சிந்தனை Profile picture
Jun 19 12 tweets 3 min read Twitter logo Read on Twitter
#இந்தியா_ஏன்_ஒன்றியம்?

#இந்தியா என்பது ஒற்றை தேசம் அல்ல. அது ஒற்றை தலைமையின் ஆட்சியில் இருந்ததில்லை. ஒரே நாடு, ஒரே மொழி என்று இருந்ததில்லை. அதற்கென்று ஒற்றை அடையாளம் என்று எதுவும் இல்லை.

மாறாக இந்தியா என்பது,
பெரிய , தனி மன்னராட்சி அதிகாரத்துடன் கூடிய அரசுகளான
1. ஐதராபாத் நிஜாம்
2. ஜம்மு காஷ்மீர் ராச்சியம்,
3. மைசூர் சமஸ்தானம்,
4. சிக்கிம் ராச்சியம்,
5. திருவிதாங்கூர் சமஸ்தானம
6. பரோடா அரசு,

மற்றும்
டல்ஹவுசி பிரபு அறிவித்த அவகாசியிலிக் கொள்கையின்படி, பிரித்தானியாவின் இந்தியப் பேரரசுடன் இணைக்கப்பட்ட இந்திய மன்னராட்சி நாடுகளான
1. சதாரா அரசு 1848
2. நாக்பூர் அரசு 1854
3. தஞ்சாவூர் மராத்திய அரசு 1855
4. அயோத்தி இராச்சியம் 1859
5. அங்குல்(அனுகோள்) அரசு (Angul State-1848)
6. ஆற்காடு அரசு 1855
7. பண்டா அரசு (Banda State-1858)
8. குல்லர் அரசு (Guler State-1813)
9. ஜெயந்தியா அரசு (Jaintia State_1835)
10. ஜெய்த்ப்பூர் அரசு (Jaitpur State_1849)
11. ஜலாவுன் அரசு (Jalaun State_1840)
12. ஜஸ்வன் அரசு (Jaswan State_1849)
13. ஜான்சி அரசு (Jhansi State-1854)
14. கச்சாரி அரசு (Kachari State-1830)
15. காங்கிரா அரசு (Kangra State-1846)
16. கண்ணனூர் அரசு (Kannanur State-1819)
17. கிட்டூர் அரசு (Kittur State-1824)
18. குடகு இராச்சியம் (1834)
19. கொலபா அரசு (Kolaba State-1840)
20. கோழிக்கோடு அரசு (Kozhikode State-1806)
21. குல்லூ அரசு (Kullu State-1846)
22. கர்னூல் அரசு (Kurnool State-1839)
23. குட்லேஹர் அரசு (Kutlehar State-1825)
24. மக்கரை அரசு (Makrai State-1890 - 1893)
25. நர்குண்டு அரசு (Nargund State-1858)
26. பஞ்சாப் அரசு (Pañjab State-1849)
27. ராம்கர் அரசு (Ramgarh State-1858)
28. சம்பல்பூர் அரசு (Sambalpur State-1849)
29. சூரத் அரசு (Surat State-1842)
30. சிபா அரசு
31. துளசிப்பூர் அரசு (1859)
32. உதய்ப்பூர் அரசு, (சத்தீஸ்கர் மாநிலம்) (1860)

மேலும், ஏறக்குறைய 225 சிறு குறு மன்னராட்சி அரசுகளையும் உள்ளடக்கிய பல்வேறு இன, மொழி, கலாச்சாரங்களை உள்ளடக்கிய தனி நாடுகளாக இருந்தது.

1948 க்கு பிறகு இவற்றை எல்லாம் ஒன்றிணைத்து உருவான பல நாடுகளின் கூட்டமைப்பு தான் இன்றைய இந்தியா
என்பது கடந்த கால வரலாற்றை படித்தவர்களுக்கு நன்றாக தெரியும்.

