#வெல்ல_முடியாததா_பிஜேபி

பிரகாஷ்ராஜ் மட்டும் இதை சொல்லல ஜாதி மத வேறுபாடு இன்றி ஒட்டுமொத்த கர்நாடகாவும் #ByeByeBJP மனநிலையில் வாக்குச்சாவடி நோக்கி சென்று கொண்டிருக்கு.

எந்தத் தேர்தலிலும் கட்சிக்காரன் வாக்கை விட வெற்றியை தீர்மானிப்பது நடுநிலையாளர்கள் வாக்கு தான் Image
கிடைக்கிற ஒவ்வொரு கேப்பிலும் காங்கிரசு புகுந்து அதகளம் பண்ண இன்று
#CongressWinning150
உறுதி ஆகிக்கொண்டு இருக்கிறது

பொதுமக்களோ பிஜேபி செய்யும் அவதூறு பிரச்சாரத்தை
அறுவருப்புடன் பார்த்தனர்

91 ல் தமிழ்நாட்டு ஜெயலலிதா ஆடாத ஆட்டமா?

96 ல் பர்கூர் மக்கள் அவரையே தோற்கடித்தனர் Image
ஒரு மாநில தேர்தலை ஒட்டுமொத்த இந்தியாவும் ஜனநாயகத்தை மீட்கும் போராக நடத்தியது இதுவே முதல் முறை.

அருகிலுள்ள தமிழர், பாசிச எதிர்ப்பாளர்கள் பெங்களூரில் கூடினர்

தஞ்சாவூரை சேர்ந்த இந்த விவசாயி தன் நிலத்துக்கு தண்ணீர் விடாத பிரச்சனை எல்லாம் மறந்து காங்கிரஸ்காக களத்தில் இருக்கிறார் Image
ஓட்டு வாங்கும் தமிழ்நாட்டிலேயே கடுமையாக செயல்படும் பிஜேபி வார் ரூம் கர்நாடக தேர்தலில் தோற்றே போய்விட்டது.

கூலிக்கு பதிபவரை விட, கொள்கைக்கு போராடுபவர் சக்தி வெளிப்பட்டு உள்ளது

தன் கட்சி சார்பாக பிஜேபி எந்த மாய்மாலம் செய்ய முயன்றாலும் காங்கிரசுடன் பொதுமக்களும் புரட்டி எடுத்தனர் Image
எல்லாவற்றுக்கும் மேல் காங்கிரசு தலைவர்களின் உழைப்பு..

சித்து, DKS உள்ளிட்ட மாநில தலைவர்களுடன் ராகுல் பிரியங்கா சூறாவளியாக சுழன்றனர்

கார்கே தான் அதிக கூட்டங்களில் பங்கெடுத்து கொண்டவர்.

இதே ஒருங்கிணைப்பை 2024 பொதுத்தேர்தலில் காங்கிரஸ் காட்ட வேண்டும் Image
உண்மையான போரே இனித் தான்.

அடுத்தபடியாக தெலுங்கானா, மத்திய பிரதேஷ், சத்தீஸ்கர் ராஜஸ்தான் தேர்தல்கள் காத்திருக்கு.

புறவாசல் வழியாக பிஜேபி ஆட்சியை கைப்பற்றிய மத்திய பிரதேசத்தில் இதே ஸ்டைலில் காங்கிரஸ் கலக்கும்

ராஜஸ்தான் சத்தீஸ்கரில் anti incumbency factor ஐ வெல்ல வேண்டும் Image
2024 பொதுத் தேர்தல் நோக்கிய காங்கிரசின் பயணத்தில் ராஜஸ்தான் ஆட்சி மாற்றம் கடும் விளைவை ஏற்படுத்தும்.

