திக்விஜயத்தில் சொக்கரிடம் சரணடைந்த அங்கயற்கண்ணி அம்மை தாய் காஞ்சனமாலையிடம் விபரம் கூற #திருக்கல்யாணத்திற்கு உடனே ஏற்பாடுசெய்கிறார்
முதல் நாள் இரவு நமது கதாநாயகன் வழக்கம் போல் ஆடம்பரம்
இல்லாமல் புலித்தோல் அணிந்து கழுத்தில் நாகாபரணங்கள் தவழ, பூத கணங்கள் சூழ துந்துபி மத்தளம் முழங்க மதுரையம்பதி எழுந்தருளுகிறார்
மதுரை மக்கள் சற்றே திகைத்து நிற்கின்றனர் சிலர் பயந்து ஓடவும் ஆரம்பித்தனர் சற்றே சூழ்நிலை யோசித்து பாருங்கள் நாமே பயப்படத்தான் செய்வோம் 🤞
இதை கண்ட
மணப்பெண்ணின் தாயார் மனதில் சிறிய சஞ்சலம்..."வருபவர் பரமேஸ்வரனாக இருந்தாலும் இப்படியா மணமகன் ஊர்வலத்தில் வருவது என்று"
தாயாரின் முக குறிப்பறிந்த அன்னை மீனாட்சி நேரே பரமேஸ்வரனிடம் சென்று தன் தாயாரின் மனக்குமுறலை தெரிவிக்கிறார் உடனே எம்பெருமன்
மறுநாள் காலை மாப்பிள்ளை ஊர்வலம் வருகிறது
எப்படி மங்களவாத்யம் முன்செல்ல கந்தர்வர்கள் வானில் இசை முழங்கி தங்கமலர்கள் தூவி வர வேத ரிஷிகள் வேத மந்திரங்கள் முழங்கி வர தேவாதிதேவர்கள் வாழ்த்து மழை பொழிய நந்திபகவான்
மத்தளம் வாசிக்க குபேரன் சாமரம் வீச வலது புறம் மைத்துனன் ஸ்ரீ லக்ஷ்மி சமேத பெருமாள் வர இடது புறம் திருமணத்தை நடத்திவைக்க வரும் ஸ்ரீ சரஸ்வதி சமேத பிரம்மதேவர் இவர்களை பின்தொடர்ந்து மாப்பிளை வீட்டாரான பூதகணங்கள் மற்றும் தேவர்கள், ரிஷிகள் மற்றும் மதுரை மக்கள்
இவர்களுக்கு நடுநாயகமாக
மதுரை 40 ஆண்டுகள் இசுலாமியர்கள் ஆட்சி யில் இருண்டு இருந்தது.
கோவில் களில் பூசைகள் இல்லை பல கோவில்கள் இடிக்கப்பட்டன.
விஜயநகர வேந்தன் குமார கம்பணண் முகமதியர்களை மதுரை யில் வெற்றி பெற்று சுல்தான்களை அகற்றி விஜயநகர வராக கொடியை ஏற்றி மதுரை சொக்கலிங்கர் கோவிலில் அடைக்கப்பட்டிருந்த
கதவை திறந்த போது பல ஆண்டுகளுக்கு முன்பு சொக்கருக்கு பூசிய சந்தனம் மனம் மாறாமல் இருந்தது. விளக்குகள் அணையாமல் பூக்கள் வாடாமல் இருந்தது.
இந்த தகவல் கோவிலின் புத்தகத்தில் இருக்கும் கோவிலில் இதை வைத்து இருப்பர்.
அதே போல உளுகானின் தளபதி மதுரை சொக்கரின் கருவறை யை இடிக்க வந்தபோது
அதை 8 யானை சிலைகள் சுற்றி இருந்தன.
கோவிலிள் உள்ளோர் இந்த 8 யானைகளில் ஒரு கல் யானை கரும்பை திங்கும் என்று கூற இசுலாமிய தளபதி அதை நம்பாமல் கரும்பை கொடுக்க ஒரு கல் யானை அதை சாப்பிட்டது.
