அன்பெழில் Profile picture
May 12 6 tweets 3 min read Twitter logo Read on Twitter
#ஸ்ரிவியாசர் அருளிய #பிரம்ம_சூத்திரத்திற்கு நிறைய பேர் வியாக்கியானம் செய்துள்ளனர். ஆனாலும் #பகவத்_ராமானுஜர் அருளிய #ஸ்ரீபாஷ்யம் தான் உண்மையை அப்படியே உரைக்கும் பாஷ்யம் என்று #சுவாமிதேசிகன் அருளியுள்ளார். பிரமத்தின் கல்யாண குணங்களும், பிரமத்தின் செல்வங்களான இந்த உலகங்களும் Image
பொய்யானவை என்று சொல்லும் பாஷ்யங்கள் அசத்தியத்தை மட்டுமே சொல்லியுள்ளது. ஸ்ரீ ராமானுஜரின் பாஷ்யமோ சத்தியத்தை மட்டுமே சொல்வது. கனவில் அனுபவிக்கும் விஷயங்கள் கூட சத்தியமானவை என்று பாஷ்யத்தில் சாதித்துள்ளார். அது எப்படி என்றால் அந்தந்த ஆத்மாக்கள் செய்த பாப புண்ய கணக்கின்படி
சுவப்னத்தில் நல்லதை தீயதை நாம் அனுபவிக்கும்படி செய்யப்படுகிறது. நினைவு வாழ்க்கையில் அனுபவிக்கும் அளவுக்கு அவை பலம் பெறாத நிலையில் கனவில் அவற்றை அனுபவிக்கும்படி ஆகிறது. புலியோ சிங்கமோ கனவில் நம்மை துரத்தினால் நிச்சயம் பயந்து ஓடுகிறோம், பின் விழித்து எழுந்து நிம்மதி அடைகிறோம்.
பட்டாடை உடுத்தி பவனி வந்து மகிழ்கிறோம், பின் விழித்து அது வெறும் கனவில் வந்த மகிழ்ச்சி என்று உணர்கிறோம். ஆக எல்லா வஸ்துக்களுமே சத்தியம். அவற்றுடன் கூடிய பிரமத்தை சத்தியம் என்கிறது. பிரமத்தின் பெயர் சத்தியம். அதில் மூன்று எழுத்துகள். சத் - தி - யம் என. அதில் சத் என்பது அம்ருதம்,
தி என்பது மர்த்தியம் அதாவது அழியக் கூடிய அசேதன பொருள். இரண்டையும் நியமனம் செய்பவனை யம் என்கிற எழுத்து சொல்கிறது. இப்படி வேதம் விளக்கும் தத்துவத்தை #ஸ்ரீபாஷ்யம் அப்படியே ஏற்று விளக்குகிறது. அதனால் இந்த பாஷ்யம் #சத்யைகாலம்பி பாஷ்யம் ஆகிறது.
தொடரும்...

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with அன்பெழில்

அன்பெழில் Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @anbezhil12

May 14
#இந்து_சமய_வினா_விடை

1. கந்த சஷ்டி கவசத்தை எழுதியவர் யார்?

2. கந்த குரு கவசத்தை எழுதியவர் யார்?

3. காயத்திரி மந்திரத்தை சொன்னவர் யார்?

4. ஸ்ரீ வேங்கடேச சுப்ரபாதத்தை இயற்றியவர் யார்?

5. திருப்புகழ் என்னும் நூலை எழுதியவர் யார்?

6. திருமந்திரம் எழுதியவர் யார்? Image
7. கந்தபுராணம் எழுதியவர் யார்?

8. மீனாட்சி அம்மன் பிள்ளைத்தமிழ் நூலை இயற்றியவர் யார்?

9. கந்தர் அநுபுதி எழுதியவர் யார்?

10. திருமுருகாற்றுப்படை எழுதியவர் யார்?

11. திருவிளையாடல் புராணம் எழுதியவர் யார்?

12. அபிராமி அந்தாதி அருளியவர் யார்?

13. பெரிய புராணத்தை இயற்றியவர் யார்? Image
14. குமாரஸ்தவம் என்ற நூலை இயற்றியவர் யார்?

15. நான்மறை வேதங்களை தொகுத்தவர் யார்?

16. தெய்வ மணிமாலையை எழுதியவர் யார்?

17. யோகாசனம் பற்றி முதலில் எழுதியவர் யார்?

18. திருப்பாவை அருளியது யார்?

19. திருவெம்பாவை அருளியது யார்?

20. ஸ்ரீஹனுமான் சாலிசா பாடல்களை இயற்றியவர் யார்? Image
Read 6 tweets
May 13
#மகாபெரியவா அருள்வாக்கு

இல்லற தர்மத்திலே ஆண் குழந்தைகள் பிறக்க வேண்டும். ஒரு புத்திரன் பிறந்தால் அவன் தன்னுடைய தந்தைக்குச் செய்யும் கைங்கர்யங்களின் மூலம் தந்தைக்கு நல்ல கதியைத் தருகிறான். ஆண் குழந்தையை பெற்ற தந்தைக்கு புத் என்கிற நரகம் கிடைக்காமல் பிள்ளை செய்துவிடுகிறான். இது Image
சாஸ்த்ரத்தில் உள்ளது. அப்போ பொண்ணப் பெத்தவாளுக்கு?
"தசாநாம் பூர்வேஷாம் தசாநாம் பரேஷாம்
ஆத்ம நச்ச லோத் தாரண த்வாரா
நித்யநிரதிசய ஆனந்த ஸாஸ்வத விஷ்ணுலோக வாப்யர்தம்
கன்னிகா தானாக்ய மஹாதானம் கர்த்தும்
யோக்யதா ஸித்திம் அநுக்கிரஹாண"

கன்னிகா தானத்தின் போது செய்கின்ற ஸங்கல்ப மந்திரம்.
தசாநாம் பூர்வேஷாம் என்றால் எனக்கு முன்னால் உள்ள பத்து தலைமுறைகள் .

