புதிய நாடாளுமன்றக் கட்டடத்தை திறந்துவைக்க குடியரசுத் தலைவரை ஏன் பாஜக ஒன்றிய அரசு அழைக்காமல் புறக்கணிக்கிறது என எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்புகின்றன.
ஆமாம், ஏன் அப்படி செய்கிறார் மோடி என்பது தான் மக்களின் எண்ணம்.
அதற்கு உரிய பதிலை சொல்லாத
பாஜகவினர், "2010ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் புதிய சட்டப்பேரவைக்கான கட்டடத்தை ஆளுநர் ரோசய்யாவை வைத்து திறக்காமல், பிரதமர் மன்மோகன் சிங்கை வைத்து அப்போதைய முதலமைச்சர் கலைஞர் திறந்துவைத்தாரே? அது ஏன்?" என அறிவுக்கெட்ட கேள்வியை கேட்கிறார்கள். புரோட்டகால் படி குடியரசு தலைவர் பதவி பெரியதா
பிரதமர் பதவி பெரியதா, ஆளுநர் பதவி பெரியதா என்ற அடிப்படை புரிதல் கூட பாஜகவினருக்கு இல்லை என்பதை அவர்களின் கேள்வி அம்பலப்படுத்துகிறது.
பிரதமரையோ, ஆளுநரையோ புறக்கணித்துவிட்டு, தற்புகழ்ச்சிக்காக கலைஞர் புதிய சட்டப்பேரவை கட்டடத்தை திறக்கவில்லை. மாநிலங்களின் ஒன்றியம் என்ற
கூட்டாட்சிக்கு மதிப்பளிக்கும் வகையில், பிரதமர் மன்மோகன் சிங்கை வரவழைத்து புதிய சட்டப்பேரவை கட்டடத்தை திறக்க வைத்தார் கலைஞர்
மாநிலத்தின் நிர்வாக தலைவரான ஆளுநர் ரோசய்யாவை முதலமைச்சர் கலைஞர் புறக்கணிக்கவில்லை, அந்த நிகழ்வில் உரிய மரியாதையோடு அவரும் பங்கேற்றார்.
பாஜக எதிரிக்கட்சி என்றாலும் திராவிட மாநிலம் - அண்டை மாநிலம் என்ற அடிப்படையில் நட்பு பேணும் பொருட்டு கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பாவையும், கூட்டணி கட்சி என்ற அடிப்படையில் காங்கிரஸ் தலைவர் சோனியாவையும் கலைஞர் அழைத்து நிகழ்ச்சியில் உரிய மரியாதையோடு பங்கேற்க செய்தார்.
எதிர்க்கட்சியை, கூட்டணி கட்சியை, கூட்டாட்சியை மதித்த ஜனநாயகவாதி என்ற பண்பின் முழு உருவமாக விளங்கிய அரசியல்வாதி கருணாநிதி என்பதற்கு இது ஒரு சான்று.
ஆனால், நாடாளுமன்ற புதிய கட்டட திறப்பு விழா நிகழ்ச்சி நிரலில் என்ன நடக்கிறது?. இந்த நாட்டின் முதல் குடிமகன் - குடிமகள் என்ற
எதிர்க்கட்சியை, கூட்டணி கட்சியை, கூட்டாட்சியை மதித்த ஜனநாயகவாதி என்ற பண்பின் முழு உருவமாக விளங்கிய அரசியல்வாதி கருணாநிதி என்பதற்கு இது ஒரு சான்று.
ஆனால், நாடாளுமன்ற புதிய கட்டட திறப்பு விழா நிகழ்ச்சி நிரலில் என்ன நடக்கிறது?. இந்த நாட்டின் முதல் குடிமகன் - குடிமகள் என்ற
பெருமைக்குரியவர் குடியரசுத் தலைவர். நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் உரையாற்றும் உரிமை பெற்றவர், நாடாளுமன்றத்தில் இயற்றப்படும் சட்டங்களுக்கு அங்கீகாரம் அளிப்பவர் என்ற பெருமைகளுக்குரியவரான குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவை புறக்கணித்துவிட்டு, தற்பெருமை விளம்பர வெறிக்காக மோடி
புதிய கட்டடத்தை திறக்க உள்ளார் என்பது தான் எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு.
