'டயம்' நாளிதழ் தொடங்கி அப்போதைய 'திராவிடநாடு' 'பாரதமணி' 'போர்வாள்' என எல்லா பத்திரிக்கைகளும் ஆதீனம் நேருவுக்கு வழங்கிய செங்கோலை பற்றி தெளிவாக பதிவு செய்துள்ளன..(1)

#SengolAtNewParliament ImageImageImageImage
டொமினிக் லேப்பியரும்,லேரி காலின்ஸ்சும் எழுதிய 'நள்ளிரவில் சுதந்திரம்' நூலிலும் விரிவாக இதை பதிவு செய்துள்ளார்கள்.எத்தனையோ பரிசுப் பொருட்கள் அன்று நேருவுக்கு தந்தாலும் ஏன் இந்தச் செங்கோல் மட்டும் இவ்வளவு கவனம் பெற்றுள்ளது..அது இந்த அளவிற்கு ஆவணப்படுத்தப்பட்டுள்ளது..(2) Image
அதிலும் நள்ளிரவில் சுதந்திரம் நூலில் துல்லியமாக குறித்துள்ளார்கள்.சோஷியலிஸ இந்தியாவை படைக்க நினைக்கும் நேருவை தஞ்சாவூரிலிருந்து வந்த துறவிகள் சந்தித்தார்கள்.பண்டைய இந்திய மன்னர்களுக்கு அதிகாரம் அளிப்பதற்கு அவர்கள் சில குறியீடுகளை கொண்ட பொருட்களை தருவார்கள்.(3)
அதை நேருவிடமும் கொடுத்தார்கள் என 'செங்கோல்' கொடுத்தது,பீதாம்பரம் போர்த்தியது,புனித நீர் தெளித்து விபூதி பூசியதை தெளிவுபடுத்துகிறார்கள்..

அதுவும் திராவிட இயக்க பத்திரிக்கைகள் அப்போதே வயிற்றில் அடித்துக் கொண்டு கதறக் காரணமென்ன?(4)
அத்தனையும் வாசிக்கும் போது எனக்கு ஒன்றுதான் தோன்றுகிறது..அன்றே இந்தச் 'செங்கோல்' ஹிந்து தர்மத்தின் அதிகார அடையாளமாகவே இவர்களால் பார்க்கப்பட்டுள்ளது.அதை காங்கிரசும்,இடதுசாரிகளும்,திராவிடவாதிகளும் புறக்கணிக்கவும் அதன் மேல் வன்மத்தை கக்கவும் இது ஒன்றே காரணம்..(5)
பிரதமர் நரேந்திர மோடி இதை மீட்டெடுப்பார் என்று இவர்கள் கனவிலும் நினைக்கவில்லை..அதுவும் மீண்டுமது தமிழகத்தை மையப்படுத்தி எழும் என்பது இன்னும் பேரதிர்ச்சிக்கு இவர்களை தள்ளிவிட்டது..(6) Image

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with SundarRajaCholan☀சுந்தர்ராஜசோழன்☀

SundarRajaCholan☀சுந்தர்ராஜசோழன்☀ Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @sundarrajachola

May 25
'கொடுங்கோன்மை' என்ற சொல்லுக்கு மாற்றாக 'செங்கோன்மை' என்ற சொல்லை பயன்படுத்துகிறார் திருவள்ளுவர்.இவை இரண்டுமே அதிகாரங்களாக உள்ளது குறளில்..

|| ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூல்மறப்பர்
காவலன் காவான் எனின் ||

என்பதை கொடுங்கோன்மையின் உதாரணமாக காட்டுகிறார் வள்ளுவர்.(1)

#Sengol_dharma Image
அதாவது,நாட்டைக் காக்கும் தலைவன் முறைப்படி அதை செய்யாவிட்டால், அந்நாட்டில் பசுக்கள் பால் தருவது குறையும்,அந்தணர்கள் வேதத்தையும் தர்ம சாத்திரங்களையும் மறந்து நெறிதவறுவர் என்பதை அலகாக சொல்கிறார்..

இதையே செங்கோன்மை என்றால் என்னவென்பதற்கு,👇(2)
|| அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய்
நின்றது மன்னவன் கோல் ||

அதாவது,அந்தணர்கள் ஓதும் வேதத்திற்கும் அதனால் விளையும் அறத்திற்கும் மூலமுதலாய் நிற்பது மன்னவனுடைய செங்கோல் என்கிறார்.அறத்தின் வழியில் நடக்கும் அரசனாலே செங்கோல் பெருமையை நிலைநாட்ட முடியும் அதுவே நல்லாட்சி..(3)
Read 12 tweets
May 24
பாஜக பட்டியல் பழங்குடி சமூகத்தில் இருந்து திரௌபதி முர்முவை ஜனாதிபதி வேட்பாளராக முன்னிறுத்திய போது,இதே எதிர்கட்சிகள் மோடியின் கடைக்கண் பார்வைக்காக ஏங்கி அது நடக்காமல் போன விரக்தியில் உளறிக் கொண்டிருந்த யஷ்வந்த் சின்ஹாவை வேட்பாளராக முன்னிறுத்தினார்கள்..(1) Image
தன் காயஸ்த்தா சமூகத்தை ஒடிசாவிலும்,பீஹாரிலும்,உபியிலும் மோடி புறக்கணிக்கிறார் என அகிலேஷ் யாதவ்வோடு கைகோர்த்து பேரணி எல்லாம் நடத்தினார் சின்ஹா..இத்தனைக்கும் இவருடைய மகன் மத்திய அமைச்சராகவும் இருந்தார்..(2)
OBC/SC/ST சமூங்களுக்கான அதிகாரப்பரவலை பாஜக ஏற்படுத்தியதை விரும்பாமல் மோடி மீது வன்மத்தை கக்கிக் கொண்டிருந்த யஷ்வந்த் சின்ஹாவை ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னிறுத்தி,பாஜகவின் வேட்பாளரான திரௌபதி முர்முவை தோற்கடிக்க வேண்டுமென வேலை செய்தவர்கள் காங்கிரஸ் கூட்டணி கட்சிகள்.. (3) ImageImage
Read 4 tweets
May 24
புதிய நாடாளுமன்ற திறப்பு விழாவில் 1947 ல் பண்டிட் நேருவிடம் வழங்கப்பட்ட திருவாவடுதுறை ஆதீன செங்கோல்,தற்போது பிரதமர் மோடியிடம் புதுப்பித்து வழங்கப்பட உள்ளது..(1)

