❣️𝗔𝗡𝗧𝗢𝗡𝗬 𝗣𝗔𝗥𝗜𝗠𝗔𝗟𝗔𝗠❣️ Profile picture
Business Administration,costing, Advanced accounts, Govt exp.. 👉 NO Message please
RAJARAM Profile picture 1 subscribed
Jun 18, 2023 11 tweets 2 min read
பா.ஜ.க.வின் கறை படிந்த விசாரணை வரலாறு

"எங்களுக்கு எதிராக இருக்காதே - அல்லது எங்களோடு சேர்ந்து விடு"

பா.ஜ.க.வில் தஞ்சம் புகுந்து - புனிதர்களானவர்கள்
பட்டியல் இதோ 👇

(1) 300கோடி ரூபாய் மோசடி வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நாராயண் ரானே,பா.ஜ.க.வில் சேர்ந்ததும் விசாரணை நிறுத்தம்

(1)
(2)நாரதா ஊழல் வழக்கில் சிக்கிய சுவெந்து அதிகாரி, பா.ஜ.க.வில் இணைந்ததும் விசாரணை நிறுத்தம்
(3) லஞ்ச வழக்கில் சிக்கிய ஹிமந்த பிஸ்வ சர்மா, பா.ஜ.க.வில் இணைந்ததும் விசாரணை நிறுத்தம்

(4)அமலாக்கத்துறையால் ரெய்டு நடத்தப்பட்ட ஏக்நாத் ஷிண்டே ஆதரவாளர் பிரதாப் சர்னாய் மீதான வழக்கு மூடல்
(2)
Jun 17, 2023 9 tweets 3 min read
செந்தில் பாலாஜி சில லட்சங்கள் லஞ்சம் வாங்கி விட்டாராம்..
ஆனால் முழு பூசணிக்காயை சோற்றில் மறைத்த கதை தெரியுமா? 👇
தமிழகத்தில் சட்டசபைத் தேர்தல் சமயத்தில், 2016 மே 13 திருப்பூரில் வைத்து 3 கண்டெய்னர் லாரிகள் பிடிபட்டன. இதில் ரூ. 570 கோடி பணம் இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டது.
(1)
தேர்தல் பறக்கும் படையினர் இந்த 3 லாரிகளையும் பறிமுதல் செய்தனர். விசாரணையில் இந்த பணம் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவுக்குச் சொந்தமானது என்றும், ஆந்திராவுக்குக் கொண்டு செல்லப்படுவதாகவும் கூறப்பட்டது.
ஆனால் இந்தப் பணம் தங்களுக்குரியது என்று சொல்ல ஸ்டேட் வங்கி பெரும் தாமதம் செய்தது
(2) Image
Jun 12, 2023 10 tweets 6 min read
மத்திய மந்திரி சபையில் இடம் பெற்ற திமுகவால் தமிழகம் அடைந்தது என்ன ?
இதோ பட்டியல்👇

1. Indian Maritime University, Chennai - 11/14/2008.
en.wikipedia.org/wiki/Indian_Ma…

(1)
2. Tiruvarur Central University (CUTN) - 03/20/2009.
en.wikipedia.org/wiki/Central_U…

3. Indian Institute of Management Trichy - 2011.
en.wikipedia.org/wiki/Indian_In…

(பகுதி 2)
Feb 27, 2023 19 tweets 3 min read
புலிகள் செய்த எல்லா தவறுகளையும் குற்றங்களையும்
மறைக்க ஒருவர் தேவைப்பட்டார். அவர் தான்
கலைஞர்

உலக நாடுகள் முழுமையாக ஒன்றிணைந்து புலிகளை ஒழிக்க நடத்திய போரை தடுத்து நிறுத்த ஒரு மாநில முதல்வரால் முடியுமா?

பகுதி 1 எந்த ஒரு சூழலிலும் பிரபாகரனோ புலிகள் அமைப்போ கலைஞரால் போரை நிறுத்தமுடியும் என்று எண்ணவில்லை.

கலைஞரால் என்ன முடியும் என்பது புலிகளுக்கு தெரியும். புலிகளை தன்னால் காப்பாற்ற முடியாது என்பதும் கலைஞருக்கும் தெரியும்.