இதனால் மிரண்டு ஓடிய இசுலாமிய தளபதி யை நாகமலை புதுக்கோட்டை கருமாத்தூர் வரை
32000 பெண்கள் இதுவரையில் வீடு திரும்பவில்லை கேரளாவை உலுக்கிய சம்பவம் ” தி கேரளா ஸ்டோரி” ! oredesam.in/32000-women-ha…
தி காஷ்மீர் ஃபைல்ஸை தொடர்ந்து அடுத்த உண்மைக்கதை கொண்ட படம் “தி கேரளா ஸ்டோரி” ! கேரளாவை உலுக்கிய உண்மை சம்பவத்தை மையமாக வைத்து விபுல் அம்ருத்லால் ஷா தயாரிப்பில்
சுகிப்தோ சென் எழுதி இயக்கியுள்ள திரைப்படம் ” தி கேரளா ஸ்டோரி”. இப்படத்தின் டிரைலர் வெளியாகி மக்களை அதிர்ச்சியில் உறையவைத்துள்ளது.
விபுல் அம்ருத்லால் ஷா தயாரிப்பில் சுகிப்தோ சென் எழுதி இயக்கியுள்ள திரைப்படம் ” தி கேரளா ஸ்டோரி”. ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ திரைப்படம் அமோகமான வரவேற்பை
பெற்றது. அதன் தொடர்ச்சியாக அதே பணியில் கேரளாவை சேர்ந்த ஆயிரக்கணக்கான இந்து மற்றும் கிறிஸ்தவ மதத்தை சேர்ந்த பெண்கள் கடந்த 2009ம் ஆண்டு முதல் ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதிகளின் போர் மண்டலங்களுக்கு கடத்தி செல்லப்பட்டனர். அந்த 32000 பெண்கள் இதுவரையில் வீடு திரும்பவில்லை. அவர்களைப் பற்றியும்
இந்த தேசம் முழுவதும் பல கொடுமைகளை நிகழ்த்திய முகமதியர் நம் தமிழகத்தில் ஆடிய கோர தாண்டவம் மனித நாகரீகத்தில் இது வரை கண்டிராத கொடும் இன அழிப்பாகும்.
வரலாற்றில் அந்த கொடூர ரத்த சரித்திரம் ஸ்ரீரங்கத்தில் அரங்கேறிய நாள் இன்று
பொது ஆண்டு 1311 ல் அலாவுதீன் கில்ஜியின்
உத்தரவின் பேரில் மாலிக் கபூர் படையெடுத்து 240 டன் தங்கத்தை 600 + யானைகள் 20000 + குதிரைகள் மேற் ஏற்றி டெல்லிக்கு கொண்டு சென்று 12 ஆண்டுகள் கழித்து ஸ்ரீரங்கம் இயல்பு நிலைக்கு திரும்பி இருந்த காலம்
பொது ஆண்டு 1323ல் இதே ஆதி பிரமோற்சவம் என்கிற பங்குனி உத்திர திருவிழாவின் மாலை
நேரத்தில் உற்சவர் அழகிய மணவாளன் அந்நேரத்தில் அவருக்கு பெயர் நம்பெருமாள் இல்லை இந்த சரித்திர நிகழ்வு நிகழ்ந்த பின்னே அவருக்கு நம்பெருமாள் என்று திருநாமம் ஏற்பட்டது
கியாசுதீன் துக்ளக்கின் மூத்த மகன் உலுக்கான என்கிற முகமது பின் துக்ளக்
குடல் சரிந்த போதும் கான் சாகிப்பை எதிர்த்து போரிட்ட பூலித்தேவனின் தலைமை போர்படைத் தளபதி #வெண்ணிக்காலாடி
நாட்டுக்காகவும் விடுதலைக்காகவும் தங்களின் இன்னுயிர் துறந்த சில வீரர்களையும் நினைவுகூறுவோம். அப்படி நினைவுகூறப்பட வேண்டிய ஒருவர்தான் பெரிய காலாடி. பெரிய காலாடி
வெண்ணிக் காலாடி
அல்லது பெரிய காலாடி என்பவர் #பூலித்தேவன் படையின் முக்கியத் தளபதியாக இருந்தவர் வெண்ணிக்காலாடி கான்சாகிப் திட்டம்
காலாடி என்ற பெயர் போர் படையில் காலாட்படை வீரர்களை குறிப்பதாகும் பூலித்தேவனை நேரில் சென்று எதிர்க்க முடியாது என்று எண்ணிய ஆங்கிலேய அரசர் #கான்சாகிப் (#மருதநாயகம்)
இரவில் பூலித்தேவரின் கோட்டையை முற்றுகையிடலாம் என்று தீர்மானித்தார்.
