அன்பெழில் Profile picture
Jun 10, 2023 7 tweets 3 min read Read on X
#Swamy_Ayyappan
In order to solve the childlessness of the pious Pandala Maharaja, Parantama and Lord Ishvara left a baby near a tree. Pandala Maharaja who came hunting heard the cry of a baby. He frantically searched to find the child that was crying and found the baby Ayyappan Image
with the shining Tejas under the tree. He was happy that this child solved his problem of being childless and took the baby to the palace. The queen was also very happy. Both thanked God. Whoever saw the baby was very stunned by the beauty. The astrologers said that the child Image
was a divine child. Since he was born with a bell around his neck, they decided to name the Him Manikandan and brought him up with love and praise. After Manikandan came to the palace the queen bore a male child. The joy of the king and queen could not be measured. They felt that
they were blessed with a child only because of Manikandan’s arrival. But aren't there bad elements everywhere that spoils the good heart? The queen’s mind was spoilt by saying “Ayyappan is not your born son. But you are raising him like yours. So there is a possibility that he Image
will come as the next king. How can someone else become the king if you have a child of your own?”
The queen also changed her mind due to these vile messages. She lied that she was suffering from stomach ache. She made the royal physician tell the king that her stomach ache would Image
be cured only by drinking tiger’s milk. Won’t the all knowing Ayyappan not know the truth? Yet He left for the forest to bring tiger’s milk to his mother. In the forest a demoness Mahishi stopped Ayyappan and prevented him from going on in his mission. With one arrow He killed Image
Mahishi. His incarnate glory was fulfilled.The gods showered from above. He returned victorious not just with the milk but riding a tiger so that the physician can milk the tiger and get fresh milk for the queen.
Swami sharanam Ayyappa Sharanam
Sarvam Shri Krishnarpanam🙏🏻 Image