அதே சமயம் ராஜீவ் கொலைப்பழி சுமந்த கலைஞரால் புலிகளை நேரடியாக

(2)
Feb 26, 2023 6 tweets 1 min read
திருட்டு ரயிலேறிப் போன கண்ணதாசனை விட்டு விட்டு பழியை கலைஞர் மேல் போட்டானுங்க

ஒரு FIR க்கு கூட லாயக்கில்லாத சர்க்காரியா கமிசனை மட்டும் பேசி ரே, ராமமூர்த்தி, பால் கமிசனை மறைச்சிட்டானுங்க

ஈழத்தமிழர்களுக்காக திமுக செய்த எல்லா தியாகங்களையும் மறைத்து கலைஞரை வசைபாடுறானுங்க

(1)
சொத்துக்குவிப்பு வழக்கை சொத்து வழக்குன்னு சப்பைக்கட்டு கட்டி பேசினானுங்க
உச்சநீதி மன்றம் தீர்ப்பு சொல்லியும் ஊழலே நடக்கலன்னு புளுகுறானுங்க

2001-06 ஜெ ஆட்சியில் எந்த மின் திட்டமும் தொடங்காததால் 2006-11ல் மின் பற்றாக்குறை வந்ததை மறைத்து பழியை திமுக மேலே போட்டு ஏமாத்திட்டானுங்க
(2)
Feb 26, 2023 10 tweets 2 min read
அதிமுக ஆட்சி நடந்த போது
"என்னய்யா இந்த அதிமுக இப்படி ஊழல் பண்ணுதேன்னு கேட்டால்"

"ஆமா கலைஞர் மட்டும் யோக்கியமா" அப்படீன்னு பதில் வரும்.

இதற்கு என்ன அர்த்தம்?
அதிமுக என்ன ஊழல் செஞ்சாலும் அது தப்பே இல்லை என்று அர்த்தமா?

அப்படித்தான் பொது மக்களுக்கே ஒரு எண்ணம் உள்ளது.

Part (1) "அது சரி ..கலைஞர் எப்ப ஊழல்வாதியானார்" எனக் கேட்டா
"அதான் சர்க்காரியா கமிசன் போட்டாங்களே" என பதில் வரும்.

"சர்க்காரியா கமிசன் அறிக்கையில் சொல்லப்பட்ட சில குற்றச்சாட்டுகள் மீது விசாரணை செய்து 10 வருசம் கழித்து எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாமல் குப்பையில் போட்டதும் தெரியுமா"
(2)
Feb 25, 2023 4 tweets 1 min read
கணக்கு கேட்ட எம்ஜிஆர் கணக்கு காண்பித்தாரா?
உண்மையில் நடந்தது என்ன?

எம்ஜிஆர் கலைஞரை கணக்கு
கேட்டார். அது தப்பா? கலைஞர் அவரை துரத்தி விட்டுட்டார். இப்படித்தான் ஊர் பூரா பேசிக்கிட்டானுங்க.
1972 ல் எம்ஜிஆர் தான் திமுகவின் பொருளாளர். கணக்கு அவர்தான்டா காட்டணும்.

👇

பகுதி 1 Image 1972-ம் ஆண்டு அக்டோபர் மாதம் செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றத்தில் முதன்முறையாக எம்.ஜி.ஆர்..
"அமைச்சர்கள் எம்பி எம்எல்ஏக்கள் கணக்கு காட்டுகிறோம். அதைப்போல திமுகவின் மாவட்டச் செயலாளர்கள், கிளைக் கழகச் செயலாளர்கள், வட்டச் செயலாளர்கள், பதவிகளில்

பகுதி (2)
Feb 21, 2023 25 tweets 5 min read
இந்து மதத்திற்கு திமுக செய்த நன்மையைப் போல வேறு எந்த கட்சியும் செய்ததே கிடையாது.

இதோ நான் பட்டியல் தருகிறேன்.. சங்கிகள் இந்து மதத்திற்கு கிழித்தது என்ன என்பதை சொல்லத் தயாரா?
#சவால்

இதோ பட்டியல் 👇

#திமுகமீதானபொய்களைஉடை_உண்மையைசொல் (1)
கும்பகோணம் அருள்மிகு இராமசாமி திருக்கோவில் தேரோடும் நான்கு வீதிகளிலும் சிமெண்ட் சாலை 2009 ஆம் வருடத்தில் போட்டுத் தந்துள்ளார் கலைஞர்

அந்த திமுவா இந்துக்களின் எதிரி?