"கருவறை பூஜையில் தலித், ஆதிவாசி, பெண்களுக்கு அனுமதி இல்லை" என்ற சனாதன மனப்போக்கால் ஆதிவாசி சமூகப்பெண் திரவுபதி முர்முவை பிரதமர் மோடி புறக்கணிக்கிறாரா? என எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்புகின்றன.
புரோட்டகால் படி குடியரசு தலைவர் பதவி பெரியது, பிரதமர் பதவி சிறியது. ஆனால் பெரியவரை புறக்கணித்துவிட்டு சிறியவர் மரியாதையை பெறுவது விளம்பர வெறி தற்புகழ்ச்சிக்காக அலைவதே இந்தியா என்ற ஜனநாயக குடியரசு நாட்டின் அடிநாதமான ஜனநாயக நீதிக்கும் சமூக நீதிக்கும் எதிராக மோடி செயல்படுகிறார்.
மாநிலங்களின் கூட்டாக திகழும் ஒன்றிய ஆட்சித் தலைவரான பிரதமரை வரவேற்று நிகழ்ச்சி நடத்திய களைஞரையும், நாடாளுமன்ற செயல்பாட்டின் நிர்வாகத் தலைவராக திகழும் குடியரசு தலைவரை புறக்கணிக்கும் மோடியையும் ஒப்பிடுவதே அபத்தமானது.
குடியரசுத் தலைவர் புதிய கட்டடத்தை ஏன் திறந்துவைக்க கூடாது?,
அவருக்கு அதற்கான தகுதி இல்லையா? என்ற கேள்விக்கு பாஜக நினைக்கும் உண்மை காரணத்தை நாட்டு மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என எதிர்க்கட்சிகள் எதிர்ப்பார்க்கின்றன. அந்த கேள்விக்கு பாஜக ஒன்றிய அரசு முறையான சரியான பதிலை சொல்லாததால் விழாவை புறக்கணிக்க எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளன.
நேற்று இரவு ஹிசாப் அனுமதி, உத்தரவு பற்றி போட்ட டிவிட்டு சூடு இன்னும் ஆறலை..
அதுக்குள் அடுத்த அதிரடி, கர்நாடக சட்டமன்றத்திற்கு இஸ்லாமிய சபாநாயகர்..🔥
எது எதை சொல்லி இந்து வெறியை தூண்டினார்களோ அதை எல்லாம் தூக்கிப் போட்டு மிதிக்கிறது சித்து-சிவா அரசு
ஓவைசி குறுக்கு சால் ஓட்டியும், சமுதாயத்தின் 13% ஓட்டுகளை சிதறாமல் காங்கிரசுக்கு செலுத்தினர் இஸ்லாமியர்
நன்றி கடனாக துணை முதல்வர் பதவி கேட்டிருந்தார் கர்நாடக வக்பு வாரிய தலைவர்.
கார்கே ஆரம்பத்தில் கூறியபடி, சமூக நீதி அடிப்படையில் சபாநாயகர் பதவி, 1 அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது
இதன் மூலம் தான் இனி ஆட்சியைப் பிடிக்கும் மாநிலங்களில் சமூக நீதி அடிப்படையில் அனைவருக்கும் வாய்ப்பு வழங்கப்படும் என்பதை தெளிவாக காட்டியுள்ளது காங்கிரஸ்..