இதில் எந்த நாடுகளும் ஒரே மொழியை பேசியதில்லை, ஒரே உணவு பழக்கத்தை கொண்டிருக்கவில்லை, ஒரே கலாச்சாரத்தை உடையதாக இல்லை, ஒரே தெய்வ வழிபாடு முறை கொண்டிருக்கவில்லை, ஒரே நிறமும், தோற்றமும் கொண்டவர்களாக இருக்கவில்லை.
300 க்கும் மேற்றப்பட்ட நாடுகள் ஒரே கூட்டமைப்பில் இணைந்த ஒரே காரணத்திற்காக ஒரே கலாச்சாரம், ஒரே மொழி , ஒரே மதத்தை பின்பற்றி ஒரே குடிகளாக மாற வேண்டும் என்பதும், வாழ வேண்டும் என்பதும் அந்த மக்களின் மேல் திணிக்கப்படும் அதிகார வன்முறை தான் அன்றி வேறில்லை.
இந்த 300 நாடுகளில் எதை நீங்கள் இந்திய தேசமாக சொல்கிறீர்கள்?
எந்த நாடு பழைய இந்தியா?
இந்திய தேசம் என்பதின் ஆரம்ப புள்ளி எந்த நாடு? என்று உங்களால் சொல்ல முடியுமா?

இத்தனை நாடுகளையும் 1948 ம் ஆண்டிற்கு பின் ஒருங்கிணைத்து உருவாக்கிய மாநிலங்களின் கூட்டமைப்பு தான் இன்றைய இந்தியா.
இதை தான் டாக்டர் அம்பேத்கர் " India, that is Bharat, shall be a Union of States " என்று தான் உருவாக்கிய இந்திய அரசியல் சாசனத்தில் எழுதி இருக்கிறார்.

#ஒன்றிய_அரசு என்பது தான் அரசியல் சாசனம் சொல்வது. சட்டபடியானது.

#தமிழ்நாடு இந்திய ஒன்றியத்தின் தனி அடையாளமும், தனி மொழியும்
கலாச்சாரமும் கொண்ட ஒரு மாநிலம்.

மத்திய அரசு என்பது மக்களின் மீது மாநிலங்களின் மீது தொடுக்கப்படும் ஒடுக்குமுறை.

#மாநில_சுயாட்சி

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with சிந்தனை

சிந்தனை Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @mdunis59

Jun 20
*சர்வே மற்றும் எல்லைகள் குறித்த சட்டக்குறிப்பு*

(1). அரசுக் காரியம் எதை செய்தாலும் அதற்குரிய சட்ட விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும். சர்வே செய்யும்போது சர்வே மற்றும் புல எல்லை குறித்த சட்டம் 8/1923-ன்படி சர்வே செய்ய வேண்டும். இதில் 27 பிரிவுகள் உள்ளது. அவை பின்வருமாறு..
(2). சர்வே அதிகாரியின் பெயரிலோ (அல்லது) பெயரில்லாமலோ சர்வே செய்வது பற்றியும் அவரின் அதிகாரம், பணிவிவரம், காலம் பற்றிக் கூறுவதாகும்.

(3). ஒரு இடத்தை சர்வே செய்ய அதிகாரம் அளிக்கப்பட்ட விவரம், தமிழ்நாடு அரசிதழில் பிரசுரம் செய்யப்பட வேண்டும்.

(4). சட்டப்பிரிவு 5-ன்படி
நியமிக்கப்பட்ட சர்வே அதிகாரி, அவருக்கு அளிக்கப்பட்ட அதிகாரத்தை வைத்து அவரை சர்வே செய்யும் இடத்தைப் பற்றி அவ்விடத்தின் சம்பந்தப்பட்டவர்களின் நலனுக்கான அந்த மாவட்டத்தில் பிராந்திய மொழியில் 2 பிரசுரம் செய்ய வேண்டும். அதில் நில உரிமையாளர்களோ அல்லது அவரின் பிரதிநிதிகளோ சர்வே அதிகாரி
Read 24 tweets
Jun 20
*🏮தமிழ்நாட்டில் புதிய மோட்டார் வாகனச் சட்டம்!*

*👉தமிழக அரசு அரசாணை..!*

🪖சாலைகளில் தீயணைப்பு வாகனங்கள், ஆம்புலன்ஸ் உள்ளிட்ட அவசரகால வாகனங்களுக்கு வழிவிடத் தவறினால் *ரூ.10,000* அபராதம்

🪖ஆபத்தை ஏற்படுத்தும் வகையில், வாகனங்களை இயக்கினால் *ரூ. 10,000* அபராதம்.
🪖செல்போன் பேசிக் கொண்டோ, அதி வேகமாகவோ வாகனம் ஓட்டினால், முதல் முறை *ரூ.1000,* இரண்டாவது முறையிலிருந்து *ரூ.10,000* வரை அபராதம்.