Feb 20, 2023 21 tweets 3 min read
சர்க்காரியா கமிசன் ஊழலுக்காக போடப்பட்டதா?
100% சத்தியமா இல்லை

1975 எமெர்ஜென்சி நாளிலிருந்து கலைஞரை மிசாவிற்கு ஆதரவு கோரி இந்திரா பலமுறை தூதுவர்கள் அனுப்பியும் கலைஞர் தீவிரமாக எமர்ஜென்சியை எதிர்த்தார்

ஸ்டாலின்,மாறன் உட்பட 25000 கட்சிக்காரர்களை கைது செய்தும் கலைஞர் பணியவில்லை
(1)
இறுதியாக கலைஞரின் புகழை துவம்சம் செய்ய முடிவெடுத்த இந்திரா பயன்படுத்திய ஆயுதமே சர்க்காரியா கமிசன்.

1972 ல் MGR மூலம் பக்தவச்சலம் தயாரித்து கொடுத்த ஊழல் பட்டியலை 1976 ல் தூசித்தட்டி எடுத்து கலைஞரின் மக்கள் செல்வாக்கை துடைக்க பயன்படுத்திய ஆயுதமே சர்க்காரியா கமிசன்

(2)
Feb 18, 2023 16 tweets 3 min read
கலைஞருக்கு எப்படி சொத்து வந்தது? முழுமையான விளக்கம் 👇
உடன்பிறப்புகள் அனைவரும் கட்டாயம் படிக்க வேண்டும் 🙏

கலைஞர் இளம் பருவத்திலே இருந்த போதே, உயர்நிலைப் பள்ளியில் படிக்க திருவாரூரில் கொண்டு போய் சேர்க்கக் கூடிய அளவிற்கும் ஓரளவு வசதியுள்ள குடும்பம் தான்.

பகுதி 1 1946-ல் திருவாரூர் கமலாம்பிகா கோவாப்பரேட்டிவ் அர்பன் பேங்க் செகரட்டரிக்கு கலைஞரின் தந்தை முத்துவேலர் எழுதிய கடிதம் இன்றும் உள்ளது.

அந்தக் கடிதத்தில் தனக்கு உடல்நலம் சரியாக இல்லாததால் அந்த வங்கியில் தனக்கு இருக்கும் 5 ஷேர்களையும் தனக்கு

பகுதி 2
Feb 17, 2023 30 tweets 7 min read
அப்பப்பா
எத்தனை எத்தனை அபாண்டங்கள் எத்தனை எத்தனை அவதூறுகள் எத்தனை எத்தனை பொய் பிரச்சாரங்கள்
அத்தனையும் திமுகவின் மேல் அதன் தலைவர்கள் மேல்..
எல்லாமே ஊடகங்கள் வழியாக செய்யப்பட்ட திட்டமிடப்பட்ட பார்ப்பன சதி.
அத்தனை சதிகளுக்கும் திமுகதான் பலிகடா..
சிலவற்றை பார்ப்போம்

பகுதி (1) (1)திருட்டு ரயில் புருடா**
கலைஞர் திருட்டு ரயிலேறி சென்னை போனாராம். உண்மையில் அவர் சென்னைக்கு போக வில்லை. திருவாரூரில் இருந்து சேலம் தான் சென்றார். மாடர்ன் தியேட்டர்ஸில் பணியில் சேர்ந்தார். கண்ணதாசன் தனது வனவாசம் புத்தகத்தில் தான் திருட்டு ரயில் ஏறி சென்றதாக

பகுதி 2
Feb 12, 2023 11 tweets 4 min read
"ஈழமும் கலைஞரும்" என்ற தலைப்பில் நியூஸ் 7 தொலைக்காட்சி நேர்மையான ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளது.

ஈழப்பிரச்சனைப் பற்றி அறியாத உடன்பிறப்புகள் கண்டிப்பாக இதை பார்க்க வேண்டும். உண்மை அறிந்துகொள்ளப் பாருங்கள்

(முதல் பகுதி)
1/11 "ஈழமும் கலைஞரும்" என்ற தலைப்பில் நியூஸ் 7 தொலைக்காட்சி நேர்மையான ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளது.

ஈழப்பிரச்சனைப் பற்றி அறியாத உடன்பிறப்புகள் கண்டிப்பாக இதை பார்க்க வேண்டும். உண்மை அறிந்துகொள்ளப் பாருங்கள்

(இரண்டாவது பகுதி)
2/11
Feb 12, 2023 9 tweets 2 min read
தமிழகத்தில் தகவல் தொழில்நுட்பத்துறை வளர்சி என்பது கலைஞர் போட்ட பிச்சை..