எனவே, சச்சின் பைலட் போன்றவர்களை அனுசரிக்க வேண்டிய நிலை

கர்நாடக பிரமாண்ட வெற்றி காங்கிரஸ் கலக தலைவர்களை சிந்திக்க வைக்கும்

அதே நேரம் மூத்த தலைவர் கெஹ்லோட் வழிகாட்டலும் அவசியம் Image
கர்நாடகம், ராஜஸ்தான், மத்திய பிரதேசத்தில் களம் காங்கிரஸ் vs பிஜேபி

தெலுங்கானா நிலைமை வேறு.
பிஜேபி வலுவாக வளரும் நிலையில், மாயவதியும், ஒவைசியும் குறிப்பிட்ட அளவு தாக்கம் உண்டாக்கினால் KCR நிலைமையே கடினம்

தமிழ்நாடு ஃபார்முலாபடி KCR ஐ காங்கிரஸ் கூட்டணிக்கு கொண்டு வருவது நலம். Image
மூன்றாவது அணி பிரதமர் வேட்பாளர் கனவில் இருந்த மம்தா இறங்கி வந்து இருப்பது நல்ல அறிகுறி.

தமிழ்நாடு, மகாராஷ்டிரா, பீகார் போல விட்டுக் கொடுத்து அவரையும் காங்கிரஸ் அரவணைத்தால்

மாநில ஆட்சி TMC க்கும் ஒன்றிய ஆட்சி @INCIndia க்கும் confirm.

இல்லை என்றால் இரண்டிலும் பிஜேபி தான் Image
மிச்சம் இருப்பது ரெண்டு பேர்
கெஜ்ரிவால் & ஜெகன்.

ஆந்திராவில் தெலுங்கு தேசம் - பிஜேபி கூட்டணி உறுதி ஆகி விட்டது

Anti incumbency factor ல ஜெகன் செமையா மாட்டி இருக்கார். அடிவாங்கி 2024 பொது தேர்தலுக்கு தானே வரட்டும்

கெஜ்ரிவால்?

அதற்கு பேசாமல் பிஜேபி உடனயே கூட்டணி வைக்கலாம் 🤣 Image
ஜனநாயக் விரும்பிகள் ஒவ்வொருவரும் வேண்டுவதும் இதே

வேண்டுகோள்
கர்நாடகாவுக்கு மட்டும் இல்ல
இந்திய நாட்டு மக்களுக்கும்.

இதை நிறைவேற்ற வேண்டியது காங்கிரசின் பொறுப்பு

அதற்காக அது எந்த தியகத்துக்கும் தயாராக வேண்டும்.

கர்நாடகா வெற்றி மூலம் காங்கிரசுக்கு மக்கள் கொடுக்கும் மெசேஜ் இது Image

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with மகோரா ரசிகன்

மகோரா ரசிகன் Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @magorarasigan

May 9
#பாஜக_அங்கீகாரம்_ரத்து_செய்

"கர்னாடகா மாநில இறையாண்மையை காங்கிரஸ் ஒருபோதும் விட்டு கொடுக்காது!" என தேர்தல் பரப்புரையில் காங்கிரஸ் தலைவர் சோனியா 7ந்தேதி பேசினாராம்!

இது இந்தியாவில் இருந்து கர்னாடகாவை தனியே பிரித்திடும் தேசவிரோத பேச்சு என 8 ந்தேதி பாஜக அமைச்சர் Image
ஒருவர் தேர்தல் ஆணையத்தில் சோனியாமீது நடவடிக்கை எடுப்பதோடு,

காங்கிரஸ் கட்சியின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும் என புகார் கொடுத்து உள்ளாராம்.

கொடுத்த அடுத்த நொடியே தேர்தல் கமிசன் சோனியாவிற்கும், காங்கிரஸ் கட்சிக்கும் நோட்டீஸ் அனுப்பி உள்ளதாம்.
இப்படி பேசியதற்கு எல்லாம் நோட்டீஸ் கொடுத்து, நடவடிக்கை எடுக்க ஆரம்பித்தால், பாஜகவை எத்தனை தடவை தேர்தல் கமிசன் உங்களின் அங்கீகாரத்தை ரத்து செய்வது சங்கி-மங்கிகளே..?

கார்கே - 48 கூட்டம்
பிரியங்கா - 32 கூட்டம்
ராகுல் - 32 கூட்டம்
சோனியா - 1 கூட்டம்
#CongressWinning150
Read 5 tweets
May 9
#லவ்_ஜிஹாத்

சென்னை மைலாப்பூர் பகுதியில் வசித்து வருபவர் பார்ப்பன வகுப்பை சேர்ந்த சத்தியா இவர் சொந்த பந்தம் அனைவரும் சங்க்பரிவார் பாசிச இந்துத்துவ கொள்கையை ஏற்று அதன் வழியில் நடப்பவர்கள்!

