டி கே சிவக்குமாரின் பிரமாண்ட வெற்றியை தொடர்ந்து பேசு பொருளாகிய விஷயம் காங்கிரஸ் ஐடி விங் பங்களிப்பு.
சென்னையைச் சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி சசிகாந்த் செந்தில்.
2009ல் ஐஏஎஸ் அதிகாரியாக கர்நாடக மாநிலம் பெல்லாரியில்
உதவி ஆணையராக போஸ்டிங் போடப் பட்டது
அங்கேயே தொடர்ந்து பணியாற்றி வந்தவர், சுரங்கம் மற்றும் நிலவியல் துறையின் இயக்குநராக 2016ல் பதவி உயர்வு பெற்றார்.
இவர் தக்சின் கர்நாடகாவில் பணியாற்றிய சமயத்தில் பாஜகவிடம் இருந்து ஏகப்பட்ட பிரஷர் வந்ததால் அவர் பதவியை ராஜினாமா செய்து மோடி மீது கடும் விமர்சனங்களை வைத்தார்.
பெல்லாரி சுரங்கத் தொழிலில் ரெட்டி சகோதரர்கள் பிஜேபியின் ஆதரவுடன் ஆடிய ஆட்டத்தால்,
அவர்களை கட்டுப்படுத்த தவறிய எடியூரப்பா ஊழல் புகாரில் சிக்கி சிறைக்குச் சென்றது இந்த காலகட்டத்தில் தான்
நேரில் இருந்து பார்த்த சசிகாந்த செந்தில் போன்ற நேர்மையாளர்கள் ராஜினாமா செய்வது இயல்பு தானே
அதோடு காங்கிரசில் சேர்ந்து தமிழ்நாடு காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ஆனார்.
அவரின் பணி மற்றும் கர்நாடகாவில் அவருக்கு இருக்கும் அனுபவம் இரண்டையும் மெச்சும் விதமாக கர்நாடகா மாநில தேர்தல் பொறுப்பாளராக பதவி வழங்கப்பட்டது.
கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சியின் பிரச்சார திட்டங்களை வகுப்பது.
தேர்தல் பணிகளை திட்டமிடுவது, வேட்பாளர் தேர்வில் முடிவுகளை எடுப்பது, வாக்குறுதியை உருவாக்குவது என்று பல பணிகளை செய்தார்.
கர்நாடக களம் இவருக்கு தெரியும் என்பதால் அந்த பணிகளில் இவர் கவனம் செலுத்தினார்.
இவரின் சிறப்பான பணி காரணமாக கர்நாடகாவில் காங்கிரஸ் வென்றுள்ளது.
இன்னொரு பக்கம் அண்ணாமலை நிர்வகித்த பாஜக தோல்வி அடைந்து உள்ளது.
கர்நாடக சட்டசபை தேர்தலில் பாஜக - காங்கிரஸ் போட்டிக்கு இணையாக அங்கே சசிகாந்த் - அண்ணாமலை இடையிலான போட்டி பெரிதும் கவனிக்கப்பட்டது.
இந்த போட்டியில் இறுதியில் என்னவோ சசிகாந்த்தான் வெற்றிபெற்றுள்ளார்.
ரெண்டு பேருமே தமிழ்நாடு தான்.
ஒருவரை இந்தியாவே புகழ்கிறது.
இன்னொருவரை காரி துப்புகிறது.
சேர்ந்த இடம் அப்படி.
ஊழல் பிஜேபியை எதிர்த்து தன் பதவியை ராஜினாமா செய்தவர் செந்தில்.
அதே ஊழல் கட்சியில் இணைந்து ஆதாயம் அடைய பதவியை ரிசின் செய்தவர் செய்தவர் ஆடு.
மீடியாவால் பெருக்கப்பட்டவர் ஆடு
சாம்சங்கிகள் தயவில் எந்த நேரத்திலும் ஊடக வெளிச்சத்தில் நனைந்த ஆட்டுக்குட்டியின் அரை வேக்காடு அரசியலில்,
சசிகான்ந் செந்தில் போன்றோரின் ஆழமான அறிவுப்பூர்வமான அரசியல் கண்டுக்கப்படாமல் இருக்கலாம்
ஆனால் காலம் ஒருநாள்
உண்மைகளையும் போலிகளையும் வெளிச்சம் போட்டுக் காட்டிவிடும்
இவர் காங்கிரஸுக்குள் வந்தபோது, பாட்டன் காலத்திலிருந்து, தின்று கொட்டை போட்ட சின்ன பண்ணை கார்த்தி சிதம்பரம் கேட்டது : யாரு இவரு?
இன்று கர்நாடகா அதற்கான பதிலை சொல்லி இருக்கு
இந்தியா முழுவதும் பல சின்ன பண்ணைகளை காங்கிரஸ் புறம் தள்ளி, துடிப்பான இளைஞர்களை கொண்டு வர வேண்டும்
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
"தங்கம் தென்னரசுக்கு
நிதித்துறை பற்றி என்ன
தெரியும்...?"
- "முற்போக்கு முகமூடிகள்".
"சரி, அதிமுக ஆட்சியில் நிதி அமைச்சரா யாரு இருந்தா..?"
"ஓ பன்னீர்செல்வம்..."
தங்கம் தென்னரசு ஏற்கனவே பல துறைகளில் அமைச்சராக இருந்திருக்கிறார்.
அடுத்து..