கலைஞர் என்ன கிழித்தார் என்று தெரிய வேண்டுமா இதை படிங்கடா 👇

ஐடிக்கு என தலைமைச்செயலகத்தில் தனித்துறையை 1998ல் உருவாக்கினார்.

#தினம்_ஒரு_கலைஞர்_சாதனை

சாதனை (2) முதலமைச்சர் தலைமையில் ஐடி டாஸ்க் போர்ஸ் உருவாக்கினார்.

இந்திய மாநிலங்களிலேயே முதன்முதலாக ஐடி பாலிசியை தமிழகம் தான் உருவாக்கியது.

டாக்டர் ஆனந்தகிருஷ்ணனை இ கவர்னன்ஸ் ஆலோசகராக நியமித்துக் கொண்டார்.

அரசுத்துறையை கம்யூட்டர் மயமாக்க முனைந்தார்.
(2)
Feb 8, 2023 10 tweets 2 min read
ஈழத்தமிழர் பிரட்சினையில் கலைஞரை குறை சொல்லும் கிறுக்கனுங்களுக்கு சில கேள்விகள்.

(1)MGR ரிடம் நன்கொடை பெற்றுக் கொண்டு கலைஞர் தந்த நன்கொடையை வாங்க பிரபாகரன் மறுத்தது ஏன்?

(2) சகப் போராளிகளை கொல்ல வேண்டாம் என கலைஞர் கோரியும் பிரபாகரன் அதை மதிக்காதது ஏன்?

(1)
(3) 1976 க்கு பின் 14 வருடம் கழித்து தமிழகத்தில் 1989 ல் திமுக ஆட்சி அமைத்த நேரத்தில் பத்மநாபாவை 1990 ல் கோடம்பாக்கம் வந்து கொன்றது ஏன்?

(4) ராஜீவ் கொலைப்பழி கலைஞர் மேல் விழுந்த போது பிரபாகரன் அமைதியாக இருந்தது ஏன்?

(2)
Feb 7, 2023 20 tweets 3 min read
ஈழத்தாய் ஜெயா 20 வருடங்கள் தந்த செருப்படிகளும்
சொரணைகெட்ட ஈழக்குஞ்சுகளும்**

1) ராஜீவ் கொலைக்கு பின் பிரேமதாசா ஈழமக்கள் மீது பொருளாதாரத் தடையை விதித்தார்.  ஈழத்தில் கடும் பஞ்சம்.தமிழகத்தில் இருந்து பொருட்கள் போக முடியாதபடி சிறப்புக் காவல் படை அமைத்து தடுத்தார் ஜெயலலிதா.

(1)
2)1991- இல் ஈழத்தமிழ் அகதிகள் தமது குடியிருப்புகளுக்கு அருகில் உள்ள காவல் நிலையங்களில் பதிவு செய்து கொள்ள வேண்டுமென அரசாணையைப் பிறப்பித்தார்.

3)ஈழத் தமிழர்களைக் கைது செய்து அகதி முகாம்களைத் திறந்த வெளிச்சிறைச்சாலையாக மாற்றினார்.

(2)
Feb 6, 2023 6 tweets 3 min read
மதுவிற்பனை பெருக.. குடிகாரர்கள் பெருக யார் காரணம்?

(1) 1971 ல் திறக்கப்பட்டு 1974 ல்
கலைஞரால் மூடப்பட்ட மதுக்கடைகளை 1981ல் மீண்டும் திறந்தது யாரு?

#எம்ஜிஆர்*

(1)

twitter.com/i/spaces/1djGX… (2)1982-83 ல் MGR அரசு தனியார் துறையில் மது வகைகள் உற்பத்தி செய்ய அனுமதி அளித்தது யார் ?
#எம்ஜிஆர்*

3) 1983 டாஸ்மாக் தொடங்கியது யார்?

#எம்ஜிஆர்*

(2)
Feb 6, 2023 6 tweets 2 min read
யார் ஈழத் துரோகி?

திமுக நண்பர்கள் ஒவ்வொருவரும் கட்டாயம் பார்க்க வேண்டிய வீடியோ

பகுதி (1) யார் ஈழத் துரோகி?

