆனால் தளிகை தயாரிப்பு முறைகளை அன்றே
Read 18 tweets
Oct 6, 2022
1/ #RSS#WeStandWith_RSS ஆர்எஸ்எஸ்.ஐ அழிப்பேன் ஒழிப்பேன் எனக்கூறும் விபரமறியா தற்குறிகளுக்கு, ஆர்எஸ்எஸ் யை எவராலும் அசைக்க முடியாத பிரம்மாண்டத்தை பற்றி தெரிந்து கொள்ளவும்.குடியரசுத் தலைவர்பிரதமர்உள்துறை அமைச்சர்மத்திய அமைச்சர்கள்துணைக் குடியரசுத் தலைவர்பாராளுமன்ற
2/ சபாநாயகர்மற்றும்18 முதலமைச்சர்கள்29 கவர்னர்கள்417 எம்பிக்கள்1600 க்கும் மேற்பட்ட எம்எல்ஏக்கள்1 லட்சம் கிளைகள்15 கோடி தன்னார்வத்தொண்டர்கள்2 லட்சம் சரஸ்வதி வித்யா மந்திர் பள்ளிகள்5 லட்சம் ஆசிரியர்கள்1 கோடி மாணவர்கள்42 கல்லூரிகள்13 உயர் கல்வி நிறுவனங்கள்3 ஆராய்ச்சி நிறுவனங்கள்120
3/ படுக்கை வசதி கொண்ட இந்தியாவிலேயே மிகப்பெரிய தொழுநோயாளிகளுக்கான ராஜமுந்திரி ஆஸ்பத்திரி2 கோடி பாரதீய மஜ்தூர் சங்கத்தின் உறுப்பினர்கள் (தொழிற்சங்கம்)1 கோடி ABVP செயலாளர்கள் (மாணவர் அமைப்பு)15 கோடி பிஜேபி உறுப்பினர்கள்16000 பள்ளிகளை நடத்தும் வித்யா பாரதி.1200 ப்ரகாஷன் சமூகம்
Read 12 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(