சென்னையில் ஒரு கட்டுமானப்பணி நிறுவனத்தில் உதவியாளராக பணிக்கு சேர்ந்தார் பார்ப்பன மாமி Image
சத்தியா இந்த நிறுவனத்திம் முதலாளி இளையான்குடி யை சார்ந்த மசூத் அலி

இவருக்கு ஏற்கனவே திருமணம் முடிந்து மனைவியும் குழந்தைகளும் இருக்கிறார்கள்

பார்ப்பன மாமி சத்தியா மசூத் அலி நிறுவனத்தில் வேலை செய்யும் பணியாளராக சேர்ந்து முதலாளியாக ஆசைப்பட்டு மசூத் அலியை திருமணமம் செயது கொண்டார்
பிறகு மசூத் அலியின் முதல் மனைவியும் குழந்தைகளும் மசூத் அலியை விட்டு பிரிந்தும் விட்டார்கள்!

ஊடகங்களிலும் மேடைகளிலும் பாத்திமா அலியாக வளம் வருபவர் தான் இந்த பார்ப்பன் மாமி சத்தியா என்பதை அனைவரும் அறிந்துக் கொள்ள வேண்டும் என்பதற்கான பதிவே அன்றி வேறில்லை! Image
Read 8 tweets
May 8
#நச்சரவங்கள்

இந்தப் பெண்ணின் சாதனையை மட்டும் பார்த்துக் கொண்டிருந்தபோது ஒரு எச்ச பார்ப்பான் அதில் நச்சை கலந்து விட்டான்.

@teamasterdiary பதிவை பார்த்த போது தான் இவர்கள் தமிழ் சமூகத்தின் மீது கொண்ட வன்மம் புரிந்தது

இந்த ஜாதிக் கறை இனி அவள் செல்லும் இடமெல்லாம் துரத்தும் Image
இவன் கக்கிய விஷத்தை @VIS1976AL லைட்டா தொட்டு இருந்தார்..

இத்தனை வருடம் அவளுக்கு கற்பித்த ஆசிரியர்களுக்கோ

உடன் படித்த சக மாணவிகளுக்கு கூடத் தெரிந்திடாத ஒன்றை ஏன் இவன் கக்குகிறான்?

அவன் சாதித்தது மட்டுமல்ல..
அதற்கு மேல் அவா கோலோச்சிய CA படிப்பில் சேருவேன் என்றது தான் Image
விவசாயம், பண்ணலாம், பெட்டிக்கடை போட்டு பிழைக்கலாம் ஆடுமேய்த்து பெரிய ஆளா வரலாம் என்ற பித்தலாட்டத்திற்கு இடையில் படிப்புதான் முக்கியம் என புரிந்து வென்ற இந்த பெண்ணை இப்பொழுது ஒரு கூட்டம் கொண்டாடுகிறது.
கூலித் தொழிலாளர் தந்தைக்கு கஷ்டப்பட்டபோது ஏதாவது உதவி செய்திருக்குமா?
Read 10 tweets
May 8
#மாமாவும்_அம்பியும் 2

“அவ்ளோ பெரிய புராண கதையெல்லாம் உருவாக்க நிறைய டயம் எடுக்குமே மாமா?”

“நம்மவாக்கு அது மட்டும்தானே புல் டைம் வேலையே. வீடு, நிலம் எல்லாம் மன்னர்கள் தானமா கொடுத்துடுவா. வேலை பார்க்க அடிமைகளையும் கொடுத்துடுவா. நாம நாள் முழுக்க ஹாயா உக்காந்து புராணம் எழுதலாம்” Image
“மொதல்ல மன்னர்கள் உங்களுக்கு நிலம் கொடுத்தாத்தானே நீங்க சாவகாசமா உக்காந்து புராணம் எழுதி மக்களை ஏமாத்த முடியும். அப்ப மன்னர்களை ஏமாத்த நம்மவா என்ன செஞ்சா?”