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with அன்பெழில்

அன்பெழில் Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @anbezhil12

Oct 2
#திலதர்ப்பணபுரி_திருக்கோவில்
ஸ்ரீ ராமரே நேரில் வந்திருந்து தர்ப்பணம் செய்த கோவில் இது. மயிலாடுதுறையில் இருந்து திருவாரூர் செல்லும் சாலையில் உள்ள பூந்தோட்டம் என்ற ஊருக்கு அருகில் உள்ளது. பூந்தோட்டத்தில் இருந்து எரவாஞ்சேரி செல்லும் சாலையில் 2 கி.மீ தொலைவில் உள்ளது.
தல மூர்த்தி: Image
ஸ்ரீ முக்தீஸ்வரர்
தல இறைவி : சொர்ணவல்லி
தல தீர்த்தம் : பிரம்ம தீர்த்தம்
தல விருட்சம் : மந்தாரம்
திலம் என்றால் எள், புரி என்றால் தலம். எள் தர்ப்பணம் செய்ய சிறந்த தலம் என்பது பொருள். இந்தியாவில் பித்ரு தலங்கள் 7 உள்ளன. அவை காசி, ராமேஸ்வரம், கயா, திரிவேணி சங்கமம், ஸ்ரீவாஞ்சியம்,
Image
Image
திருவெண்காடு, ஏழாவதாக திலதர்ப்பணபுரி விளங்குகிறது. ராமேஸ்வரத்தில் செய்யப்படும் பித்ருக்கள் சம்பந்தமான அனைத்து பூஜைகளும் திலதர்ப்பணபுரியிலும் செய்யப் படுகின்றன. ராமாயணத்தில் சீதையை ராவணன் கவர்ந்து செல்லும் போது ஜடாயு என்ற பறவை ராவணனிடம் இருந்து சீதையை காப்பாற்ற முயன்று சிறகுகள் Image
Read 15 tweets
Oct 2
#நவராத்திரி_ஸ்பெஷல்
#நவராத்திரி_கொலு_சிறப்பு
முதல் 3 நாட்களில் வீரத்தையும், தைரியத்தையும் வேண்டி பராசக்தியை வழிபடுதல் வேண்டும். அடுத்த 3 நாட்களும் செல்வத்தை வேண்டி மஹாலஷ்மியை வழிபடவேண்டும். இறுதி 3 நாட்களும் கல்வி, அறிவு, சகல கலை ஞானங்கள் என்பவற்றை வேண்டிச் சரஸ்வதி தேவியை Image
வழிபட வேண்டும். 9 நாள் என்கிற கணக்கில் சில சமயம் குறைவு ஏற்படுகின்ற சந்தர்ப்பத்தில் ஓவ்வொரு தேவியருக்கு எத்தனை நாட்கள் என்ற பிரச்சினை எழுவதுண்டு. அதற்கு வேறொரு விதியும் சொல்லப்படுகிறது. சரஸ்வதியை மூல நட்சத்திரத்தில் ஆவாஹுனம் செய்து வழிபடத் தொடங்கி திருவோண நட்சத்திரத்தில் Image
உத்வாசனம் செய்ய வேண்டும். அதனால் சரஸ்வதிக்குறிய நாட்களை தெரிவு செய்த பின்னர் ஏனைய நாட்களை உசித்தப்படி துர்க்கைக்கும் லஷ்மிக்கும் பிரித்துக் கொள்ளலாம். வீடுகளில் நவராத்திரி பூஜையை ஆனந்தமான கொண்டாட்டமாக கொள்வர். தூய்மையுடனும் அழகுப் பொலிவுடனும் திகழும் கொலு மண்டபத்தை அமைத்து அங்கு
Read 15 tweets
Oct 1
#நவராத்திரி_ஸ்பெஷல்
துர்கையையும், லக்ஷ்மியையும், சரஸ்வதியையும் கொண்டாடும் 9 நாட்களை நவராத்திரி என்று கொண்டாடுகிறோம். நம் முயற்சிகள் வெற்றி தெய்வத்தின் துணை கட்டாயம் வேண்டும். இறைவன் நாம் கேட்கும் வரங்களை தாயாரின் பரிந்துரையின் பேரில் தான் நமக்கு அளிக்கிறார். சக்தி இல்லையே சிவன் Image
இல்லை. எனவே, அந்த சக்தியை நாம் நவராத்திரி நாட்களில் வழிபடும் போது, திருமகளின் திருவருளையும், திருமாலின் திருவருளையும் ஒருசேரப் பெற்றிட முடியும். நவராத்திரியின் 9 நாட்களுமே நம் வீட்டிற்கு வரும் பெண்களை சக்தி ஸ்வரூபமாகவே பாவித்து, அவர்களுக்கு வெற்றிலைப் பாக்கு, மஞ்சள் பூ பழங்கள்
என கொடுத்து அவர்களை மகிழ்விக்கும்போது சக்தி வடிவமான அம்பாளும் மகிழ்கிறாள். நவராத்திரியின் 9 நாட்களில், முதல் 3 நாட்கள் துர்கை வழிபாடு செய்கிறோம். இந்த நாட்களில், மாஹேஸ்வரி, கெளமாரி, வாராஹி என்ற பெயர்களில் துர்கைக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறும். அடுத்த 3 நாட்கள் திருமகளை
Read 9 tweets
Sep 29
#ஒப்பிலியப்பன்_கோவில்
108 திவ்ய தேசங்களில் விண்ணகரம் என்று சிறப்பிக்கப்படும் வைணவ தலங்கள் 6. அவற்றில் ஒன்று தான் உப்பிலியப்பன் கோவில். மற்றவை
சீராம விண்ணகரம்,
அரிமேய விண்ணகரம்,
வைகுந்த விண்ணகரம்,
நந்திபுரம் விண்ணகரம்,
பரமேஸ்வர விண்ணகரம்.
5 நிலை ராஜகோபுரங்களுடன் உள்ள இந்தImage
ஆலயத்தில் தங்க குடம் கொண்டே திருமஞ்சனத்திற்கு தீர்த்தம் எடுக்கப்படுகிறது. அனுமனுக்கு தங்கவால், வைர கிரீடம் அணிவிக்கப்படுகிறது. திருவிண்ணகரப்பன் எனப் போற்றப்படும் உப்பிலியப்பன் மூலவராகவும், பொன்னப்பன் என்ற திருநாமத்துடன் உற்சவராகவும் பூமாதேவி தாயாருடன் காட்சி தரும் பெருமாள் Image
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள திருநாகேஸ்வரத்தில் வீற்றிருந்து அருள் புரிகிறார். இங்கு புரட்டாசி, ஐப்பசி, பங்குனியில் பிரம்மோற்சவம் வெகு சிறப்பாக நடைபெறும். 108 திவ்ய தேசங்களில் இது 13 வது திவ்ய தேசமாகும். இக்கோவில் சோழர்களால் கட்டப்பட்டது. தென்திருப்பதி என அழைக்கப்Image
Read 13 tweets
Sep 28
#விஷ்ணு_பாதம் #கயா
பித்ரு ஸ்ராத்தம் கயாவில் செய்வது நல்லது என்று சாஸ்திரங்கள் சொல்கின்றன. அதில் அக்ஷயவடத்தருகே பிண்ட பிரதானம் செய்வது ஒரு வழக்கம். ஒவ்வொரு ஹிந்துவும்  வாழ்வில் ஒரு தடவையாவது செல்ல வேண்டிய  இடம் கயா. குடும்பம் சகல சம்பத்துகளும் ச்ரேயஸும் பெறும். 16 ஸ்லோகங்கள்Image
கொண்டது மாத்ரு ஷோடசி.  தாய்க்கு மகன் அளிக்கும் 16 பிண்டங்கள் பற்றியது. அதன் அர்த்தம் புரிந்துகொண்டால் தாயின் அருமை தெரியும்.