#NewParliamentMyPride #sengol ImageImage
ஆனால் திமுகவும் அதன் கூட்டணிகளும் இந்த நிகழ்வை புறக்கணிக்கின்றன.இதுதான் சைவத்துக்கும்,தமிழுக்கும், தமிழர்களுக்கும் இவர்கள் தருகிற மரியாதை.

பிரதமர் நரேந்திரமோடி ஆட்சி பலமாக எழுந்த பிறகுதான் இந்தியா முழுக்க மடங்களுக்குரிய மரியாதையும்,அதன் செழுமையான வரலாறும் புத்துயிர் பெறுகிறது(2)
இத்தனைக் காலம் நம்மை போர்ச்சூழலில் வாழும் தற்காப்பு பதுங்கு கூடத்தை ஒத்த மனநிலையில் தள்ளிய கொடுங்கரங்கள் இப்போதுதான் பலமிழக்கின்றன.அதற்கு காரணம் இந்த பாரதிய ஆட்சி என்பதை மறக்கக் கூடாது..(3)
Read 4 tweets
May 24
திருவாவடுதுறை ஆதீனம் சித்தாந்த சைவ மடங்களில் மிகத் தொன்மையானது.பொயு 15 ம் நூற்றாண்டின் இறுதியில் மூவலூரில் பிறந்த ஸ்ரீ நமச்சிவாய தேசிகரால் துவங்கப்பட்டது.(1)

#Sengol #NewParliamentMyPride Image
ஸ்ரீ மெய்கண்ட சந்தான மரபில் வந்த சித்தர் சிவப்பிரகாச சுவாமிகளால் ஆட்கொள்ளப்பட்ட மூவலூர் வைத்தியநாதரே பின் நமச்சிவாய தேசிகராக மாறி மடத்தை நிறுவினார்.இன்று 24 வது பட்டமாக ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பண்டார சந்நிதிகள் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார்.(2) Image
விஜயநகர அரசு,நாயக்கர் அரசு,தஞ்சாவூர் மராட்டிய அரசு,திருவிதாங்கூர் ராஜ்ஜியம்,சேதுபதி மன்னர்கள் என எல்லா அரச குடும்பங்களுடனும் நெருங்கிய தொடர்பு இருந்தது திருவாவடுதுறை ஆதீனத்திற்கு.(3)
Read 21 tweets
May 24
திமுக ஆட்சிக்கு வந்து எப்படி கூட்டணி கட்சிகளின் பேர வலிமையை,மரியாதையை காலி செய்ததோ அதே அளவுக்கு இன்னொரு காரியத்தையும் செய்துள்ளது..(1)
நடுநிலை போர்வையில் இருந்தவர்கள்,ஆன்மீக திராவிடவாதிகள்,சூழலியல் போராளிகள்,திடீர் புரட்சி நடிகர்கள்,வேஷ இலக்கியவாதிகள் என எல்லோரையும் ஒருசேர வெளிப்படுத்திக் காட்டி அவர்களை குழிக்குள் தள்ளிவிட்டது..(2)
அவர்களும் ஆட்சிக்கு வந்துவிட்டார்கள், இப்படிப்பட்டவர்களுக்கும் எதுவும் நஷ்டமில்லையே என்று கேட்பவர்கள் இதை வேறு விதமாக பார்க்க வேண்டும்..(3)
Read 8 tweets
May 20
நித்திஷ்குமார் இல்லாமலே 2014 ல் 31 தொகுதிகளை பாஜக கூட்டணி அங்கே பெற்றது..அதற்கும் முன்பு நித்திஷ் பாஜக கூட்டணியில்தான் போட்டியிட்டார்,2019 லும் பாஜகவோடுதான் இருந்தார்..அதே போல பாஜகவோடு இருந்துதான் அவர் மாநில ஆட்சியை அமைத்திருக்கிறார் முன்பும்..(1) Image
காங்கிரஸிற்கு எந்த சாதகத்தையும் செய்ததில்லை நித்திஷ் குமார்.அதே சமயம் 1980 - 2004 - 2009 என எல்லா முறையும் காங்கிரஸ் மத்தியில் ஆட்சியமைக்க உதவிய கட்சி திமுக..2019 ல் இந்தியா முழுக்க விரட்டியடிக்கப்பட்ட கட்சியான காங்கிரஸிற்கு ஒரே ஆறுதலையும்,அடைக்கலத்தையும் கொடுத்த கட்சி திமுக (2)
ஆனால் பீஹார் முதல்வர் நித்திஷ்குமாருக்கு தருகிற மரியாதையைக் கூட தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு தர ஏன் காங்கிரஸ் தயங்குகிறது?(3)
Read 5 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(