பிள்ளை Profile picture
நிறுவனர்: 'நாமே தமிழர் கழகம்' Author of royalty free sensational hashtags: #கூலரும்_கூத்தியாளும் மற்றும் #மூத்திரச்சட்டி
May 9, 2022 8 tweets 1 min read
மக்கள் தொகையினை எப்படிக் குறைப்பது?
அரசியல்வாதிகள் ஊழல் செய்ய வேண்டும். அதற்கு உடந்தையான அதிகாரிகள் உடன் இருப்பதை உறுதி செய்து தடயங்களை சேகரிக்க வேண்டும். பின் அதைக்காட்டியே மக்கள் பகைத்திட்டங்களை முதலாளிகளும் அயலக ஆற்றல்களும் நிறைவேற்றிக் கொள்ளும். எதிர்க்கும் மக்களை அரச படைகொண்டு ஈவிரக்கமின்றி ஒடுக்க வேண்டும். ஒடுக்கப்படும் மக்கள் அச்சத்திலேயே வாழ்ந்து கொண்டு இருக்கும் போது அரசின் வளம் உள்ளூர், வெளிநாட்டு முதலாளிகள் மற்றும் அரசியல்வாதிகளால் மக்கள் எதிர்ப்பின்றி வரம்பற்றுச் சுரண்டப்படும். நாட்டின் பொருளாதாரம் வீழும். விலைவாசி உயரும். மக்கள்
Jan 14, 2022 9 tweets 2 min read
நெல்லை சைவ வெள்ளாளர்களின் #இலை_ஒழுக்கம் சிறப்பு வாய்ந்தது.

1) இலையில் உணவு ஒரு குறிப்பிட்ட வரிசையில் பரிமாறப்படும்.

2) அனைத்தும் பரிமாறப்பட்ட பின் வீட்டில் பெரியவர் 'சாப்பிடலாமே' என்று இசைவளிக்கும் வரை இனிப்புகளைத் தொடுவதோ அப்பளத்தைக் கொறிப்பதோ அநாகரிகம். 3) இலையின் நுனிப்பகுதி இடது ஓரமாக இருக்குமாறு விருந்தினருக்கு பரப்பப்ப்பட்டு இருக்கும்.
பரப்பப்படும் இலை, ஒரு மிகப்பெரிய இலையின் ஒரு பகுதியாக இருப்பினும் இந்த ஒழுங்கு கவனமாகப் பேணப்படும்.

4) முதலில் பருப்பு நெய் சேர்த்து சோறு உண்பர்.
பின்னர் குழம்புச் சோறு.
அடுத்து
Nov 5, 2020 48 tweets 24 min read
ஒரு மறைமுகப் போராளியின், வீரப் பாதங்களின் சுவடு.!
விடுதலைப்புலிகள் என்றால் யார்? அந்த வீரர்களின் மனத்துணிவு எத்தகையது? அவர்கள் தமது தேசத்தையும், மக்களையும், தமது சக போராளிகளை யும் (நண்பர்கள்) எவ்வளவு தூரம் 1/47
#புலிகளின்_தாகம்_தமிழீழத்_தாயகம்
#தமிழீழ_விடுதலைப்புலிகள் நேசித்தார்கள்?
இந்த கேள்விகளுக்கான விடையை, நீங்கள் ஒரு உண்மை சம்பவத்தின் ஊடாக அறிய முடியும் என்பதே எனது நம்பிக்கை.!

இது போல பல தியாகங்களுக்கு கட்டியம் கூறி நிக்கும், பல நூறு சம்பவங்கள் எமது போராட்ட வரலாற்றில் உள்ளன. 2/47
#புலிகளின்_தாகம்_தமிழீழத்_தாயகம்
#தமிழீழ_விடுதலைப்புலிகள்
May 31, 2020 9 tweets 2 min read
நீங்கள் எதிர்பார்ப்பீர்கள், நான் இதையெல்லாம் மறுக்கப்போகிறேன் என்று. இல்லை நிச்சயமாக இல்லை.