திமுக நண்பர்கள் ஒவ்வொருவரும் கட்டாயம் பார்க்க வேண்டிய வீடியோ

பகுதி (2)
Oct 23, 2022 5 tweets 1 min read
சமஸ்கிருதமாக்கி அழிக்கப்பட்ட, தமிழ்ச் சொற்கள்...!

பூவை புஷ்பமாக்கி,
அழகை சுந்தராக்கி,
முடியை கேசமாக்கி,
தீயை அக்னியாக்கி,
காற்றை வாயுவாக்கி,
பிணத்தை சவமாக்கி,
கெட்டதை பாவமாக்கி,
முகத்தை வதனமாக்கி,
அறிவைப் புத்தியாக்கி,
அவையை சபையாக்கி,
ஆசானைக் குருவாக்கி,
(1)
இசையை சங்கீதமாக்கி,
குண்டத்தை யாகமாக்கி,
பெரியதை மஹாவாக்கி,
மக்களை ஜனங்களாக்கி,
நிலத்தை பூலோகமாக்கி,
அமிழ்தை அமிர்தமாக்கி,
அருள்மிகுவை ஶ்ரீ ஆக்கி,
ஆடையை வஸ்திரமாக்கி,
உணர்வற்றதை சடமாக்கி,
ஓவியத்தை சித்திரமாக்கி,
கலையை சாஸ்திரமாக்கி,
விண்ணை ஆகாயமாக்கி,
(2)
Aug 8, 2022 11 tweets 2 min read
தமிழகத்திற்கு பிரபாகரன் தாயாரை வரவிடாமல் தடுத்தது யார்?

இந்தியாவில் சிகிச்சை பெற பிரபாகரன் தாயார் பார்வதி அம்மாள் விரும்பினார். இதற்காக முறையான விசாவுடன் சென்னைக்கு வந்த அவரை குடியேற்றப் பிரிவு அதிகாரிகள் மனிதாபிமானம் சற்றும் இல்லாமல் விமானத்திலிருந்து கூட இறங்க விடாமல்

(1)
தடுத்து திருப்பி மலேசியாவுக்கே அனுப்பி விட்டனர்.

ஏன் தடுக்கப்பட்டார்?

பிரபாகரனின் பெற்றோர்கள் திருச்சியிலிருந்து இலங்கை திரும்பியிருந்த நிலையில், 2003 ஆம் அண்டு மே மாதத்தில், அப்போதைய அதிமுக அரசு, அவர்களுக்கும் தமிழர் தேசிய இயக்கம் உள்ளிட்ட பல அமைப்புக்களுக்கும் இருந்த
(2)
Aug 7, 2022 11 tweets 2 min read
ஈழத்தமிழர் பிரட்சினையில் கலைஞரை குறை சொல்லும் கிறுக்கனுங்களுக்கு சில கேள்விகள்.

(1)MGR ரிடம் நன்கொடை பெற்றுக் கொண்டு கலைஞர் தந்த நன்கொடையை வாங்க பிரபாகரன் மறுத்தது ஏன்?

(2) சகப் போராளிகளை கொல்ல வேண்டாம் என கலைஞர் கோரியும் பிரபாகரன் அதை மதிக்காதது ஏன்?

(1)
(3) 1976 க்கு பின் 14 வருடம் கழித்து தமிழகத்தில் 1989 ல் திமுக ஆட்சி அமைத்த நேரத்தில் பத்மநாபாவை 1990 ல் கோடம்பாக்கம் வந்து கொன்றது ஏன்?

(4) ராஜீவ் கொலைப்பழி கலைஞர் மேல் விழுந்த போது பிரபாகரன் அமைதியாக இருந்தது ஏன்?

(2)
Aug 4, 2022 6 tweets 2 min read
நமது நிதி மந்திரி அவர்களுக்கு
மிகவும் சிறப்பாக தெளிவான பதிலை தந்துள்ளார் நமது திருச்சி சிவா அவர்கள்.

அது தொடர்பான வீடியோ 5 பாகங்கள்.. கண்டிப்பாக ஐந்தையும் பார்த்து பகிரவும்

1/5 நமது நிதி மந்திரி அவர்களுக்கு
மிகவும் சிறப்பாக தெளிவான பதிலை தந்துள்ளார் நமது திருச்சி சிவா அவர்கள்.

அது தொடர்பான வீடியோ 5 பாகங்கள்.. கண்டிப்பாக ஐந்தையும் பார்த்து பகிரவும்

2/5