“சரியா சொன்னடா அம்பி. மொதல்ல மன்னர்களை ஏமாத்தி, அவா ஆதரவு நமக்கு கிடைச்சாத்தான் மக்களை ஏமாத்த முடியும். Image
ஏதாவது முட்டாள் மன்னன் சிக்கினா போதும்… இப்ப மேஜிக் ஷோ பண்றாளே… அந்த மாதிரி ஏதாவது மேஜிக் ஷோ பண்ணி மன்னனை ஏமாத்தணும். ஆனா அது கடவுள் கொடுத்த பவர்னு அவனை நம்ப வைக்கணும். அதுக்கு அப்புறம் அவனே நம்மவாக்கு வீடு, நிலம், நிலத்துல வேலை பார்க்க அடிமைகள் எல்லாம் தானமா கொடுத்துடுவான்.
Read 13 tweets
May 3
#சிவாஜிகண்ட_இந்துராஜ்யம்

40 பக்க முகலாயர் வரலாறை படிக்கும் போது கடைசியாக வரும் " சிவாஜி" கேரக்டர் விவரம் தெரியாத வயசில் ஒரு சிலிர்ப்பை உண்டாக்கும்.

ஐபிஎஸ் படிச்ச ஒரு ஆளு சிவாஜி செத்து ஆவியாய் ஆங்கிலேயரை விரட்ட படை எடுத்தார் என சொன்ன போது
சிலிர்ப்பு சிரிப்பாய் மாறியது Image
சிவாசிக்குப் பின் மராட்டிய பேஷ்வாக்கள் தமிழ்நாட்டில் நடத்தியதெல்லாம், கொள்ளை, கொலை, வன்புணர்வுதான்.

கோனேட் ராஜாவின் திருப்பதி கஜானா, மராட்டியரால் கொள்ளையடிக்கப்பட்டு சிதம்பரத்தில் ராபர்ட் க்ளைவ் என்கிற வெள்ளையரிடமே சிக்கியது.

தஞ்சையில் சரபோஜி எனும் நரபோஜி மூவாயிரம்
தமிழ்நாட்டு சிறுமியரை பிடித்து, பிராமணர்களுக்கு கன்னிகா தானம் செய்தான்.

கன்னிகாதானமென்றால் திருமணம்னு நினைத்து ஏமாறாதீர்கள்.

விவாஹம் என்பதே திருமணம். கன்னிகாதானமென்பது எல்லாசாதி பெண்களையும் பிராமணனின் பாலியல் இச்சைக்கு பயன்படுத்திக்கொள்ள தருகிற லைசென்ஸ் ஆகும்.
Read 7 tweets
May 2
#அழுவாச்சி_நாயகன்

தன்னம்பிக்கையோ, சுய புத்தியோ, பொது அறிவோ இல்லாத இப்படியா கொண்ட சுத்த கூமுட்டையை இப்ப தான் பார்க்கிறேன் என பிரியங்கா பொளந்து விட்டதில் தப்பே இல்ல..

இவர் உளறுவது எல்லாம் எதிர்க் காட்சிகளை விட பொதுமக்களால் அதிகம் பரிகடிக்கப் படுவதை யாராவது இவருக்கு புரிய வையுங்க Image
தனது கட்சியின் முன்னாள் முதல்வரே ஓடிப் போன பின்னும் எந்த நம்பிக்கையில் இவர் ஓட்டு கேட்டுக் கொண்டு திரிகிறார்?

நரேந்திர தாமோதர தாஸ் என்ற தனி மனிதர் என்றால் ₹2 சங்கிக்கு நாம் கொடுக்கும் வழக்கமான மண்டகப் படியை கொடுத்து விடலாம்

பிரதமராக இருந்து தற்குறி தனமா பேசுவதை என்ன சொல்ல? Image
ஒரு மாநில தேர்தலுக்காக, எவ்ளோ வேலைகளை போட்டு விட்டு இந்த ஆளை இட்டாந்து உளற வைக்கும் கொழுக்களே,

நாளை வரலாற்று தோல்வியை தழுவினா, அசிங்கம் இவருக்கா, இல்ல இந்திய பிரதமருக்கா?

இவரு இங்கே சுத்திக் கொண்டு இருந்தா பிரதமர் பணிகளை செய்வது யாரு? அதனியா?

இவர் வெறும் பொம்மை தானா? Image
Read 7 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(