🪖பதிவு எண் இல்லாமல் வாகனம் ஓட்டினால் *ரூ.5000* அபராதம்.

🪖தேவையில்லாமல் அதிக ஹரான் மற்றும் அதிக சத்தம் எழுப்பினால் *ரூ.1,000* அபராதம்.
🪖காப்பீடு இல்லாத வாகனத்தை இயக்கினால், இனி *2,000-க்கு* பதில் *ரூ.4,000* அபராதம்.

🪖வாகனத்திற்கு வெளியே சரக்குகள், கம்பிகள் இருந்தால் *ரூ.20,000* அபராதம்.

🪖அதிகாரிகளிடம் தவறான தகவல் அளித்தால் *ரூ.2000* அபராதம்.

🪖கார்கள், ஜீப்புகள் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிவேகமாக
Read 6 tweets
Jun 20
*பொடிடப்பா ( சிறுகதை)*

*வில்லாயுதம் ஒரு பொடிபோடுறதுல வெறியர்னே சொல்லலாம்.*

*அவருக்கு வயசு 65 ஆகுது. ஒரு சிட்டிகை பொடி போடலைன்னா அவருக்கு ஒலகமே நகராம நிக்கிறமாதிரி ஆயிறும்.*

*அவரோட வேட்டி துண்டு எல்லாமே பொடிக்கறையோடதான் இருக்கும்.*

*ஏதாவது வேலை செய்யிறப்ப ஒரு சிட்டிகை Image
பொடி உள்ளாற இழுக்கலைன்னா அவருக்கு ஒன்னும் ஓடாது*

*அவரோட தொழில் சட்டிபானை செய்யிறது.*

*திருகையில மண்ண வைத்து முன்னாடி அதைச் சுத்திவிடுறதுக்கு அவரோட மனையாள் தனிக்கோடி உக்காந்து சுத்திவிட்டுச்சுன்னா அவரோட விரல்கள் களிமண்ணுல விளையாட ஆரம்பிச்சி பானை சட்டின்னு செஞ்சி அத திருகை
சுத்துறப்பவே லாவகமா அறுத்தெடுத்து பக்கத்துல தூக்கி வைப்பாரு.*

*பாக்குறதுக்கு லேசா இருந்தாலும், எல்லாராலயும் அதைச்செய்ய முடியாது.*

*சும்மா கைய வைச்சாலே களிமண் வழுக்கிட்டு ஓடும். அத லாவகமா வளைச்சி கழுத்தில ஒரு டிசைன் போட்டு அப்புறமா பானை வாய வளைச்சிவிட்டு அழகா செஞ்சிமுடிச்சி
Read 28 tweets
Jun 20
*சங்கிகளே உங்க மனசாட்சி தொட்டு சொல்லுங்க..*

*ஒன்பது ஆண்டுகளில் மோடி கொண்டுவந்த ஒரு நல்ல திட்டம்.*

(ராமன் கோயில் மட்டும் சொல்லவேண்டாம்)

1.புல்வமா அட்டாக்..

2.மணிப்பூர் கலவரம்..

3.விவசாயிகள் போராட விட்டு கொலை பண்ணது..

4.Demonetization பண்ணி மக்களை கொன்னது.. Image
5. லோன் வாங்கிட்டு ஏமாத்துன நாய்கள புடிக்காம தப்பிக்க விட்டது..

6. Pegasus ஊழல்..

7. ரபேல் ஊழல்..

8. அம்பானிக்கு நாட்டை வித்தது..

9. அரசாங்க சொத்தை தனியாருக்கு வித்தது..