தாக்கிய காலாடி
இதற்காக கான்சாகிப்பின் படைகள், காட்டில் முகாமிட்டிருந்தது. இந்த செய்தியை அறிந்த பெரிய காலாடி சில வீரர்களுடன் சென்று அம்முகாமைத் தாக்கினார்.
குடல் வெளியே வந்தது
அப்போது எதிரி வீரன் ஒருவன்
குலதெய்வ வழிபாட்டை எவர் ஒருவர் ஒழுங்காக செய்துக்கொண்டு வருகிறார்களோ அவர்களை எந்த கிரகமும் ஒன்று செய்துவிடமுடியாது.
குலதெய்வத்திற்க்கு அப்படி ஒரு சக்தி இருக்கிறது.
ஒவ்வொருவருக்கும் தெய்வங்கள் மாறலாம் ஆனால் அதன் சக்தி ஒரே அளவில் இருக்கும் குலதெய்வத்தின் அருள் இல்லை என்றால்
அந்த வீட்டில் நீங்கள் எப்பேர்பட்ட மகானை வைத்து பூஜை செய்தாலும் ஒரு புண்ணியமும் கிடைக்காது.
பிற தெய்வத்தை வணங்குங்கள். வேண்டாம் என்று சொல்லவில்லை. நீங்கள் பிறதெய்வத்தை வணங்கினாலும் உங்களின் குலதெய்வத்தை வணங்கிய பிறகு நீங்கள் பிற தெய்வங்களின் கோவிலுக்கு சென்றால் மட்டும் அந்த 🙏
தெய்வத்தின் புண்ணியம் கிடைக்கும். உங்களது குலதெய்வம் கோவிலுக்கு மாதம் ஒருமுறை கண்டிப்பாக . நேரில் சென்று பூஜை செய்துகொள்ளவேண்டும்.மற்ற கோவில்களுக்குச் சென்று பூஜை செய்வதற்கும் குல தெய்வத்தை வணங்குவதற்கும் மிகப்பெரிய வித்தியாசம் உண்டு.
திராவிடியா கும்பலோடதிருட்டுத்தனம் எவ்வளவு நுட்பமானதுன்னா
ஈவேரா பற்றிய ஆவண தொகுப்பாக படம் ஒன்னு எடுத்தானுக அதில் ஈவேரா ரெட்டைமலை ஶ்ரீனிவாசன்கிட்ட பேசுவதாக காட்சி வருது (1:24:0 ல இருந்து ஆரம்பமாகுது..)
அதில் எவ்வளவு நுட்பமாக திருட்டுத்தனம் பண்ணியிருக்கானுக என்றால்
ஈவேரா ஶ்ரீனிவாசனை பெயர் சொல்லுவதாகவும் ஶ்ரீனிவாசன் ஐயா என்று பணிந்து பேசுவதாகவும் போகும் அந்த காட்சியில் சீனிவாசனுக்கு சமூக மேம்பாடு பற்றி ஈவேரா போதிப்பதாக நீளுகிறது !
இதில் விசயம் என்னவெனில் ?
ஈவேரா பொறந்தது 1879ஆவது வருசம்
சமூக மேம்பாடுன்னு கம்பு சுத்த ஆரம்பிச்சது 1925களில்
ஆனால்
திவான் பகதூர் ரெட்டைமலை ஶ்ரீனிவாசன் பொறந்தது 1859 ஆவது வருசம்
அவர் பறையர்மகாஜன சபையை ஆரம்பிச்சது 1891ஆவது வருசம்
(அப்போது ஈவேராவுக்கு வயசு 12)
1893 -1900 வரை பறையன் அப்படின்னு பத்திரிகையும் நடத்தியிருக்கார் ரெட்டமலை ஶ்ரீனிவாசன்