அமைச்சர் மு.பெ.சாமிநாதன்க்கு கூடுதல் பொறுப்பு வழங்கியதுக்கும் கிண்டல்
2006 ஆம் ஆண்டு முதல் முறையாக, கலைஞர் அவருக்கு சக்திவாய்ந்த நெடுஞ்சாலைத் துறையை வழங்கினார். மிக நேர்மையான அமைச்சரென பெயரெடுத்தார்.
அவர் காலத்தில் போடப்பட்ட சாலைகள் மிகவும் தரமானதாக இருந்தது. ஒன்றியத்தில் டி.ஆர்.பாலு நெடுஞ்சாலைத் துறை அமைச்சர். மாநிலத்தில் மு.பெ.சாமிநாதன் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர். இருவரும் இணைந்து தமிழ்நாட்டிற்கு மிகச்சிறந்த சாலைகள் கிடைக்க காரணமாக இருந்தனர்.
"கர்னாடகா மாநில இறையாண்மையை காங்கிரஸ் ஒருபோதும் விட்டு கொடுக்காது!" என தேர்தல் பரப்புரையில் காங்கிரஸ் தலைவர் சோனியா 7ந்தேதி பேசினாராம்!
இது இந்தியாவில் இருந்து கர்னாடகாவை தனியே பிரித்திடும் தேசவிரோத பேச்சு என 8 ந்தேதி பாஜக அமைச்சர்
ஒருவர் தேர்தல் ஆணையத்தில் சோனியாமீது நடவடிக்கை எடுப்பதோடு,
காங்கிரஸ் கட்சியின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும் என புகார் கொடுத்து உள்ளாராம்.
கொடுத்த அடுத்த நொடியே தேர்தல் கமிசன் சோனியாவிற்கும், காங்கிரஸ் கட்சிக்கும் நோட்டீஸ் அனுப்பி உள்ளதாம்.
இப்படி பேசியதற்கு எல்லாம் நோட்டீஸ் கொடுத்து, நடவடிக்கை எடுக்க ஆரம்பித்தால், பாஜகவை எத்தனை தடவை தேர்தல் கமிசன் உங்களின் அங்கீகாரத்தை ரத்து செய்வது சங்கி-மங்கிகளே..?
கார்கே - 48 கூட்டம்
பிரியங்கா - 32 கூட்டம்
ராகுல் - 32 கூட்டம்
சோனியா - 1 கூட்டம் #CongressWinning150
சென்னை மைலாப்பூர் பகுதியில் வசித்து வருபவர் பார்ப்பன வகுப்பை சேர்ந்த சத்தியா இவர் சொந்த பந்தம் அனைவரும் சங்க்பரிவார் பாசிச இந்துத்துவ கொள்கையை ஏற்று அதன் வழியில் நடப்பவர்கள்!
சென்னையில் ஒரு கட்டுமானப்பணி நிறுவனத்தில் உதவியாளராக பணிக்கு சேர்ந்தார் பார்ப்பன மாமி
சத்தியா இந்த நிறுவனத்திம் முதலாளி இளையான்குடி யை சார்ந்த மசூத் அலி
இவருக்கு ஏற்கனவே திருமணம் முடிந்து மனைவியும் குழந்தைகளும் இருக்கிறார்கள்
பார்ப்பன மாமி சத்தியா மசூத் அலி நிறுவனத்தில் வேலை செய்யும் பணியாளராக சேர்ந்து முதலாளியாக ஆசைப்பட்டு மசூத் அலியை திருமணமம் செயது கொண்டார்
பிறகு மசூத் அலியின் முதல் மனைவியும் குழந்தைகளும் மசூத் அலியை விட்டு பிரிந்தும் விட்டார்கள்!
ஊடகங்களிலும் மேடைகளிலும் பாத்திமா அலியாக வளம் வருபவர் தான் இந்த பார்ப்பன் மாமி சத்தியா என்பதை அனைவரும் அறிந்துக் கொள்ள வேண்டும் என்பதற்கான பதிவே அன்றி வேறில்லை!
இந்தப் பெண்ணின் சாதனையை மட்டும் பார்த்துக் கொண்டிருந்தபோது ஒரு எச்ச பார்ப்பான் அதில் நச்சை கலந்து விட்டான்.
@teamasterdiary பதிவை பார்த்த போது தான் இவர்கள் தமிழ் சமூகத்தின் மீது கொண்ட வன்மம் புரிந்தது
இந்த ஜாதிக் கறை இனி அவள் செல்லும் இடமெல்லாம் துரத்தும்
இவன் கக்கிய விஷத்தை @VIS1976AL லைட்டா தொட்டு இருந்தார்..
இத்தனை வருடம் அவளுக்கு கற்பித்த ஆசிரியர்களுக்கோ
உடன் படித்த சக மாணவிகளுக்கு கூடத் தெரிந்திடாத ஒன்றை ஏன் இவன் கக்குகிறான்?
அவன் சாதித்தது மட்டுமல்ல..
அதற்கு மேல் அவா கோலோச்சிய CA படிப்பில் சேருவேன் என்றது தான்
விவசாயம், பண்ணலாம், பெட்டிக்கடை போட்டு பிழைக்கலாம் ஆடுமேய்த்து பெரிய ஆளா வரலாம் என்ற பித்தலாட்டத்திற்கு இடையில் படிப்புதான் முக்கியம் என புரிந்து வென்ற இந்த பெண்ணை இப்பொழுது ஒரு கூட்டம் கொண்டாடுகிறது.
கூலித் தொழிலாளர் தந்தைக்கு கஷ்டப்பட்டபோது ஏதாவது உதவி செய்திருக்குமா?