10. BSNL ஒழிச்சி அம்பானி வயித்த ரொப்புனது..

11. அதானி வாயில இந்தியாவையே போட்டது..
12. Air இந்தியாவை வித்து வாயில போட்டது..

13. கச்சா என்னைய விலை குறைஞ்சும் பெட்ரோல் விலையை ஏத்தி ஏழைங்க வயித்துல அடிச்சது..

14. Gas விலையை ஏத்தி ஊர் அடிச்சி ஒலைல போட்டது..

15. பட்டேல் க்கு 23000 கோடி சிலை..

16. அனுமானுக்கு சிலை

17. கோமாளிக்கு தினம் ஒரு டிரஸ் எடுத்து மக்கள்
Read 5 tweets
Jun 19
பிராமணாள் கபே!

ஒரு காலத்தில் உணவு விடுதிகளைப் பெரும்பாலும் பிராமணர்களே நடத்திவந்தனர்.
பிராமணர் அல்லாதார் உள்ளே சென்று
உட்கார்ந்து சாப்பிட முடியாது. எடுப்புச் சாப்பாடுதான்
வாங்கிச் சென்று வெளியே சாப்பிட வேண்டும்.
சென்னையில் அன்றைய மவுண்ட் ரோடிலும், ஜார்ஜ் டவுனிலும் Image
இருந்த உணவு விடுதிகளில், ‘பஞ்சமர்களும், நாய்களும், குஷ்டரோகிகளும் உள்ளே நுழையக் கூடாது’ என்று விளம்பரப் பலகைகளை வைத்திருந்தனர்.
இரயில்வே உணவு விடுதிகளில் பிராமணாள், இதராள் என்று விளம்பரப் பலகை வைக்கப்பட்டு இருந்தது. இது மட்டுமல்ல. இருப்புப் பாதைகள் போடப்பட்டு, இரயில்
பயணம் தொடங்கிய காலத்தில்,
நான்கு வகைப் பெட்டிகள் இருந்தன. அவற்றை நான்கு வருணத்தாரும் தனித்தனியாகப் பயன்படுத்தும்படியாக உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என இந்து மத வேதியக் கூட்டம் இரயில்வே நிர்வாகத்தைக் கேட்கும் அளவுக்குப் பேதங்கள் மோசமாக இருந்தன.

*இயக்கத்தின் தொடக்கம்*
Read 38 tweets
Jun 19
*1939-இல் அம்பேத்கர் ஆர்எஸ்எஸ் பயிற்சி முகாமுக்குச் சென்றதாகவும்,*.........

அங்கு ஆர்எஸ்எஸ் தலைவர் ஹெட்கேவருடன் ஒன்றாகச் சேர்ந்து மதிய உணவு சாப்பிட்டார் என்றும்,

ஆர்எஸ்எஸ் ஊழியர்களைக் கண்டு வாழ்த்தினார் என்றும்,

சாகாவில் சாதி முரண்பாடு இல்லை என்பதைப் பார்த்து வாழ்த்தினார்
என்றும் அம்பேத்கர் சொல்லாதவற்றைச் சொன்னதாகவும் அவர்கள் சமூக ஊடகங்களில் பெரும் பிரச்சாரம் நடத்துகிறார்கள்.

அம்பேத்கரை அவமதிக்கிறார்கள்

ஜம்மு-காஷ்மீர்க்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசியல் அமைப்புச் சட்டம் 370-ஆவது பிரிவுக்கு எதிராக அம்பேத்கர் பேசினார் என்றும்,

ரூபாய் நோட்டுகளை
வாபஸ் பெறுவது அவரது கருத்தாக இருந்தது என்றும்

தவறான மேற்கோள் காட்டி பிரச்சாரம் செய்கிறார்கள்.

இவ்வாறு மக்களிடம் தவறான பிரச்சாரம் நடத்துவது மட்டு மல்ல,

உலகப் பெருந்தலைவர்களில் ஒருவராகிய அம்பேத்கரை இவ்வாறு அவமதிக்கிறார்கள்.

ஆர்எஸ்எஸ் உடன் அம்பேத்கர் நெருக்கமாக இருந்தார்
Read 24 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(