How to get URL link on X (Twitter) App
செடிகொள்வான் பொழில்சூழ் திருப்பெருந் துறையில்
திருப்பெருந் துறையிற்
இப்பாடலில் ஐந்தொழிலும் அருளிச் செய்யப்பட்டுள்ளது
ஈஷா செல்லும் பேருந்தில் சென்றால் தண்ணீர் பந்தல் எனும் இடத்தில் இறங்கி ஒன்றரை கிலோ மீட்டர் நடக்கவேண்டும் அல்லது அங்கு இருக்கும் ஆட்டோவில் செல்லலாம்.
மறைஞ்சுஅடம் செய்யாது வாழ்த்தவல் லாா்க்குப்
ஓம் நம சிவாய 🌿
மாத்திரம் எடுத்து அதை நுணுக்கமாக அறிய விரும்பி பொடித்துக் கொண்டே போனால், அணுக்களாகி, குவார்க்குகளாகி இன்னும் என்னவெல்லாமோ ஆகி, ஆகி, ஆகிக்கொண்டே இருக்கும்.2
எந்தப் பொருளையும் தீயிலிட்டால் முதலில் அது கருப்பாக ஆகும். பிறகு இன்னும் அக்னியுடம் போட்டால் நீற்றுப் போகும். சுத்த வெளுப்பாக ஆகிவிடும். அப்புறம் தீயில் போட்டால் அது மாறாது. அதுவே முடிவான நிலை. இப்படி நீற்றுப்போனதே திருநீறு. நீறு பஸ்மம் எனப்படும். ஈசுவரன் மகா பஸ்மம்.
அத்தகைய கொடிய நோயின் தாக்கத்துக்கு உள்ளான் மனிதனுக்கு...
நினைப்பு உன்னிடம் இல்லவே இல்லையா..?"என்றார்.
அந்த ஆஸ்ரமத்தில் தான் 23 மகான்களின் சமாதிகள் அமைந்துள்ளது .
துள்ளிச்செல்கின்றன; பெண்கள் குளத்தில் குளிக்கின்றனர். இப்படி இருப்பது கோலக்கா என்னும் தலம். இங்கே இருக்கிறான் சிவன்.
குரங்கு பார்க்கும் வண்ணம் ஒரு கண்ணாடி ஜாடியில் அதற்கு மிகவும் பிடித்த வாழைப்பழங்களை வைத்தார். ஜாடிக்கு மூடி போடவில்லை. ஜாடியின் வாய் சற்றே சிறியது.
தூயானைத் தூவெள்ளை