2014 க்குப் பிறகு மற்றொரு மதம், மொழியினர் மீதான வெறுப்பு பேச்சுகளின் எண்ணிக்கை 500% அதிகரித்ததாக புள்ளி விவரம் கூறுகிறது.
இதற்கு முடிவு கட்ட,
உச்ச நீதிமன்றம் அதி முக்கிய உத்தரவு பிறப்பித்திருக்கிறது
உண்மையில் மாஸ்டர் ஸ்ட்ரோக் தான்
ஏற்கனவே டெல்லி, உத்திர பிரதேஷ், உத்தரகாண்ட் மாநிலங்களில் அமுலில் உள்ள வெறுப்பு பேச்சுக்கு எதிராக காவல்துறை தாமாகவே வழக்குப் பதிய வேண்டும் என்ற 2022 உத்தரவை அனைத்து மாநிலங்களுக்கும் யூனியன் பிரதேசங்களுக்கும் நீட்டித்திருக்கிறது
ஐபிசியின் பிரிவு 153A, 153B, 295A மற்றும் 506 போன்ற குற்றங்களை ஈர்க்கும் எந்தவொரு பேச்சு அல்லது எந்த நடவடிக்கையும் உடனடியாக, எந்த புகாரும் பதிவு செய்யப்படாமல், தானாக முன்வந்து வழக்குகள் பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கப்படுவதை தொடர்புடைய மாநிலங்கள் உறுதிசெய்ய வேண்டும்
வெறுப்பு பேச்சை/நடவடிக்கையை நிகழ்த்தியவரின்
மதத்தைப் பொருட்படுத்தாமல் இதுபோன்ற நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதையும் தெளிவுபடுத்தி உள்ளது.
இதனால் அரசியலமைப்புச் சட்ட முகவுரையின் மூலம் எதிர்பார்க்கப்படும் மதச்சார்பற்ற தன்மை பாதுகாக்கப்படும் என்று நம்புகிறது
திமுக மற்றும் கலைஞர் மீதான வன்ம குடோன்களை இனி வரும் காலங்களில் தூங்க விடாமல் செய்யப் போகும் நீண்ட பகுப்பாய்வை @grok சுருக்கி தந்திருக்கிறது படியுங்கள் பகிருங்கள்
ஆகியோருக்கு சமூகநீதி, சமத்துவம், மாநில சுயாட்சி, கல்வி, மருத்துவம், உள்கட்டமைப்பு, தொழில்துறை, GDP, விவசாயம், பெண்கள் அதிகாரமடைதல் ஆகியவற்றின் அடிப்படையில் 100க்கு மதிப்பெண் வழங்கு. உன் பகுப்பாய்வு முறையைப் பயன்படுத்தி, ஆராய்ந்து பதில் சொல்."
Grok-ன் பதில் (சுருக்கம்):
10 அளவுகோல்களின் அடிப்படையில் மதிப்பிடுகிறேன்: சமூகநீதி, சமத்துவம், மாநில சுயாட்சி, கல்வி, மருத்துவம், உள்கட்டமைப்பு, தொழில்துறை, GDP, விவசாயம், பெண்கள் அதிகாரமடைதல். ஒவ்வொரு அளவுகோலுக்கும் 10 மதிப்பெண்கள். திட்டங்கள் (0-4), தாக்கம் (0-4), புதுமை (0-2) அடிப்படையில் மதிப்பீடு.
அப்பாவின் அம்மா தனது கணவரின் அரசு வேலை மூலமாக ஓய்வூதியம் பெறுகிறார்.
அப்பா உள்ளூரிலேயே அரசுப்பணியில் இருக்கிறார்.
+2 பாஸ் செய்தாலே எப்படியும் தன் மகனுக்கு முதுகைத் தடவி அரசு வேலை கொடுத்துவிடுவார்கள் என நம்பும் அம்மா.
நிலம், மாடு கன்றுகள் என்றும் வாழும்
இந்த அரியவகை ஏழைக்குடும்பத்தில் இருந்து மூன்றாம் தலைமுறையாக மனோஜ் குமார் #ஷர்மா எப்படி கஷ்டப்பட்டு போராடி IPS ஆகிறார் என்பதுதான் கதை. உண்மைக்கதையை தழுவிய படமாம்.
ஷர்மாவுக்கு போபாலிலிருந்து டெல்லிக்கு அழைத்துச்சென்று தங்கவைத்து பார்த்துக்கொள்கிறார் முன்பின் தெரியாத ஒரு #பாண்டே
பின்னாளில் சமூக அறிவியல் எல்லாம் படித்து IPS ஆகும் ஷர்மாவுக்கு அது தன் social capital என கடைசிவரை தெரியவில்லை பாவம்.
ஷர்மாவின் தோழி #ஜோஷி, அவர் காதலை ஏற்றுக்கொண்டு கடைசிவரை கூட இருக்கிறார்.
ஷர்மா IPS ஆனதும் இந்த முற்போக்கு ஜோடி பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்துகொள்கிறது