How to get URL link on X (Twitter) App
போலீஸாலும்,ரெளடிகளாலும் காங்கிரஸ் தொண்டர்கள் கடுமையாக தாக்கப்பட்டிருக்கிறார்கள்.அடிபட்டவர்கள் இரத்தம் சொட்ட சொட்ட கடற்கரை கூட்டத்தின் மேடையில் ஏறி காமராஜ் முன் நின்றார்கள்.(2)
அவனுடைய எல்லா யுக்திகளையும் மீறி,அவனிடம் குடி கொண்டிருக்கும் அறிவு - செல்வம் என எல்லாவற்றையும் தாண்டி, அவனை விஞ்சி நிற்கும் மனிதநேயமே ஒரு அரசியல்வாதி பெருந்தலைவனாக உருவாகும் மூலமாக உள்ளது.(2)
சமூக வலைத்தளம் வழியாக நாம் பார்க்கும் அண்ணாமலையை விட பலமடங்கு உயரத்தினை அவர் களத்தில் பெற்றுள்ளார். பெண்கள்,வயதானவர்கள், இளைஞர்கள்,குழந்தைகள் என எல்லா தரப்பிலும் அவருக்கு எழுந்திருக்கும் ஆதரவு ஒரு அரசனுக்கு உண்டான பீடத்தை சுட்டிக் காட்டுகிறது..(2)
அதாவது,திமுக நீண்ட காலமாக தேசிய அரசியலில் பங்கு பெரும் கட்சி.நான் இந்து விரோதி என்றால் விபி.சிங் - குஜ்ரால் - தேவகவுடா - வாஜ்பாய் போன்ற தலைவர்களின் தலைமையிலான கூட்டணியில் அங்கம் வகிக்க விட்டிருப்பார்களா?(2)



டொமினிக் லேப்பியரும்,லேரி காலின்ஸ்சும் எழுதிய 'நள்ளிரவில் சுதந்திரம்' நூலிலும் விரிவாக இதை பதிவு செய்துள்ளார்கள்.எத்தனையோ பரிசுப் பொருட்கள் அன்று நேருவுக்கு தந்தாலும் ஏன் இந்தச் செங்கோல் மட்டும் இவ்வளவு கவனம் பெற்றுள்ளது..அது இந்த அளவிற்கு ஆவணப்படுத்தப்பட்டுள்ளது..(2)
அதாவது,நாட்டைக் காக்கும் தலைவன் முறைப்படி அதை செய்யாவிட்டால், அந்நாட்டில் பசுக்கள் பால் தருவது குறையும்,அந்தணர்கள் வேதத்தையும் தர்ம சாத்திரங்களையும் மறந்து நெறிதவறுவர் என்பதை அலகாக சொல்கிறார்..
தன் காயஸ்த்தா சமூகத்தை ஒடிசாவிலும்,பீஹாரிலும்,உபியிலும் மோடி புறக்கணிக்கிறார் என அகிலேஷ் யாதவ்வோடு கைகோர்த்து பேரணி எல்லாம் நடத்தினார் சின்ஹா..இத்தனைக்கும் இவருடைய மகன் மத்திய அமைச்சராகவும் இருந்தார்..(2)

ஆனால் திமுகவும் அதன் கூட்டணிகளும் இந்த நிகழ்வை புறக்கணிக்கின்றன.இதுதான் சைவத்துக்கும்,தமிழுக்கும், தமிழர்களுக்கும் இவர்கள் தருகிற மரியாதை.
ஸ்ரீ மெய்கண்ட சந்தான மரபில் வந்த சித்தர் சிவப்பிரகாச சுவாமிகளால் ஆட்கொள்ளப்பட்ட மூவலூர் வைத்தியநாதரே பின் நமச்சிவாய தேசிகராக மாறி மடத்தை நிறுவினார்.இன்று 24 வது பட்டமாக ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பண்டார சந்நிதிகள் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார்.(2)
காங்கிரஸிற்கு எந்த சாதகத்தையும் செய்ததில்லை நித்திஷ் குமார்.அதே சமயம் 1980 - 2004 - 2009 என எல்லா முறையும் காங்கிரஸ் மத்தியில் ஆட்சியமைக்க உதவிய கட்சி திமுக..2019 ல் இந்தியா முழுக்க விரட்டியடிக்கப்பட்ட கட்சியான காங்கிரஸிற்கு ஒரே ஆறுதலையும்,அடைக்கலத்தையும் கொடுத்த கட்சி திமுக (2)
1997 - 2012 வரை அருங்காட்சியமாக செயல்பட்டது.2014 ல் INS விக்ராந்த் நீக்கப்பட்டு உலோகமாக விற்கப்பட்டது.ஒரு மறக்கப்பட்ட போர்வீரனாக விக்ராந்த் ஆகிவிடக் கூடாது என அதனை பஜாஜ் நிறுவனம் வாங்கி,'பஜாஜ் - V' என்ற பெயரில் இருசக்கர வாகனங்களாக கொண்டு வந்தது.(2)
'மோடி' என்பது காஞ்சி என்று அழைக்கப்படும் சமூகம் பயன்படுத்தும் சாதிய பின்னொட்டு.நரேந்திர மோடியை பொறுத்தவரை அவர் 'மோத் காஞ்சி' பிரிவை சேர்ந்தவர்.அதாவது,மோதேரா பகுதியை சேர்ந்த எண்ணெய் வாணிகர் என்பதே 'மோத் காஞ்சி'..(2)
திருமுருகன் காந்தி - ராகுல் காந்தி எல்லாம் ஒரே வகையறாதான்..தேர்தல் அரசியல்,நாடாளுமன்ற ஜனநாயகம் பற்றி எல்லாம் மேடையில் பேசலாமே தவிர அதை பணியாக செய்ய முடியாது..தெரியாது..(2)
குடும்ப அமைப்பும் இந்த தேசமும்,நமது ஒற்றுமையும் - நட்பும் பிரிக்க முடியா நரம்புகளென விரிவதை உணர்த்திய திரைப்படம்..

டிடிவி தினகரன் வெல்ல வேண்டுமென திமுகவும் நினைத்தது.அதுதான் அதிமுகவை பிளக்குமென்று பேருக்கு ஒரு வேட்பாளரை திமுகவும் நிறுத்தியது..டெப்பாஸிட் போகுமென நினைத்திருக்க மாட்டார்கள்.ஆனால் அதில் ஆளுங்கட்சியும் வெற்றி பெறவில்லை.இது தனி.(2)
இந்த நபர் திடிரென பிப்ரவரி 2022 ன் போது,ஒரு கார் விபத்தில் பலியானார்.அடுத்து,அவர் உருவாக்கிய 'வாரிஸ் பஞ்சாப் டி' என்ற சீக்கிய அமைப்பின் தலைவராக அம்ரித்பால் சிங் என்பவர் நியமிக்கப்பட்டார்..(2)