Mano Profile picture
Chennaivasi| Traveller| RE Love| Melophile| Views #Strictly_Personal| RT's at #Own_Risk
Jul 4, 2020 5 tweets 2 min read
#Thread

இந்த காவலர் பெயர் சையது அபுதாஹீர். 23 வயது இளம் காவலரான இவர் திருச்சி மாவட்டத்தில் கொரோனா தடுப்பு காவல் பணியில் ஈடுபட்டு வந்துள்ளார். அப்போது அந்த வழியாக பதட்டத்துடன் வருபவரை நிறுத்தி விசாரிக்கிறார். Image அதற்கு அந்த நபர் திருச்சி அருகே சிற்றூரில் உள்ள தனது ஏழை கர்ப்பிணி மனைவியை மிகுந்த சிரமத்திற்கிடையில் 7 கி.மீ தொலைவில் உள்ள மாவட்ட மருத்துவமனையில் சேர்த்திருப்பதாகவும் தெரிவிக்கிறார்.