திருட்டு ரெயில் ஏறினேன் வேறு யாரும் அந்த ரயிலை திருடிவிட்டு போகக்கூடாது என்பதற்காக தண்டவாளத்தில் தலைவைத்துப் படுத்தேன் எங்கள் வண்டவாளம் தண்டவாளத்தில் ஏறி விடக்கூடாது என்பதற்காக விலைமகளிடம் காசு பிடுங்கினேன் இனியாரும் திராவிட நாட்டில எங்களைத் தவிர விலை வைத்து எதையும் விற்க கூடாது என்பதற்காக

உனக்கேன் இவ்வளவு அக்கறை, உலகத்தில் யாருக்கும் இல்லாத அக்கறை, என்று கேட்பீர்கள் நானே பாதிக்கப்பட்டேன். சுயநிலம் என்பீர்கள். என் சுயநிலத்தில் பொதுநலம்
Mar 26, 2020 21 tweets 3 min read
எங்கள் இனத்தின் மீது கை வைத்த இத்தாலிக்காரியின் நாடு 'சர்வ நாசம்' and counting.
😡😡😡 பேராசிரியர் அருளினியன்
எது தமிழருக்கான அரசியல்?

பெரும்பான்மையான தமிழ்த்தேசியவாதிகள் தடுமாறுகின்ற இடம் இதுவாகத்தான் இருக்க முடியும். 'யாருக்கான அரசியலை பேசுவது? யாருக்கான அரசியலை நாம் பேச வந்தோம்?' என்பதை எல்லாம் மறந்துவிட்டு அடிக்கடி, ''திருவள்ளுவர் என்ன சொன்னார் தெரியுமா?
Nov 11, 2019 11 tweets 2 min read
#பகிர்வு
அரசு அலுவலக வரைவுகளில் நம்மில் சிலர் தமிழ்ச் சொற்களைத் தவறாகப் பயன்படுத்துவதைப் பரவலாகக் காண்கிறோம். அவ்வாறான சில வரைவுகளில் எவை தவறு, எவை சரி என்பன குறித்து நான் அறிந்தவற்றையும், தமிழ் வளர்ச்சித் துறையின் மூலம் தெரிந்துணர்ந்த சிலவற்றையும் இங்கு குறிப்பிட 1/10 விரும்புகிறேன்.

1.செயல்முறை ஆணைகள் வரையும் போது பதவிப் பெயருக்குப் பின்னால் *"அவர்களின்"* என்கிற சொல் தவிர்க்கப்படவேண்டும்.

உதாரணமாக.. கீரப்பாளையம் ஊராட்சி ஒன்றியம், வட்டார வளர்ச்சி அலுவலர் (வ.ஊ) அவர்களின் செயல்முறைகள் என்பது தவறு. 2/10
Nov 3, 2019 100 tweets 11 min read
‘கண்ணிரண்டும் விற்று….’

முனைவர் சொ. சாந்தலிங்கம்.

மதுரை

அண்மையில் இந்திய அரசு தமிழ்நாட்டில் உள்ள ஆறுபேருக்கு பத்ம விருதுளை வழங்கிச் சிறப்புச் செய்துள்ளது. குறிப்பாக இசைஞானி இளையராசாவுக்கு பத்ம விபூசண் விருது வழங்கி அரசு தன் கௌரவத்தை உயர்த்திக் கொண்டுள்ளது. 1/100 அடுத்து முன்னாள் தொல்லியல் துறை இயக்குநர் திருவாளர் இரா. நாகசாமி அவர்களுக்குப் பத்ம பூசண் விருது வழங்கப்பட்டுள்ளது. எனது ஆசிரியர்களில் ஒருவர் என்ற முறையிலும், தொல்லியலைத் தமிழகத்தில் பட்டி தொட்டியெல்லாம் கொண்டு சென்றவர் என்ற வகையிலும் எனது மகிழ்ச்சியையும், 2/100
Oct 12, 2019 27 tweets 3 min read
=================================
முக்கால் கிணறு தாண்டுகிறது முரசொலி!
=================================
தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர்
ஐயா *பெ. மணியரசன்* சிறப்புக் கட்டுரை!
=================================

தி.மு.க.வின் “முரசொலி” நாளேட்டில் “கீழடி அகழாய்வு: அறிக்கைகள் 1/27 வெளியிடப்படுமா? ஆய்வு தொடருமா?” என்று நேற்று (10.10.2019) ஆசிரியவுரை வந்துள்ளது. அதில் இறுதிப்பகுதியின் இரண்டு மூன்று பத்திகளை மட்டும் தவிர்த்திருந்தால், தமிழர்கள் அனைவருக்குமான சிறந்த ஆசிரிய உரையாக அமைந்திருக்கும்.