தங்கள் ஆள் என்பதை விட தங்களை ஆள வேண்டியது யார்
என அடுத்து தெலுங்கானா மக்களும் நிச்சயம் யோசிப்பர்
2017 ஜூலை 9: "முதல்வரின் சொந்த மாவட்டமான சேலத்தில் கள்ளச்சாராய பாக்கெட்டுகள் அமோக விற்பனை"
2019 நவம்பர் 8: "சேலம் மாவட்ட எல்லையில் கல்வராயன்மலை பகுதியில் பள்ளி சீருடையில் கள்ளச்சாராய பாக்கெட்டுகளுடன் வீடியோ வெளியிட்ட மாணவர்கள்"
2019 நவம்பர் 14: "சேலம் மாவட்டத்தில் கள்ளச்சாராயம் விற்பனை" (ராஜ் டிவி)
2019 ஜனவரி 11: பண்ருட்டி அருகே கீழ்மாம்பட்டு கிராமத்தில் 750 லிட்டர் சாராயம் பறிமுதல். முடப்பள்ளி கிராமத்தை சேர்ந்த அதிமுக பிரமுகர் சிவகுமார் மீது வழக்கு"
2019 ஆகஸ்ட் 27: "சீர்காழி எடக்குடி வடபாதி கிராம அதிமுக பிரமுகர் அஞ்சம்மாள் கைது. வைக்கோல் போரில் 47 கேன்களில் 1600 லிட்டர் சாராயம் பறிமுதல்"
2021 ஜுன் 26: "ஈரோடு மாவட்டம் கவுந்தபாடியில் விவசாய நிலத்தை குத்தகைக்கு எடுத்து கள்ளச்சார ஊறல் போட்ட அதிமுக பிரமுகர் நேரு கைது"
ஆளும் கட்சி தோற்பதும், எதிர் கட்சி ஜெயிப்பதும் வழக்கமான ஒன்றுதான். ஆனால் ஆளும் கட்சியான பாஜக 31 தொகுதிகளில் டெபாசிட் இழந்தது எத்தனை பேருக்கும் தெரியும்.
பஜ்ரங்பாலி ஜெய்!
டெபாசிட் காலி ஹாய்!
இவையெல்லாமே இன்றைய இந்து நாளிதழின் ஒரே பக்கத்தில் வந்த செய்திகளே !
முஸ்லீம்கள், SC, ST கள் எனத் தலைப்பிட்டு சங்கியான்கள் கதறுவதற்கு காரணங்கள் இல்லாமலில்லை.
இந்து நாளிதழ் மதவாதிகளல்லாது, மனிதம் நிறைந்த செய்தி ஆசிரியர்களோடு, நிருபர்களோடு இயங்கியிருக்குமானால் ;
எங்களுக்கு இஸ்லாமியர் வாக்குகளே தேவையில்லை என பேசி, ஒரு முஸ்லீம் வேட்பாளரைக் கூட அறிவிக்காத பீஜேபீக்கு தகுந்த பாடம் கற்பித்த முஸ்லீம்கள் எனத் தலைப்பிட்டிருப்பார்கள்
இடஒதுக்கீட்டை அதிகரித்தும், SC/STகளை இழிவு செய்யும் கட்சியாகவே பீஜேபீயை பாவித்த மக்கள் எனத் தலைப்பிட்டிருப்பர்
டி கே சிவக்குமாரின் பிரமாண்ட வெற்றியை தொடர்ந்து பேசு பொருளாகிய விஷயம் காங்கிரஸ் ஐடி விங் பங்களிப்பு.
சென்னையைச் சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி சசிகாந்த் செந்தில்.
2009ல் ஐஏஎஸ் அதிகாரியாக கர்நாடக மாநிலம் பெல்லாரியில்
உதவி ஆணையராக போஸ்டிங் போடப் பட்டது
அங்கேயே தொடர்ந்து பணியாற்றி வந்தவர், சுரங்கம் மற்றும் நிலவியல் துறையின் இயக்குநராக 2016ல் பதவி உயர்வு பெற்றார்.
இவர் தக்சின் கர்நாடகாவில் பணியாற்றிய சமயத்தில் பாஜகவிடம் இருந்து ஏகப்பட்ட பிரஷர் வந்ததால் அவர் பதவியை ராஜினாமா செய்து மோடி மீது கடும் விமர்சனங்களை வைத்தார்.
பெல்லாரி சுரங்கத் தொழிலில் ரெட்டி சகோதரர்கள் பிஜேபியின் ஆதரவுடன் ஆடிய ஆட்டத்தால்,
அவர்களை கட்டுப்படுத்த தவறிய எடியூரப்பா ஊழல் புகாரில் சிக்கி சிறைக்குச் சென்றது இந்த காலகட்டத்தில் தான்
நேரில் இருந்து பார்த்த சசிகாந்த செந்தில் போன்ற நேர்மையாளர்கள் ராஜினாமா செய்வது இயல்பு தானே