ஜீவதோர் வாக்ய கரணாத்
ப்ராத்யாப்தம் பூரி போஜணாத்
கயாயாம் பிண்ட தாணாத்
த்ரிபி: புத்ரஸ்ய புத்ராய

அடே பயலே, அம்மா அப்பா உயிரோடு இருக்கும்போதே அவர்கள்
சொல்படி நட. அவர்களை சந்தோஷமாக வைத்துக்கொள். அவர்கள் ஆசீர்வாதம் தான் உன் படிப்பு மூலம் கிடைக்கும் சர்டிபிகேட்டை விட உன்னை நன்றாக வைக்கும். அவர்கள் காலம் முடிந்த பிறகு அந்தந்த திதியில் அவர்கள் பசியை போக்கு. அவர்களுக்கு தேவை அல்வா, ஜாங்கிரி, கீ ரோஸ்ட் அல்ல. வெறும் எள்ளும்
Read 28 tweets
Sep 26
#பிராமணர்கள்_மேல்_சேற்றை_இறைக்கும்_அனைவரும்_படிக்க_வேண்டிய_பதிவு
குதர்க்கமாக கேள்வி கேட்கும் இளைஞனுக்கு திரு சோ அவர்கள் பதில் அளிக்கிறார்.

இளைஞன்: ராமாயணம், மகாபாரதம் எல்லாம் உண்மையாகவே நடந்தவை என்கிறார்களே, ஆனால், நிஜத்தில் எல்லாம் வெறும் கற்பனைக் கதைகள் தானே?
சோ: அவை கற்பனை
Image
Image
என்று எப்படித் தீர்மானித்தீர்கள்?
இளைஞன்: அப்படித்தான் சொல்கிறார்கள்!
சோ: அப்படிச் சொல்பவர்கள் எவ்வாறு அதை முடிவு செய்தார்கள்? அவர்களெல்லாம்தான் இதைச் சொல்வதற்கான அதிகாரம் படைத்தவர்களா? அவர்கள் சொல்வதே இறுதி முடிவா? இப்பொழுது நான் உங்களை ஒன்று கேட்கிறேன். உங்களுடைய தாத்தாவிற்குத்
தாத்தாவிற்குத் தாத்தாவிற்குத் தாத்தாவிற்குத் தாத்தா என்று ஒருவர் இருந்தார் அல்லவா?
இளைஞன்: ஆமாம்.
சோ: அவர் நல்ல மனிதரா? கெட்ட மனிதரா?
இளைஞன்: மிகமிக நல்ல மனிதர், நேர்மையானவர், நாணயமானவர். ஒழுக்கத்தில் சிறந்தவர்.
சோ: இவையெல்லாம் உங்களுக்கு எப்படித் தெரியும்?
இளைஞன்: என் தாத்தா
Read 12 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us!

:(