முரசொலி ஆசிரியவுரையின் சாரம்
கீழடி நாகரிகம் தமிழர் 2/27
Oct 6, 2019 7 tweets 2 min read
#NEET_SCAM

யார் எல்லாம் இந்த தேர்வை எழுதலாம் ??

1) இந்தியர்கள்
2) வெளிநாட்டினர் ( எந்த நாடும் )
3) NRI வெளிநாடு வாழ் இந்தியர்கள்
4) ஓவர்சீஸ் இன்டியன்
5) POI வம்சாவளியினர்
எத்தனை பேர் எழுதினார்கள் ??

1) இந்தியர்கள்
அப்ளிகேஷன் போட்டவர்கள் 1136206 , எழுதியவர்கள் 1087840 , 1/7 பாஸ் செய்தவர்கள் 609000 …
பாஸ் செய்த 6 லட்சம் மாணவர்களுக்கும் சீட் கிடைக்கலியே ஏன் ??? பிறகு எதற்கு இந்த தேர்வு ?? 3.2%

2) வெளிநாட்டினர் ( எந்த நாட்டினரும் எழுதலாம் )
அப்ளிகேஷனை போட்டவர்கள் 612
எழுதியவர்கள் 391
சீட் வாங்கியவர்கள் 245 …62.6%
. இவங்களுக்கு மட்டும் எப்படி 2/7
Oct 2, 2019 10 tweets 2 min read
#பகிரி_பகிர்வு

மூழ்கிப் போன உண்மைகள் வெளிவர தொடங்கியுள்ளது .
(((இதை படிக்க 5'து நிமிடம் ஒதுக்குங்கள்)))

நம் வரலாற்றை தெரிந்து கொள்ள இந்த முறை உங்களை 20,000 வருடங்களுக்கு முந்தைய கடலில் மூழ்கிய ஒரு உலகிற்கு அழைத்துக்செல்லவிருக்கிறேன், என்னுடன் சேர்ந்து பயணிக்க உங்களின் 1/10 பொன்னான 5 நிமிடங்களை ஒதுக்குங்கள் ,இங்கு தான் உலகின் முதல் மனிதன் பிறந்ததாக வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள், இங்கு தான் நம் மூதாதையர் வாழ்ந்தனர்.இங்கு தான் நாம் இன்று பேசிக்கொண்டிருக்கும் நம் தமிழ் பிறந்தது.இங்கு தான் இன்னும் பல வரலாற்று அதிசயங்கள் 2/10
Sep 30, 2019 31 tweets 4 min read
கீழடி நாகரீகம்:

ஆரிய - திராவிடத் திருட்டை அனுமதிக்காதீர்!

ஐயகோ, இந்தக் கொடுமை இந்தியாவில் வேறு எந்த இனத்திற்காவது உண்டா?

சொந்த இனத்தின் பெயரை சொல்லக்கூடாது; வேறொரு கலப்பட இனப்பெயரைச் சொல் என்று கட்டளை இடும் இந்தக் கொடுமை மராத்தியர்க்கு உண்டா? குசராத்தியர்க்கு உண்டா? 1/31 தெலுங்கர் – கன்னடர்க்கு உண்டா? இல்லை! தமிழர்களுக்கு மட்டும்தான் உண்டு!

தமிழர் என்று சொல்லாதே, திராவிடர் என்று சொல்! தப்பித்தவறி தமிழர் என்று சொல்லிவிட்டால், திராவிடர் என்பதை அடுத்த வரியில் சேர்த்துக் கொள் என்கிறார்கள். “தமிழர் நாகரிகம் என்று சொல்லாதே! பாரத நாகரிகம் என்று 2/31