தசாநாம் பரேஷாம் என்றால் எனக்குப் பின்னாலே வரக்கூடிய பத்து தலைமுறைகள்.

ஆத்ம நச்ச என்றால் என்னுடன் சேர்த்து 21 தலைமுறைகளான என்னுடைய குலம் உத்தாரணம் பெறுவற்கும் நிலைத்த விஷ்ணு லோகத்தை நான் அடைவதற்கும் இந்த
Read 6 tweets
May 13
#MahaPeriyava
Author: A Kanchi SriMatham attendant
Source: Maha Periyaval - Darisana Anubhavangal - Vol 3
Compiled by Jagadguru Sri Maha Periyava - Kanchi Paramacharya/Fb

That was the day of the transit of the planet Guru. A devotee came to Sri Maha Periyava. "According to my Image
horoscope, Guru has arrived at the house of astronomical nativity. It seems that Shri Rama went to the forest because Guru came to his house of nativity in his horoscope at that time. So it is said that I will undergo heavy hardship. The astrologer says that I should do some
shanti-pariharam (appeasement to get relief from planetary afflictions)", said the devotee.

Periyava replied, "There is indeed a view that Shri Rama was exiled to the forest when Guru reached his house of nativity. However, that is not right. Shri Rama was comfortable in the
Read 6 tweets
May 13
#மகாபெரியவா
கட்டுரை-ரா.வேங்கடசாமி
காஞ்சி மகானின் கருணை நிழலில் புத்தகத்திலிருந்து
புதிய தட்டச்சு-வரகூரான் நாராயணன்

சென்னை எழும்பூரில் ஒரு தடவை ஸ்ரீமகாபெரியவாளின் ஜெயந்தி உத்சவம். உத்சவம் என்றால் அங்கு வரும் வேத விற்பன்னர்களை, மகானின் அம்சமாகவே கருதும் பெரும் மனம் படைத்தவர் Image
பிரதோஷம் மாமா. அவர்களை உபசரிப்பதில் எந்த விதமான குறையும் இருக்கக்கூடாது என்று சிரத்தையோடு உழைப்பவர். ஜெயந்தி மூன்று நாட்கள் நடக்கும். அடுத்த நாள் மகானின் திருநட்சத்திரமான அனுஷ தினம். கோலாகலமாகக் கொண்டாடப்பட இருந்தது. அன்றைய தினம் வைதீகர்களுக்கு நேர்த்தியான சாப்பாடு போட வேண்டும்
என்பது நடைமுறை. முதல் நாள் இரவு, மாமாவுக்கு திடீரென ஒரு யோசனை தோன்றியது. எல்லோருக்கும் இனி அமுதமாக பால் பாயசம் போட வேண்டும் என்று முடிவு செய்து கொண்டார். இதற்காக நூறு லிட்டர் பால் தேவைப்படலாம். முன்பே சொல்லாமல் பால் எப்படிக் கிடைக்கும் என்றெல்லாம் மாமா யோசிக்கவே இல்லை.
Read 8 tweets
May 12
#Food_for_thought At the point of death, a renowned civil servant, Tom Smith called his children and after praying for them, advised them to follow his footsteps so that they can have their peace of mind in life. The eldest child, Elizabeth, a graduate, looked at the other Image
siblings and yelled, "Daddy, its unfortunate you are dying without a penny in your bank account. It is a pity you are leaving us the same wretched life you lived. Personally, I can't emulate you, she continued. Other fathers in the neighbourhood that you tag as being corrupt,
thieves of public funds left houses and properties for their children. See the kind of comfortable life they live and the schools they attend. You are dying after 35 years of public service with just one rickety car. The only honour you have in this room is the citation of an
Read 19 tweets
May 12
#மகாபெரியவா அருள்வாக்கு

இப்போது நாம் இத்தனை பேரும் ஒரே ஒரு மரத்தின் நிழலில் இருக்கிறோம். ரொம்ப வருஷங்களுக்கு முன் இத்தனூண்டு சின்னதாக இருந்த ஒரு செடிதான் இப்போது இவ்வளவு பேருக்கும் நிழல் தருகிற மரமாக ஆகியிருக்கிறது. இன்றைக்குச் சின்னவர்களாக இருக்கிற நீங்களும் பெரியவர்களாகிற போது Image
இந்த மரம் மாதிரிப் பலபேருக்கு உபகாரமாக இருக்க வேண்டும்.
இது ஒரு பள்ளியின் மர நிழலில் ஆற்றிய உரை.

வாழ்க்கையில் நல்ல நிலைக்கு வர வேண்டும் என்பது பிறருக்கெல்லாம் உபகாரம் செய்வதற்காகத்தான். நிறையச் சம்பாதித்து அதையெல்லாம் நமக்காகவே செலவழித்துக் கொண்டால் ஸ்வாமி சந்தோஷப்படமாட்டார்.
அவருக்கு நாம் எப்படிக் குழந்தையோ அதே மாதிரி ஏழைகள், நோயாளிகள், அநாதைகள் எல்லாரும் குழந்தைகள். அந்தக் குழந்தைகளுக்கு நாம் உபகாரம் பண்ணாமல் நமக்கே செலவழித்துக் கொண்டால் ஸ்வாமி அதற்கப்புறம் நமக்கு அருள் செய்யமாட்டார்.

அதனால் நீங்கள் எல்லோரும் உலகத்துக்கு உங்களால் முடிந்த உபகாரத்தை
Read 6 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(